Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 18 June 2012

"காதல்" - வலி மிகுந்த சுகம்



அழகான அதிகாலைப்பொழுது, சென்னை மாநகரத்திற்கே  உரிய வாகன ஒலிகளையும் தாண்டி
ஆழ்ந்த உறக்கத்தில் சென்னையின் ஒரு அழகான அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு 
அறையில் தூங்கிக்கொண்டிருந்தான் விமல்...... வாகன இரைச்சலையும் தாண்டிய 
அசதிக்கு காரணம் அன்றைய இரவில் நிகழ்ந்த இன்பியல் சம்பவம்.....மெல்ல கண்களை
திறந்து தூக்கத்தை தகர்த்தான்...... அருகில் மேலாடை இன்றி அவனுக்கு 
அருகில் உறங்கிய காதலனான மதனை பார்த்து மெல்லிய புன்னகை சிந்தினான்...... 
முந்தய இரவில் சுவடுகளாக அவன் உடலெங்கும் வழியாகவும் அசதியாகவும் 
இருந்தது..... மெல்ல எழுது முகம் கழுவி தனக்கும் மதனுக்கும் சூடாக காபி 
போட்டு கொண்டு வந்தான்....... ஆவி பறக்க காபியை கையில் ஏந்தியபடி மதனை 
எழுப்பினான் விமல்.....அந்த காபி குவளையை வாங்கி அருகில் வைத்துவிட்டு 
விமலின் உதட்டில் ஆழ்ந்து ஒரு முத்தம் கொடுத்தான் மதன்...... செல்லமாக 
எரிச்சலடைந்த விமல், "டேய்..... காலங்காத்தல.... அதுவும் பிரஸ் கூட 
பண்ணாம..... ஏண்டா?..... நைட்டு நடந்த கூத்துக்கே, நான் சரியாக இன்னும் 
நாலு நாள் ஆகுமடா...... முதல்ல எழுது காலேஜ்'கு கிளம்பு" என்று அதட்ட 
கொஞ்சலும் கெஞ்சலும் கலந்து எழுந்து தன கல்லூரிக்கு கிளம்பினான் மதன்......
அவர்கள் இருவரும் கல்லூரிக்கு கிளம்புவதற்குள் உங்களுக்கு நான் இவர்களை 
பற்றி ஒரு சிறு முன்னுரை கொடுத்துவிடுகிறேன்........ நம்ம நாயகன் விமல் 
@விமல்ராஜ்... சொந்த ஓர் மதுரை.... சென்னையின் பிரபல பொறியியல் கல்லூரியில்
மூன்றாம்  ஆண்டு மாணவன்...... இந்த விமலை துரத்தி துரத்தி இரண்டாண்டுகள் 
காதலித்து ஒரு மாதத்திற்கு முன் அதில் வெற்றி பெற்று இன்று நம் நாயகனின் 
நாயகனாக இருப்பவர் மதன் @மதன் குமார்..... இவர் கோவையை சேர்ந்தவர்..... 
இவரும் அதே கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்....... ஒரு மாதத்திற்கு 
முன்தான் இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு ஒரே வீட்டில் வசித்து 
வருகிறார்கள்.... இந்த ஒரு மாதமும் இருவரும் புதுமண தம்பதிகளைப்போல அவ்வளவு
அன்யோன்யமும், அன்போடும் வாழ்ந்து வருகிறார்கள்...... இருவருக்குமே 
தன்னிறைவான வாழ்க்கையாக இந்த ஒரு மாதமும் இருந்தது....... இப்போ நம்ம 
கதைக்குள்ள வரலாம்....... இருவரும் கல்லூரிக்கு கிளம்பிவிட்டார்கள்...... 
விமலின் பைக்கில் இருவரும் கல்லூரியை நோக்கி புறப்பட்டனர்...... போகும் 
வழியெல்லாம் விமலை சூடேற்றி அவனை நிலை குழயவைப்பது மதனுக்கு வாடிக்கை......
உண்மையில் விமல் அதை ரசித்தாலும் கூட, மதனிடம் அதை காட்டிக்கொள்ளாமல் 
கோபப்படுவதைப்போல நடிப்பான்...... காதலில் வேண்டாம் என்றால்தானே நிறைய 
கிடைக்கும் என்கிற உண்மை விமலுக்கு நன்றாகவே புரிந்திருந்தது....... 
இருவரின் ஜோடிப்பொருத்தமும் பார்ப்பவர் கண்களை விரிவடைய வைக்கும் அளவிற்கு 
இருக்கும்.... பல கே'க்களின் ஆண்மையை விரிவடைய வைக்கும் என்றும் 
சொல்லலாம்...... விமலின் தோற்றமோ நம் தமிழ்நாட்டு தோற்றம்.... கிட்டத்தட்ட 
நம் விஷாலைப்போல ஆண்மை பீறிடும் தேகம் உடையவன்.....

மாறாக நம் மதனின் தோற்றம் அச்சு அசல் வட இந்திய சாயல்...... மெல்லிய
மீசையில் மதனை பார்த்தால் மன்மதனின் அவதாரமோ என்று நமக்கு தோன்றும்.......
இருவரும் கல்லூரிக்குள் சென்று தத்தமது வகுப்பறைகளை நோக்கி
விரைந்தனர்....... மதனின் கல்லூரி நண்பன் ஜீவா..... மதனுடன் பள்ளி முதல்
ஒன்றாக படித்தவன்.... மதனுடைய அத்தனை உண்மைகளையும் அறிந்து வைத்திருக்கும்
ஆத்மார்த்தமான நண்பன்...... விமலுடனான காதல் வரை......


மதனுக்கு நல்ல நண்பனாக இருக்கிறானே தவிர, நியாயம் அநியாயம் தெரியாது......
மதனுக்கு தோன்றுவதும் பிடித்ததும்தான் ஜீவாவிற்கு முக்கியம்.... அவ்வளவு
உண்மையான நண்பன்.....விமலும் மதனும் அன்றைய கல்லூரி நடவடிக்கைகளை
முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்...... செல்லும் வழியெல்லாம் வழக்கம்
போல மதனின் காம வேடிக்கைகள் தொடர்ந்தன...... 


"டேய் சும்மா இருடா...... பைக்குல போரப்பி வேண்டாம்டா...."


"இது கூட உன்னால கண்ட்ரோல் பண்ணி வண்டி ஓட்ட முடியலைனா நீ வேஸ்ட் டா"


"நீ இப்போ செய்யுற ஒவ்வொரு சில்மிஷத்துக்கும் இரட்டிப்பா இன்னைக்கு நைட் அனுபவிப்ப.... அப்போ வச்சுக்கறேன்"


"அதையும் பாக்கலாம்........" என்று கூறிய மதன் விமலின் தொடைகளை தாண்டி தன் கைகளை நகர்த்தினான்........


எப்படியோ வீடு வந்துவிட்டனர்..... இருவரும் குளித்து முடித்து அன்றைய இரவு
உணவை முடித்துவிட்டு அன்றைய இரவின் களியாட்டங்களுக்கு தயாரானான்
விமல்......

