tag:blogger.com,1999:blog-3633204358286397310.post5580034604770165224..comments2023-09-28T21:30:35.325+05:30Comments on உங்கள் விஜய் பேசுகிறேன்......: ப்ரவுன் கலர் தழும்பு... - சிறுகதை...Vijay vickyhttp://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3633204358286397310.post-43983363240381390252015-01-14T16:33:53.465+05:302015-01-14T16:33:53.465+05:30நான் இரசித்து இரசித்து படித்த கதை என்னை மறந்து சிர...நான் இரசித்து இரசித்து படித்த கதை என்னை மறந்து சிரிக்க வைத்த கதை இது. முழு நீள நகைச்சு கலந்த சிறு கதை தந்ததற்கு நன்றி விஜய்.<br /><br />கமல்குமார்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/14208307489651941754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-37831131286204218862015-01-10T12:41:55.394+05:302015-01-10T12:41:55.394+05:30அடப்பாவி தம்பி, என்னை பிரதாப்போத்தன், ரகுவரன் ரேஞ்...அடப்பாவி தம்பி, என்னை பிரதாப்போத்தன், ரகுவரன் ரேஞ்சுக்க் கொலைகாரன் ஆக்கிடாத.... இந்த கதையில் நான் யாரையும் கொல்லல, கதைக்கு முன்னமே இறந்த ஒருத்தனை பயன்படுத்திக்கொண்டேன்... இந்த கொலை என் கணக்கில் வராது, எமன் கணக்கில் சேத்துக்கோ....Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-16149239475429377912015-01-10T01:53:13.860+05:302015-01-10T01:53:13.860+05:30Have you ever written a story without a death Vija...Have you ever written a story without a death Vijay anna? As usual a sad climax.. U r a psycho, I think.. ;)Phoenix Feathershttps://www.blogger.com/profile/16549597491756215331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-86790934645453855872015-01-06T15:09:29.468+05:302015-01-06T15:09:29.468+05:30super super ravihttps://www.blogger.com/profile/03726166042152531428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-36879207795037670822015-01-06T12:18:01.533+05:302015-01-06T12:18:01.533+05:30நன்றிப்பா.... இது வெறும் கனவுதான், அனுபவமல்லாம் இல...நன்றிப்பா.... இது வெறும் கனவுதான், அனுபவமல்லாம் இல்லை...<br />இதில பாத்திரத்தை நான் கொல்லல தம்பி, இறந்த பாத்திரத்தைதான் கதைக்கு பயன்படுத்திக்கொண்டேன்...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-34379879579694161912015-01-06T12:16:52.911+05:302015-01-06T12:16:52.911+05:30கருத்துகளுக்கு ரொம்ப நன்றி பிரபு.... எதிர்காலத்தில...கருத்துகளுக்கு ரொம்ப நன்றி பிரபு.... எதிர்காலத்தில் அப்படிப்பட்ட தொழில்நுட்பம் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-64414029550734607252015-01-06T08:41:36.430+05:302015-01-06T08:41:36.430+05:30Super anna.... Idhu verum story ah?? illa neenga u...Super anna.... Idhu verum story ah?? illa neenga unmaya kanda kanava??<br />But idhulayum oru character dead!!!! sad......Sathttps://www.blogger.com/profile/02009565807439041300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-11590633767731835062015-01-05T13:30:00.570+05:302015-01-05T13:30:00.570+05:30விஜய்
உங்கள் கதை எப்போதும் போலே அருமை!
இப்படி க...விஜய்<br /><br />உங்கள் கதை எப்போதும் போலே அருமை! <br /><br />இப்படி கனவில் நம்மில் பலர் காதலனை தேடுகின்றோம். ஆனால் என்ன ஒரு விதியாசம் என்றால், கனவின் காதலில் ஒருபோதும் ஏமாற்றம் இல்லை, அழுகை இல்லை, கவலை இல்லை; அன்பும் காதலும் மட்டுமே மிஞ்சுகிறது. :-)<br /><br />கனவில் பல நாட்கள் மகிழ்ந்த காதலை என்னும்போது, நானே மேககூட்டத்தில் மிதப்பாது போலே இருக்கும். நீங்கள் எழுதியது போல மனத்தை படமாக்கும் Anonymoushttps://www.blogger.com/profile/06497896827354774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-72095344128276079242015-01-05T13:28:08.371+05:302015-01-05T13:28:08.371+05:30விஜய்
உங்கள் கடஒஇ எப்போதும் போலே அருமை. இப்படி கன...விஜய்<br /><br />உங்கள் கடஒஇ எப்போதும் போலே அருமை. இப்படி கனவில் நம்மில் பலர் காதலனை தேடுகின்றோம். ஆனால் என்ன ஒரு விதியாசம் என்றால், கனவின் காதலில் ஒருபோதும் ஏமாற்றம் இல்லை, அழுகை இல்லை, கவலை இல்லை; முழுதும் அன்பும் காதலும் மட்டுமே மிஞ்சுகிறது. :-)<br /><br />கனவில் பல நாட்கள் கழித்த காதலை என்னும்போது, நானே மேககூட்டத்தில் மிதப்பாது போலே இருக்கும். நீகள் எஜுததியது போல மனத்தை படமாக்கும் Anonymoushttps://www.blogger.com/profile/06497896827354774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-66230082255734702702015-01-05T12:14:33.476+05:302015-01-05T12:14:33.476+05:30கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீதர்.... கண்டிப்பா இ...கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீதர்.... கண்டிப்பா இந்த மூன்று கனவுகளும் நிஜத்தில் நம்மவர்களுக்கு நடக்கனும்னுதான் என்னோட கனவும்....Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-41029253078183832452015-01-05T12:11:47.938+05:302015-01-05T12:11:47.938+05:30ஐயோ தம்பி, இந்த கதையில் நான் யாரையும் கொல்லல... நம...ஐயோ தம்பி, இந்த கதையில் நான் யாரையும் கொல்லல... நம்ம ஹீரோதான் இறந்த ஒருத்தனை காதலிக்கிறான்... இந்த இறப்பையல்லாம் கம்பெனி கணக்குல சேர்த்துடாதிங்க.... ஆனால், உங்க கோரிக்கை நிச்சயம் நடக்கும்.... கண்டிப்பா விரைவில் ஒரு முழுநீள காதல் கதை, திகட்டத்திகட்ட காதலை வச்சு எழுதுறேன்... காதலர் தினத்து ஸ்பெஷலா அது வரும்...Vijay vickyhttps://www.blogger.com/profile/06692210445078860035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-52268844530904485942015-01-05T11:44:39.998+05:302015-01-05T11:44:39.998+05:30வழக்கம் போல, மிக அருமை, மனதின், கனவின் காட்சிகளை ...வழக்கம் போல, மிக அருமை, மனதின், கனவின் காட்சிகளை மிக அருமையாக வர்ணித்து சொன்னது ரொம்ப அருமை, சில இல்லை இல்லை பல சமயங்களில் கனவில் சந்திக்கும் பத்திரங்களும், நம்பளுடைய ஆழ் மனசு ஆசைகளும் சேரும் புள்ளி தான் கனவும், அதில் வரும் சம்பவங்களும் நு ரொம்ப அழகா ஒரு கதை மூலமாக சொனது அருமை, இந்த மூன்று கனவுகளும் அதில் வரும் சம்பவங்களும் நம்மை போல இருபவர்களுக்கு ஒரு கனவாவே இருக்ககூடாது நா ஆசைபடுறேன், என்ன sridharhttps://www.blogger.com/profile/11634219354493437292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3633204358286397310.post-48899083143663991022015-01-04T18:58:32.473+05:302015-01-04T18:58:32.473+05:30Evanayachum climax la kaalipaniranum... Yen bro......Evanayachum climax la kaalipaniranum... Yen bro....<br /><br />Kadhal rasam sotta sotta oru kadhai.... Eludhunga<br /><br />Athulayum hero va kondradhinga... Bro.....Anonymoushttps://www.blogger.com/profile/07035705266792504051noreply@blogger.com