விமல் காமநெடியில் திளைத்திருக்க, மதனுக்கோ அன்று நடக்கும் இந்திய 
ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் பார்க்க ஆசை...... கிரிக்கெட் 
பார்க்க தொலைகாட்சி முன் அமர்ந்தவனை சீண்டுவதற்காக மதனின் பக்கத்தில் 
அமர்ந்து முதலில் கன்னங்களை வருடினான்..... கண்டுகொள்ளாதவனைப்போல 
கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த மதனின் கழுத்தை நோக்கி கையை நகர்த்தினான்
விமல்..... "டேய் சும்மா இருடா...... கிரிக்கெட் முடிஞ்சோன வச்சுக்கலாம்" 
என்ற மதனின் வார்த்தைகளை கவனிக்காதவனைப்போல கையை தொடையில் வைத்து 
அழுத்தினான் விமல்...... தொடையிலிருந்து மேல்நோக்கி கையை நகர்த்த மதனுக்கு 
மெல்லிய கோபம் எட்டிப்பார்த்து விமலின் கையை 
தட்டிவிட்டான்......தட்டிவிட்டதோடு மட்டுமல்லாமல், "சும்மா இருக்க 
மாட்டியா?.... அதான் சொல்றேன்ல..... கிரிக்கெட் பாத்து முடிக்கிற வரைக்கும்
உன்னால போருத்துக்கமுடியாதா?...." என்று பேசிவிட கோபமானான் 
விமல்......கோபத்தில் எழுந்து தன் படுக்கைக்கு சென்றுவிட்டான் விமல்.... 
மதனுக்கோ கிரிக்கெட்டில் கண் மட்டும்தான் இருக்கிறதே தவிர, விமலை 
கோபப்படுத்திவிட்டோமே என்கிற மன ஓட்டம்தான் அதிகம் இருந்தது.....எண்ணங்கள் 
அலைபாய்ந்தன..... எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து சரியான 
முடிவெடுப்பவன் விமல்...... ஒரு முடிவை எடுக்க வெகுகாலம் எடுப்பவன்.... 
மதனுடனான காதல் விவகாரத்தில் கூட , பார்த்த முதல் நாளிலேயே மதனை 
பிடித்திருந்தாலும் கூட மதனின் காதலை பற்றி முழுமையாக யோசிக்க அவன் 
எடுத்துக்கொண்ட காலம் இரண்டு வருடம்..... அவ்வளவு விவேகமானவன் விமல்..... 
ஆனால் அதற்கு நேர்மாறானவன் நம்ம மதன்....... எந்த முடிவையும் சட்டென்று 
எடுத்துவிடுவான்.... அதனால் வரும் விளைவுகளை சிந்திக்காமல் முடிவெடுத்து, 
அதன் விளைவுகளுக்கு பின்னர் அதற்காக வருந்துபவன்...... எத்தனையோ முறை 
விமலும் மதனிடம் இதைப்பற்றி சொல்லியும் மதனால் இந்த பழக்கத்தை 
மாற்றிக்கொள்ள முடியவில்லை....

அப்படி ஒரு சிறிய நிகழ்வுதான் இப்போ நடந்ததும்...... தினம்தோறும் விமல்
பைக் ஊட்டும்போது தான் செய்யும் விளையாட்டான சீண்டளைத்தான் இப்போ விமலும்
செய்தான் என்றாலும் கூட தனக்கு ஏன் நிதானம் இல்லாமல் போனது என்பதை எண்ணி
எண்ணி வருந்தினான்..... ஆனாலும் மதனிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் ஈகோ பார்க்க
மாட்டான்..... தான் செய்தது தவறு என்று தெரிந்தால் நேரடியாக சென்று
மன்னிப்பு கேட்டுவிடுவான்.... ஆனால் விமலோ அடுத்தவர்கள்தான் தன்னிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைப்பவன்.... தான் எடுக்கும் முடிவுகளின்
மீதான அதீத நம்பிக்கைதான் காரணம்...... அழுத்தக்காரன் என்று அடிக்கடி மதன்
விமலை பார்த்து சொல்வதுண்டு......  இப்போதும் கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு
விமலுடன் விளையாட படுக்கையறைக்கு சென்றுவிட்டான் மதன்......மதன்
வருவதைப்பார்த்த விமல் எதிர்பக்கம் திரும்பிப்படுத்துக்கொண்டான்.....
விமலின் அருகில் படுத்த மதன் கைகளால் விமலின் தலையை கோதி விட்டவன்,"சாரிடா
செல்லம்....... என்னயப்பத்திதான் உனக்கு தெரியும்ல..... சாரி" என்றான்.....


உடனே மன்னிப்பை வழங்கிவிட மனமில்லாத விமல், "அதான் உனக்கு போர் அடிக்காம
இருக்க கிரிக்கெட் இருக்குல்ல... அப்புறம் நான் எதுக்கு... போய் அவங்ககூட
விளையாடு" என்றான் விமல்.........


"அவங்களுக்கெல்லாம் உன் அளவுக்கு விளையாட தெரியாதுடா செல்லம்..... அதான்
சாரி சொல்லிட்டேன்ல..... நீ விளையாடலைனா பரவாயில்ல, உன் தம்பியோட நான்
விளையாடுறேன்" என்றபடி விமலின் ஆண்மையை நோக்கி கைகளை கொண்டுபோனான்
மதன்..... இதற்கு மேல் அமைதியாக கோபப்படுவதைப்போல நடிக்க விமலால் முடியாமல்
அப்படியே திரும்பி மதனின் மேல் ஏறிப்படுத்தான்.....அப்படியே மதனின் ஆடைகளை
களைந்த அவசரத்தில் மிரண்டு போனான் மதன்...... மதனின் கண்களிலிருந்து தன்
காம வேட்டையை தொடங்கினான் விமல்.... கண்களில் முத்தம் மெடுத்தவன் அப்படியே
காது மடல்களை மெல்ல கடித்தான்...... காது மடல்கள் சிவந்து போக மதனுக்கு காம
வேட்கை உடலெங்கும் பரவியது..... விமல் அப்படியே மதனின் உதடுகளில் தன்
இதழ்களை பதித்தான்...... உதடுகளை கவ்வி விளையாடி, மெதுவாக கடித்தான்......
பின்னர் ஆழ்ந்த முத்தங்களை பரிமாறி, மதனின் நாக்கினை தன் நாவால் வருடி
துளாவினான்........


இதழோடு இதழ் சேர்ந்த நேரத்தில் விமலின் கைகள் மதனின் மார்பை
பிசைந்துகொண்டிருந்தன......விமலின் ஆண்மை மதனுடைய ஆணுறுப்போடு மோதி
விளையாடிக்கொண்டிருந்தது...... இதழ்களை இன்பம் திகட்ட சுவைத்த விமல் மதனின்
மார்புகளை நோக்கி விரைந்தான்...... தன் வாயை கொண்டுவருவதற்கு முன்னர் அதை
பிசைந்து சுவைப்பதற்கு தோதாக தொலதொலபாக்கி வைத்திருந்தான் விமல்.....
மதனின் உடல்வாகு கொஞ்சம் தளர்ந்த உடல்வாகு என்பதால் விமலால் கையாளப்பட்ட
மதனின் மார்புகள் பிசைவதற்கு தோதாக மாறியிருந்தது.......ஒரு கையால் ஒரு
பக்க மார்பின் காம்புகளை பிசைந்தவன், மறு பக்க மார்பினை தன் வாயினால்
சுவைத்து சூடேற்றினான்..... இரண்டு மார்புகளையும் மதனின் உடல் சிவந்து
போகும்வரை பதம் பார்த்த விமல் அப்படியே தன் கைகளை மதனின் ஜட்டிக்குள்
திமிறிக்கொண்டிருந்த ஆண்மையை கையால் பிடித்தான்...... நல்ல தடிமனான
வளவளப்பான மாநிறமான உறுப்பு அது...... வெளியே எடுத்த விமல் சற்றும்
தாமதிக்காமல் தன் வாயினுள் வைத்தான்......வாய்க்குள் சென்றபிறகு அது
இன்னும் பெரிதானது...... எவ்வளவோ முயன்றும் முழு உறுப்பையும் தன்
வாய்க்குள் விடமுடியாமல் தோற்றுப்போனான் விமல்..... மதனோ விமலின் மார்பு
காம்புகளை பிசைந்து கொண்டிருந்தான் அப்போது....... நேரம் ஆக ஆக மதனின் இடி
ஒவ்வொன்றும் விமலின் தொண்டைவரை உறுப்பை கொண்டு சென்றது...... உறுப்பை
உறுஞ்சி எடுத்தான் விமல்....... வெகு நேரத்திற்கு பிறகு திரவத்தை பாய்ச்சி
அடித்தான் மதன்...... அத்தனையும் விமலால் சிறிதும் விரயமாக்காமல் உள்ளே
கொண்டுசெல்லப்பட்டது...... சிறிது நேர களைப்பிற்கு பிறகு விமல் தன் உறுப்பை
விமலின் பின் பக்கம் கொண்டு சென்றான்..... ஏற்கனவே தயாராக வைத்திருந்த
ஜெல்லை தேய்த்துவிட்டு மதனின் ஆசனவாயின் உள்ளே மெல்ல செலுத்தினான்.....
முதலில் வலியால் மதன் முனங்கினாலும் வலி குறைந்து இன்பம் மிகுந்தது மதனின்
உச்சத்தின் சத்தத்தில் தெரிந்தது....... சூடான திரவத்தை மதனுக்குள்
பாய்ச்சிய விமல் அப்படியே அசதியாக படுக்கையில் சாய்ந்தான்..... படுத்தபிறகு
மதன் விமலின் உடலெங்கும் முத்தத்தால் யுத்தம்  செய்தான்......
எப்பேர்ப்பட்ட வலியையும் அசதியையும் போக்கும் மருந்து காதலன் கொடுத்த
முத்தம்..... முத்த பரிமாற்றங்கள் முடிந்து இருவரும் ஆரத்தழுவி
உறக்கத்திற்கு சென்றனர்..... இப்படியே இன்னும் ஒரு காலமும் இன்பத்தோடும்
காதலோடும் வாழ்க்கை இனிமையாக ஓடியது..... கூடல் மட்டுமே இருந்தால் அது
காதல் அல்ல, ஊடலும் இருக்கணும் அல்லவா.... அப்படிப்பட்ட ஊடலை கொண்டுவர
இறைவனால் அனுப்பப்பட்டவன்தான் பிரகாஸ்........ விமலின் உறவுக்காரன்....
மதுரையை சேர்ந்தவன்...... விமல் படிக்கும் அதே கல்லூரியில் இணைவதற்காக
சென்னைக்கு வந்தவன் கல்லூரி விடுதி கிடைக்கும்வரை விமல் மற்றும் மதனுடன்
தங்க போகிறான்...... இது ஆரம்பம் முதலே மதனுக்கு பிடிக்கவில்லை....
என்றாலும் கூட விமலின் வார்த்தைக்காக ஒத்துக்கொண்டான்.....
.. 




பிரகாஸ் வரவை ஆரம்பம் முதலே பிடிக்காமல்தான் ஏற்றுக்கொண்டான் விமல்....... பிரகாஸ் விமலின் உறவுக்காரப்பய்யன்.... பள்ளி படிப்புகளை எல்லாம் மதுரையிலேயே முடித்தவன்.... முதன்முதலாக சென்னைக்கு கல்லூரி படிப்பை பயமில்லாமல் ஒத்துக்கொண்டதே விமல் சென்னையில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்தால்தான்...... ரொம்பவும் வெகுளியானவன்.....விமலுடன் மனம் விட்டு பேசுவான்....விமலுக்கும் பிரகாசின் வரவு மிகவும் பிடித்திருந்தது..... மதனிடம் விடுதி கிடைக்கும்வரை பிரகாஸ் தங்களுடன் தங்குவான் என்று விமல் கூறியது மதனுக்காகத்தானே தவிர பிரகாசை தங்களுடனே இருக்க செய்யத்தான் விமல் எண்ணினான்.... பிரகாஸ் அன்று மாலை சென்னைக்கு வருகிறான்...... ரயில் நிலையம் விமல் தங்கியிருக்கும் வீட்டின் அருகிலேயே இருப்பதால் பிரகாஸ் வீட்டு முகவரியை மட்டும் வாங்கிக்கொண்டு தானே வந்துவிடுவதாக கூறினான்...... பிரகாஸ் வீட்டிற்கு வந்ததும் விமல் தன்னை அறியாமல் அவனை கட்டிப்பிடித்து நலம் விசாரித்தான்..... மதனை  பிரகாசுக்கு அறிமுகப்படுத்த கூட மறந்தவனாக விமல் பிரகாசுடன் பேசிக்கொண்டிருந்தான்..... பிரகாஸ் பேசும்போது ஒவ்வொரு முறையும் விமலை "அத்தான்" என்று அழைத்ததை மதன் ரசிக்கவில்லை..... தன் உறவினர் வருகிறான் என்று விமல் கூறினானே தவிர, இவ்வளவு நெருக்கமான அன்யோன்யமான ஒருவன் வருவான் என்று மதன் நினைத்துக்கூட பார்க்கவில்லை....... சிறிது நேரம் அங்கு அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருந்த மதன் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாதவனாக சாப்பிடவும் இல்லாமல் தன் படுக்கை அறைக்கு சென்று படுத்துவிட்டான்.... படுத்துவிட்டானே தவிர உறக்கம் வரவில்லை..... எண்ணற்ற கேள்விகள் மதனின் எண்ணத்தில் எழுந்து மறைந்தன.....ஆறு மணிக்கு வந்த பிரகாசுடன் விமல் பேசினான் பேசினான் பேசிக்கொண்டே இருந்தான்......

நேரம் 7 ...... 8 .......9 ......... 10 ........ 11 .....என்று ஆகியும் நேரம் போனதும் தெரியவில்லை, பசி தூக்கம் என்றும் எதையும் நினைக்காமல் பேசினர்..... எப்படியோ  ஒருவழியாக அடுத்த நாள் கல்லூரியை நினைவில் வைத்து பேச்சை முடித்து படுக்கைக்கு கிளம்பினர் இருவரும்..... ஏற்கனவே தன் அறையில் படுத்திருந்த மதனை பார்த்ததும்தான் தன் இருப்பை இயல்பாக உணர்ந்தான் விமல்..... படுத்திருந்த மதனின் அருகில் படுத்த விமல் மெல்ல தன் கையை மதன் மேல் வைக்க, மதனோ "வேண்டாம் விமல்" என்றான்....
"என்னாச்சு"
"தலை வலிக்குது......இன்னைக்கு வேண்டாம்"
"அச்சச்சோ...... மாத்திரை சாப்பிட்டியா?..... உன்ன கவனிக்காமல் நான் பேசிட்டு இருந்துட்டேன்.... சாரி..... டீ போட்டு தரேன்... மாத்திரை சாப்பிடுறியா?"
"வேண்டாம் விமல்..... பரவாயில்ல.... தூங்குனா சரி ஆகிடும்"
"சரி தூங்கு.....குட் நைட்"
"சரி....." என்ற மதன் சிறிது இடைவெளி விட்டு
"விமல்" என்றான் மறுபடியும்.....
"என்னாச்சு மதன்.... சொல்லு"
"பிரகாஸ் உன் உறவுக்கார பயன்னு சொன்னியே.... இவ்வளவு க்ளோசா  உன்னோட?"
"ஆமாம் மதன்.... மதுரைல அவன் எங்க வீட்ல இருந்த்தான் ஸ்கூல் போனான்..... ரொம்ப நல்லவன்..... வெகுளி...... நம்ம விஷயம் உட்பட எல்லாம் அவனுக்கு சொல்லிருக்கேன்"
"இவனப்பத்தி நீ என்கிட்டே நீ முன்னாடி சொன்னதே இல்லையே?'
"என்ன சொல்ல சொல்ற?.... நீ எதுவும் கேட்டதில்ல.... அதான் நானும் சொல்லல .....என்னாச்சு?"
"அவன் உன்ன அத்தான் நு கூப்பிட்டானே?"
"ஆமாம்.... அவன் என்னோட அத்தை பய்யன்.... அதான் உறவு முறை சொல்லி  கூப்பிடுறான்...... சின்ன  வயசுலேந்து  கூப்பிட்டு  பழக்கம் .... சென்னை  வந்ததுக்கப்புறம்  அவன் மாத்திக்க  நினைக்கல ..... சோ  கியூட்  ல?"

"ஹ்ம்ம்..... சரி குட் நைட்"
"ஓகே குட் நைட் " என்று விமல் சொன்னபிறகு இருவரும் தூங்கிவிட்டனர்...... மதன் நள்ளிரவுக்கு மேலும் வெகுநேரம் யோசித்த பிறகு ஒருவாறாக உறக்கம் அவன் குழப்பங்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணியாக தூங்க வைத்தது......
அடுத்தநாள் கல்லூரிக்கு மூவரும் கிளம்பினர்...... பிரகாசுக்கு கல்லூரி முதல் நாள் என்பதால் கொஞ்சம் பதட்டத்துடன் காணப்பட்டான்..... கிளம்பிக்கொண்டிருக்கும்போது மதனை அழைத்த விமல், "மதன், இன்னைக்கு நீ ஜீவாவை இங்க வர சொல்லி அவனோட பைக்ல போய்டு...... பிரகாஸ்'கு காலேஜ் முதல் நாள்ங்குரதாள கொஞ்சம் டென்சனா இருக்கான்..... பயப்படுறான்.... அதான் நான் அவனை கூட்டிட்டு போறேன்..... உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே?" என்றான்.... எரிச்சலின் உச்சத்தில் இருந்த மதன் வேறு வழியில்லாமல், "ஹ்ம்ம்.... சரி..." என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டான் மதன்...... விமல் பிரகாசை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான்..... நடப்பவற்றை எல்லாம் மதன் ஜீவாவிடம் கூறினான்...... மதனை ஆறுதல் படுத்த வேண்டிய ஜீவாவோ மதனின் குழப்பங்களை அதிகப்படுத்தினான்...... முடிந்தவரை பிரகாசை விடுதிக்கு அனுப்புமாறு அறிவுரை கூறினான்.... ஆனால் மதனோ, பிரகாஸ் பற்றி விமலிடம் கூறினால் அவன் கோபப்படுவான் என்ற தயக்கத்தில் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்..... அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று இரவு வெகு நேரம் பிரகாசும் விமலும் பேசிக்கொண்டிருந்தனர்..... காத்திருந்து காத்திருந்து உறங்கிவிட்டான் மதன்...... எப்போதும் ஞாயற்றுக்கிழமைகளில் விமலும் மதனும் காலையில் நண்பர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டு, மதியம் திரைப்படம் பார்ப்பது மற்றும் மாலை கடற்கரைக்கு செல்வது என்று அனுபவிப்பார்கள் ... அதனால் நாளைய தினத்தில் எப்படியாவது விமலிடம் பிரகாசை விடுதிக்கு அனுப்புமாறு மெதுவாக பேசி புரியவைக்கலாம் என்ற முடிவோடு காலை  எழுந்தது முதல் உற்சாகமாக கிளம்பினான்....விமலும் கிளம்பியபிறகு, "வா விமல் போகலாம் " என்றான் மதன்....

"ஓகே இரு போகலாம்....... " என்று கூறிவிட்டு பிரகாசை அழைத்தான் விமல்.....


"பிரகாஸ் கிட்ட சொல்லிட்டு போக கூப்பிடுரியா விமல்?" என்றான் மதன் அப்பாவியாக மதன்.....

"லூசா நீ..... அவனும் நம்ம கூடத்தான் வர்றான்.....சென்னை அவனுக்கு புதுசுல்ல.... ஊர் சுத்தி பாக்கனும்னு சொன்னான்... அதான் நம்ம போறப்பவே அவனையும் கூட்டிட்டு போயிடலாம்னு" என்றான் விமல்...... அதிர்ச்சியானான் மதன்..... கோபம் தலைக்கேறியது..... இன்றைக்கும் விட்டால் விமலிடம் இதைப்பற்றி கூற இன்னும்  ஒரு வாரமாகும்.... ஆனால் இப்படிப்பட்ட நிலையில் விமலிடம் இதை சொல்லவும் முடியாது என்றெல்லாம் யோசித்தான்..... மதன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே பிரகாஸ் கிளம்பி வந்துவிட்டான்...... அன்று பிரகாஸ் தீ ஷர்ட் போட்டிருந்ததால் இன்னும் எடுப்பாக அவன் தோற்றம் தெரிந்தது.... இதுவும் மதனின் மனதில் பயத்தை அதிகரித்தது..... ஆனாலும் விமலுடனான பயணத்தை தவிர்த்தாலாவது அவனுக்கு நம் கோபத்தை புரியவைக்கலாம் என்று நினைத்த மதன், "விமல், நான் வரல..... நீங்க போயிட்டு வாங்க" என்றான் மதன்.....

"என்னாச்சு?" என்று பிரகாஸ் கேட்ட கேள்விக்கு மதன் பதில் சொல்லும் முன்னரே முந்திக்கொண்ட விமல், "எனக்கு புரியுதுடா....... பிரகாஸ்'கு நான் ப்ரீயா எல்லா இடத்தையும் சுத்திக்காட்டனும்னுதான் நீ வரலன்னு சொல்ற...... நீ ரொம்ப நல்லவன்டா...... பிரகாஸ் நீயும் வந்தா கூச்ச்சப்படுவான்னு நினைக்கிற... நான் சொல்றது சரிதானே?" என்றான் விமல்.....

"உன் யோசனையில் தீயை வச்சு கொழுத்த" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட மதன்,"ரொம்ப சரியா சொன்னடா" என்று தன் அறைக்குள் சென்றுவிட்டான்......

சென்னையின் முக்கிய இடங்கள் எல்லாவற்றையும் சுத்திப்பார்த்தனர் விமலும் பிரகாசும்... மதனோ மண்டை குழம்பி தலை சுற்றிக்கிடந்தான்..... இதையெல்லாம் ஜீவாவிடம் மதன் தொலைபேசியில் தெரிவிக்க, "இன்று இரவே  இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று ஜீவா உறுதி அளித்தான்..... அன்று மாலை ஆறு மணிக்கு விமலும் பிரகாசும் வீடு வந்து சேர்ந்தனர்..... இரவு உணவை வாங்கிவர எட்டு மணிபோல விமல் வெளியே சென்றான்..... உணவை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் விமல் நுழைவதற்கும் ,ஜீவா வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.... ஜீவா விமலை பார்த்ததும் அதிர்ச்சியானான்......


"என்னடா?.... என்ன இந்த பக்கம்?.... " என்றான் விமல்....

"மதனை பார்க்க வந்தேன்" என்று கூறிய ஜீவாவின் பேச்சு விமலுக்குள் குழப்பத்தை உண்டாக்கியது......  தொடர்ந்த விமல், "மதன் இந்த நேரம் எப்போதுமே அவன் அக்கா வீட்டுக்கு போயிடுவான்னு தெரியாதா உனக்கு?" என்றான் விமல்... ஆம், ஞாயறு தோறும் மாலை வேலையில் அருகில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு செல்வது வழக்கம்.... பெரும்பாலும் விமலும் உடன் செல்வான்.... அன்றைக்கு பிரகாஸ் வீட்டில் இருந்ததால் மதன் மட்டும் சென்றான்.....

"சாரி... மறந்துட்டேன்... இப்போதான் வந்தேன்... உள்ள பிரகாஸ் இருந்தான், அவன்தான் சொன்னான் " என்று சொல்லியவாறே கிளம்பிவிட்டான் ஜீவா.....

இந்த குழப்பத்திலேயே உள்ளே சென்ற விமல் பிரகாசின் முகத்தை பார்த்ததும் இன்னும் குழம்பினான்..... அன்று முழுவதும் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் காணப்பட்ட பிரகாஸ் இப்போது முக வாட்டத்துடன் காணப்பட்டான்.... வாங்கி வந்த சாப்பாட்டையும் தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு படுக்கைக்கு சென்றுவிட்டான் விமல்..... குழப்பம் இருந்தாலும், நாள் முழுவதும் உண்டான அலைச்சலால் சோர்வாக இருப்பான் போல என்று நினைத்துவிட்டு சிறிது நேரம் தொலைகாட்சி பார்த்துவிட்டு விமலும் படுக்க சென்றான்..... வழக்கம்போல திங்கள் அதிகாலை வீடு வந்து சேர்ந்தான் மதன்.....

அன்றைய கல்லூரிக்காக வழக்கம் போல கிளம்பினார்கள் மூவரும்..... கிளம்பியவுடன் வழக்கம்போல பிரகாசை அழைத்து செல்வதற்காக பிரகாசை அழைத்தான் விமல்..... தயங்கியபடி வந்த பிரகாஸ் விமலை பார்த்ததும், "என்ன அண்ணே?" என்றான்..... சந்தேகத்தோடு சிரித்த விமல், "என்னடா புதுசா அண்ணன்னு கூப்பிடுற?... என்னாச்சு?.. அத்தான்னுதானே எப்பவும் கூப்பிடுவ?" என்றான்.....
சற்று யோசித்த பிரகாஸ், "இல்லண்ணே.... சென்னைக்கு வந்ததுக்கப்புறமும் உங்கள அப்படி கூப்பிட்டா மத்தவங்க சிரிப்பாங்கல்ல.... அதான்" என்றான்....
"சென்னைக்கு வந்து நாலு நாள் ஆனபிறகு இது என்னடா திடீர் மாற்றம்.... சரி இருக்கட்டும்...... வா போகலாம்" என்று அழைத்தான் விமல்.....
நிதானித்த பிரகாஸ், "இல்லண்ணே.... நீங்க மதன் அண்ணனோட போங்க..... நான் என் கிளாஸ் பய்யன் பக்கத்துல இருக்கான்.... அவனோட பைக்ல வந்துக்கறேன்" என்றான்....
இவ்வளவு நாட்கள் அவர்கள் வீட்டருகில் அவன் உடன் படிக்கும் நண்பன் இருந்ததாக சொன்னதில்லை பிரகாஸ்.... சந்தேகம் வந்தாலும் கூட, அவனா சொல்றவரைக்கும் எதையும் கேட்க வேண்டாம் என்ற முடிவோடு விமல், "பரவாயில்லையே.... நாலு நாள்ல சென்னைல ஒரு நண்பனை புடிச்சுட்டியே... அதுவும் இந்த அளவுக்கு க்ளோசா இருக்குற மாதிரி.... கலக்குரடா மச்சான்" என்று விமல் சொல்லிவிட்டு மதனை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு சென்றான் .... கல்லூரி போகும் வழியெல்லாம் வழக்கம் போல மதன் சில்மிஷம் எதுவும் செய்யவில்லை... காரணம், பிரகாஸ் திடீரென மாறியதற்கான காரணம் புரியாததுதான்.....

 எப்படி மாறினான்னு யோசிக்கிறதுக்கு பதிலா, எப்படியோ மாறிட்டான்னு சந்தோஷப்பட தொடங்கினான் மதன்..... எப்போதும் சில்மிஷங்களை சிதறவிடும் மதன் இப்போ அமைதியா வருவதை கவனிக்க கூட முடியாத யோசனையில் வந்தான் விமல்.... விமலுக்கும் அதே யோசனைதான்..... ஆனால், இவன் யோசித்தது , தன்னை நம்பி ஒருவன் வந்திருக்கான்.... அவன் மனக்குழப்பத்தில் இருக்கிறான்..... இதற்கான காரணம் என்னவா இருக்கும்? இதை எப்படி தீர்ப்பது?நு யோசித்து வந்தான்..... இவர்கள் யோசித்து முடிக்கையில் கல்லூரி நுழைவு வாயில் வந்துவிட்டது..... நுழைவு வாயிலில் நிற்கும் விமலின் நண்பர்கள் கல்லூரிக்கு வரும் மாணவிகளை சைட் அடிப்பது வழக்கம்..... அங்கு நின்று வரும் கட்டிலங்காளைகளை மதனுக்கு தெரியாமல் சைட் அடிப்பது விமலின் வழக்கம்.... மதனோ பைக்கில் இருந்து இறங்கிய  வேகத்தில் அவசர அவசரமாக எங்கோ யாரையோ தேடி சென்றான்....விமல் அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போது அங்கு வந்து நின்ற ஒரு பேருந்திலிருந்து இறங்கிய ஒரு உருவம் கூட்டத்திற்கு மத்தியில் தலையை மறைத்தபடி சென்றது.... அதை பார்த்த விமலுக்கு அதிர்ச்சி.... காரணம், அங்கு அவ்வாறு சென்றது நம்ம பிரகாஸ்...... நண்பனோடு பைக்கில் வருவதா சொன்ன பிரகாஸ், பேருந்தில் வந்தது மட்டுமல்லாமல் தனக்கு தெரியக்கூடாதுன்னு மறைந்து செல்வது எதற்க்காக?நு யோசித்தான் விமல்.... இதற்கு மேலும் தாமதிக்க கூடாது.... இன்று மாலையே பிரகாசிடம் இது பற்றி கேட்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தான் விமல்..... அவசரமாக யாரையோ தேடி ஓடிய நம்ம மதன், தேடி சென்றது அவன் நண்பன் ஜீவாவைத்தான்...... ஜீவாவை பார்த்ததும் மூச்சு வாங்க, "ஜீவா.... உன்ட்ட ஒன்னு சொல்லணும்" என்றான் மதன்.....
"பொறுமையா இருடா.... நீ  என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது..... இன்னைக்கு பிரகாஸ் விமலோட பைக்ல வரல, விமலை அத்தான்னு கூப்பிடல, விமல் கூட சரியா பேசல... இதானே சொல்ல வர்ற?" என்றான் ஜீவா....

ஆச்சரியத்தில் திகைத்து நின்ற மதன், "எப்படிடா?.... எப்படி அங்க நடந்ததை கேமரா வச்சு பார்த்த மாதிரி அப்படியே சொல்ற?" என்றான் .....
தொடர்ந்த ஜீவா, "நான் கேமரா மேன்'லாம் இல்லை..... ஆனால் இந்த கதைக்கு கதை , திரைக்கதை, வசனம் எல்லாம் நான்தான்" என்றான்....
குழம்பிய மதன் கொஞ்சம் பயம் கல்லாத பதட்டத்துடன்,"அடப்பாவி என்னடா பண்ணின?.... நீ சொதப்புன சொதப்பலாலதான் இரண்டு நாள்ல ஓகே ஆகி இருக்க வேண்டிய என் லவ், கூட ரெண்டு வருஷமா இழுத்துச்சு......வழக்கம்போல எதையாச்சும் பண்ணி சொதப்பி வச்சிருக்கியா?" என்றான்....
"மச்சி.... டென்சன் ஆகாத.... எப்பவுமேயா நாங்க சொதப்புவோம்.... அப்பப்போ சொதப்பிருப்பேன்.....ஆனா, இப்போ பண்ணது பக்கா சூப்பர் ப்ளான் மச்சி" என்றான் ஜீவா....
கலவரமான மதன், "அய்யய்யோ....இவன் உளற ஆரமிச்சுட்டானே...... சொல்லி தொலடா.... என்னதான் பண்ணின?" என்றான்....
"நேத்து நைட் நம்ம விமல் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிகிட்டு இருந்ததை நான் பார்த்தேன்....அதனால பிரகாஸ் தனியாத்தான் இருப்பான்னு தெரிஞ்சுகிட்டு உங்க வீட்டுக்கு போனேன்.....நான் நினச்சது மாதிரியே பிரகாஸ் தனியாத்தான் இருந்தான்" என்று ஜீவா சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறிக்கிட்ட மதன், "அச்சச்சோ.... என்னடா பண்ணின அவனை?....தப்புத்தண்டா எதுவும் பண்ணிட்டியா?" என்றான்......
"மச்சி.... நான் நம்பியார் காலத்து வில்லன் இல்ல, போனவுடன் கதற கதற கற்பழிக்க...... டீசன்ட்டான வில்லன்.... அதான் பிரகாசை மிரட்டிட்டு வந்தேன்..... சீக்கிரமே ஹாஸ்டலுக்கு போகணும், விமலை அத்தான்னு கூப்பிட கூடாது, விமலோட நெருங்கி  பழக கூடாது, அவனோட அவுட்டிங் போக கூடாதுன்னு சும்மா நாற்பத்தி எட்டு கண்டிசன் போட்டேன்.... அதுல எதாவது ஒன்னு தப்பினால் கூட ஆள் வச்சு அடிப்பேன்னு மிரட்டினேன்.... அப்பவும் அவன் கொஞ்சம் பயப்படாத மாதிரி தெரிஞ்சதால, உன்னையும்(மதனையும்) விமலையும்  இதை வச்சே பிரிச்சுடுவேன்னு சொன்னேன்..... பய்யன் பயந்துட்டான்.....ஹா ஹா ஹா....." என்று சிரித்தான் ஜீவா.....
சோகம் கலந்த குரலில் மதன்,"அட நாயே.... அருமையா சொதப்பிட்ட..... இதை மட்டும் விமல் கண்டுபிடிச்சான்னா ஆப்பு உனக்கு மட்டுமில்ல எனக்கும்தான்..... சும்மா இருக்குரவனையே சொரிஞ்சு சொரிஞ்சு விசாரிப்பான் அவன்.... இவ்வளவு மாறின பிரகாசை எப்படியாச்சும் பேசி உண்மையா வாங்கிடுவான்... அப்புறம் உனக்கு அடி, எனக்கு இடி....."என்று கூறிய மதனை பார்த்து ஜீவா, "கவலைப்படாத மச்சி..... நான் விமலை அங்க பாக்குறப்போ எதையும் உளறல.... பேசி சமாளிச்சுட்டேன்" என்றான் ஜீவா.....
"இது வேற நடந்துச்சா?.... அவன் உன்னைய பார்த்துட்டானா.... சூப்பர்...... சங்கு உறுதிடா மாப்ள" என்று சோகத்தில் கோபமான மதனை சமாதானப்படுத்தினான் ஜீவா..... அன்றைய நாள் விமலுக்கு குழப்பமாகவும், பிரகாசுக்கு வேதனையாகவும், மதனுக்கு பயமாகவும் இருந்தது..... 

அன்றைய மாலைப்பொழுது  மங்களகரமாக வீட்டில் மூவருடன் தொடங்கியது......
பிரகாசை தனியாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான் விமல்.....
மாடிக்கு சென்ற பிரகாஸ் அமைதியாக நிற்க, பேச்சை தொடங்கினான் விமல், "என்னாச்சுடா உனக்கு?.... நேத்து நைட்லேந்து நீ சரியில்ல..... என்னாச்சு சொல்லு..." என்றான் பிரகாசின் தோள்களை பிடித்தபடி.....
"ஒன்னுமில்லையே.... நான் நல்லாத்தான் இருக்கேன்.....நீங்களா கற்பனை பண்ணிக்காதிங்க...." என்றான் பிரகாஸ்.....
தொடர்ந்த விமல், "அப்படியா?..... இன்னைக்கு நீ காலேஜ்க்கு எதுல வந்த?" என்றான்.....
"என் நண்பனோட பைக்லதான் வந்தேன்..... ஏன் கேக்குறீங்க?" என்று பதில் கேள்வி கேட்டான் பிரகாஸ்.....
"அப்படியா?.... மதுரைல எப்படா பஸ்'லாம் பைக்கா மாறுச்சு.... நான் காலிலேயே உன்ன பார்த்துட்டேன்.... உண்மையா சொல்லு.... யாராச்சும் உன்ட்ட எதுவும் சொன்னாங்களா?... ஏன் இப்படி மாறின" என்று மறுபடியும் துருவினான் விமல்.....
எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்ற பிரகாசை கட்டிப்பிடித்த விமல், "என்னடா ஆச்சு?.... என்கிட்டே மறைக்காத சொல்லு" என்றான்.... சட்டென விமலின் கைகளை தட்டிவிட்டு ஒதுங்கி நின்ற பிரகாஸ் அழ தொடங்கினான்..... விமல் பதறினான்.... "என்னடா ஆச்சு...? ஏன் அழற?" என்றான் விமல்...
"என்னைய ஹாஸ்டல்ல விட்ருங்க அத்தான்..... ப்ளீஸ்..... இனி என்னால இங்க இருக்க முடியாது" என்று அழுதவாறே கூறிய பிரகாசை தேற்றி பொறுமையான  பிறகு நடந்ததை பற்றி கேட்டான்..... பிரகாஸ் அதற்கு மேல் மறைக்க முடியாதவனாக ஜீவா வந்ததை பற்றியும், அவன் தன்னை மிரட்டியதை பற்றியும், தன்னால் விமலின் காதல் பாதிக்கப்பட கூடாது என்று தனது நிலைப்பாட்டையும் விளக்கினான்..... "அதனாலதான் அத்தான் சொல்றேன்..... நம்ம உறவு நமக்குத்தான் தெரியும்... இதை அடுத்தவங்ககிட்ட புரிய வைக்க முடியாது.... பேசாம என்னை ஹாஸ்டல்ல விட்ருங்க" என்றான் பிரகாஸ்..... பதறிய விமல், "ஐயோ என்ன மன்னிச்சுடு பிரகாஸ்.... உனக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு எனக்கு தெரியாமலே போய்டுச்சு...... சின்ன வயசுலேந்து உன்னைய வளர்த்தவண்டா நான்.... நம்ம உறவை கொச்சைப்படுத்துன நாயை நீ கொன்னுருந்தா கூட தப்பில்லடா.... ஆனாலும் இதுக்கு மேல சும்மா இருக்க கூடாது.... அந்த ஜீவாவை ஒரு வழி பண்ணினாத்தான் சரி வரும்.... யாருக்காகவும் நீ இப்படி மாறாதடா" என்று விமல் ஆறுதல்படுத்தினான்..... ஆனால் பிரகாஸ், "வேண்டாம் அத்தான்.... நீங்க ஜீவாவிடம் சண்டை போட்டிங்கன்னா நாளைக்கு அதுவே உங்களுக்கும் மதனுக்கும் இடையில விரிசல் வர காரணமாகிடும்..... அதனால இதை த்ஹோட முடிச்சுக்கலாம்" என்றான் பிரகாஸ்.... "இல்லடா.... இந்த விஷயம் மதனுக்கு தெரிஞ்சா கூட அவனும் இதைத்தான் செய்வான்..... மதன் கூட இதை சும்மா விட மாட்டான்" என்று விமல் சொல்லி முடிப்பதற்குள் குறிக்கிட்ட பிரகாஸ், "வேண்டாம் அத்தான்... இது மதனுக்கு தெரிய வேண்டாம்.... அவங்க மனசு ரொம்ப கஷ்டப்படும்.... சட்டுன்னு கோபப்படுற ஆளு அவங்க..... அதனால நீங்களே ஜீவாகிட்ட பேசி புரிய வையுங்க... முடிஞ்சா அளவு எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கோங்க..... என்னால எதாச்சும் பிரச்சினை வந்தா என்னால தாங்க முடியாது.... அதை மனசுல வச்சிகிட்டு பேசுங்க" என்று பிரகாஸ் கூறினான்.... சிறிது நேரம் பிரகாசை ஆறுதல் படுத்தி பழைய சிரிப்பை அவன் முகத்தில் வரவழைத்த பிறகு அங்கிருது வீட்டிற்கு வந்தனர் இருவரும்..... என்ன நடந்திருக்கும் என்று புரியாமல் அங்கிருந்த மதனிடம் இருவருமே எதையும் சொல்லவில்லை, நடந்ததாகவும் காட்டிக்கொள்ளவில்லை..... மதனும் பெருமூச்சு விட்டு நிம்மதியானான்.... ஆனால் விமலின் மனதிற்குள் கோபக்கனல் கொந்தளித்தபடியே இருந்ததை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை..... ஜீவாவிற்கு பாடம் புகட்டியே ஆகணும்னு முடிவோடு இருந்தான் விமல்....

அடுத்த நாள் காலை முதல் வேலையாக ஜீவாவை சந்தித்தான் விமல்.....  பார்த்த நொடியே எதுவும் பேசாமல் ஜீவாவின் முகத்தில் ஓங்கி  அறைந்தான்  விமல்..... அதுவும் ஜீவாவின் அரை வாசலில் ..... அக்கம்பக்கத்தினர் பார்ப்பதால் ஜீவா கூனிக்குறுகி, விமலை வீட்டிற்குள் அழைத்தான்..... ஆனால் விமலின் கோபத்தை  ஜீவாவின் செய்கைகளால் மாற்றமுடியவில்லை..... தொடர்ந்து சில அடிகளும், மூக்கில் குத்துகளும், உடலில் உதைகளும் விழவே சிறிது நேரம் கழித்து கோபம் குறைய அமைதியான விமல் பேசத்தொடங்கினான்...."உன்ன நான் ஆரம்பத்துலேந்தே பல தடவை எச்ச்சரித்திருக்கேன்..... எங்க லவ்வுல நீ தலையிடாதன்னு..... இப்பவும் உன்ன நான் சும்மா விடுறது, நீ மதனோட நண்பன் என்ற ஒரே காரணத்தால்தான்..... இத்தோட நிறுத்திக்க.... இல்லைனா அடுத்த தடவை உயிரோடவே விடமாட்டேன்..... இனி என்னிடமோ, பிரகாசிடமோ பேச கூட கூடாது  " என்று சரமாரியாக பொரிந்து தள்ளினான்  விமல் ..... விமல் தன்னிடம் அதைப்பற்றி கேட்டால் எப்படி சமாளிப்பது, எப்படி பேசுவதுன்னு பல மணி நேரம் ஒத்திகை செஞ்சிருந்தான் ஜீவா.... ஆனால் ஜீவாவை வாயே திறக்க முடியாத அளவிற்கு நிலைகுழயவைத்த பிறகுதான் விமல் பேசவே தொடங்கியதால், திக்கற்று திசை அறியாது நின்று விமலை பார்த்துக்கொண்டு மட்டும் நின்றான்..... கல்லூரிக்கு கிளம்பிய நேரத்தில் இப்படி அடித்தமையால் ஜீவா அன்று  கல்லூரிக்கு வரவில்லை......விமலின் மீது கொலைவெறியோடு இருந்தான் ஜீவா.....அடிக்கு அடியாக அவனுக்கு பதிலடி கொடுக்க கூடாது.... மதனுடனான காதலை பிரிக்கணும், விமலை மதன் வெறுக்கும்படி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான்  ..... மதனோடு விமல் இருக்கும்வரை, மதனுடனான தன் நட்பை வளரவிடமாட்டான் விமல் என்று நினைத்த ஜீவா, எப்படியாவது மதனை விமலிடமிருந்து பிரித்து, மதனுக்கு நல்ல காதலனை இணைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான் ஜீவா..... அன்று கல்லூரியில் ஜீவாவை தேடிய  மதன், அவனை காணவில்லை என்றதும் எரிச்சலுற்றான்..... எவ்வளவுதான் இம்சை செய்தாலும் மதனுக்கு எப்பவுமே நல்லதைத்தவிர வேறு எதையும் நினைக்காதவன்  ஜீவா......

இப்போதும்கூட தன் நட்புக்கு பங்கம் வருமோ என்கிற அச்சத்தால்தான் மதனை விமலிடமிருந்து பிரிக்க பார்க்கிறான்.... கல்லூரியில் ஜீவாவை காணாத மதன் , பல முறை ஜீவாவின் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டும் ஜீவா அலைபேசியை எடுக்கவில்லை என்றதும் பதற்றத்துடன் மதிய வகுப்பிற்கு செல்லாமல் ஜீவாவின் அறைக்கு சென்றான்.....அங்கு ஜீவாவை முகம் முழுக்க காயங்களுடனும்,ஆங்காங்கே ப்ளாச்டர்கள் ஒட்டப்பட்டும் பார்த்தபோது அதிர்ச்சியானான் மதன்..... கலங்கிப்போன மதன் ஜீவாவை அன்பொழுக வருடி நடந்ததை பற்றி கேட்டான்...... ஜீவா நடந்த விஷயங்களை எல்லாம் சொல்ல , மதன் மிகவும் கோபமடைந்தான்...... குறிப்பாக சொல்லனும்னா, மதன் கோபப்படும்படி காட்சிகளை கூடக்குரைத்து கூறினான் ஜீவா..... எப்போதும்போல விளைவுகளை அறியாத கோபம் அடைந்தான் மதன்...... தன் வீட்டிற்கு சென்றவன் மாலையில் விமலின் வரவுக்காக காத்திருந்தான்..... விமல் உள்ளே நுழைந்த  மறு  நிமிடம்  தன் கேள்விகயை  தொடுத்தான் மதன்.....
"விமல், ஒரு நிமிஷம்!.... ஜீவாவை நீ அடிச்சியா?" என்றான் மதன்......
"ஆமாம் .... அதைப்பற்றி பேசாத மதன்.... நீயே அவன் மேல கோபப்படுவ"
"அவன் என்ன செஞ்சிருந்தாலும் நீ அவனை எப்படி அடிக்கலாம்?... குறைந்தபட்சம் என்ட்டயாவது காரணம் கேட்டிருக்கனுமா இல்லையா?"
"ஏ லூசு.....அவன் என்னையும் பிரகாசையும் தப்பா பேசிருக்கான்.... அதோட பிரகாசை மிரட்டியிருக்கான்..... நான் அடிச்சது தப்பா?"
"தப்புதான் விமல்.... உன் நண்பனை அவன் மிரட்டினான்னு அடிச்சுருக்கியே, என் நண்பனை அடிச்ச உன்னைய நான் அடிச்சா நீ ஏத்துக்குவியா?
"டே.. அவன் என்னையும் பிரகாசையும் தப்பா இணைச்சு பேசிருக்கான்..... அது தப்பில்லைன்னு சொல்றியா?"
"அவன் பேசுனது என்ன தப்பு?.... என் மனசுல இருந்ததைத்தான் அவன் சொல்லிருக்கான்..... என்னால  இத்தன நாளா  கேக்க  முடியாததை  எனக்காக அவன் கேட்டிருக்கான்..... "
என்று மதன் கூற திகைத்து நின்றான் விமல்...

இத்தனை நாளாக தன்னையும் பிரகாசையும் மதனே தவறாக நினைத்திருக்கிறான் என்றால் நம்ப முடியாத அளவிற்கு இருந்தது விமலுக்கு...... கொஞ்சம் நிதானமான  பின்பு, "அடச்சீ..... இத்தனை நாளா இவ்வளவு குரூரத்தோடவா  நீ இருந்த? .... பிரகாஸ் என் தம்பி மாதிரிடா...... சின்ன வயசுல அப்பாவை இழந்தவன் என் கூட எங்க வீட்ல இருந்துதான் படிச்சான்..... இன்னும் உலகம் தெரியாதவன் அவன்....... இத்தனை நாளா என்கூட பழகியும் என்னை புரிஞ்சுக்காத நீயல்லாம் எப்படி வாழ்க்கை முழுசும் இருக்க போற?..... சந்தேகப்பேய் உனக்குள்ள வந்துடுச்சு .... இனி நாம ரெண்டு  பெரும் சேர்ந்து வாழ்றதுல அர்த்தமில்ல..... கூடிய சீக்கிரம் நாம பிரிஞ்சிடலாம்..... மேலும் ஒன்னு சொல்றேன் ... நீயும் ஜீவாவும் பழகுனத நான் இதுவரைக்கும் சந்தேகப்பட்டதிள்ள.... எத்தனையோ முறை அவன் ரூம்ல நீ தங்கி இருக்க...ஆனாலும்  உன் மேல சின்ன அளவுக்கு கூட எனக்கு சந்தேகம்  வந்ததில்ல.... அதுக்கு காரணம் ஜீவாவை நான் நம்பினதா அர்த்தம் இல்ல.... உன்னை நான் நம்பினேன்.... நம்ம காதலை நான் நம்பினேன்.....நம்ம காதலுக்கு நீ துரோகம்  செய்ய மாட்டேன்னு உறுதியா இருந்தேன்.... அப்படிப்பட்ட நம்பிக்கை உனக்கு பிரகாஸ் மேல வரலைனாலும் என் மேல வராதது ஏத்துக்க முடியாதது.... இப்பவும் ஜீவாவை நான் அடிச்சதுக்கு நீ திட்டுறேன்னு நான் உன்னோட பிரியல, உண்மையான காதல் இதுவரைக்கும் உன்கிட்ட இல்லைன்குரதாள பிரியுறேன்.....இன்னும் ஒரு மாசத்துல என்னோட மூன்றாம் வருஷம் காலேஜ் முடியுது .... அதுவரைக்கும் இங்க  இருப்பேன் .... அதுக்கப்புறம்  நான் காலேஜ் ஹாஸ்டல்ல  தங்கிக்கறேன் ......" என்று விமல் சொல்லி முடிக்க  பேச்சு மூச்சற்று நின்றான் மதன்.....  நடந்த எல்லாவற்றையும்  பார்த்துக்கொண்டிருந்த பிரகாசால் எதுவும் பேசமுடியவில்லை... இன்னும் சொல்லனும்னா அவனுக்கு என்ன பேசணும்னு தெரியல..... எதாவது பேசி பிரச்சினை அதிகமாச்சுன்னா சமாளிக்க முடியாது என்று கருதி அமைதியாக இருந்தான்..... ஆனால் ஆச்சரியமாக சோகத்தில் சூழ்ந்திருந்த மதனை சமாதானப்படுத்தினான் பிரகாஸ்...."அண்ணே, கவலைப்படாதிங்க.... அத்தான் எப்பவும் இப்படித்தான் கோபமா பேசும்.... நிச்சயம்  நாளைக்கே  மாறிடும் .....ஒன்னே  ஒன்னு சொல்றேன் அண்ணே, தயவு  செஞ்சு என்னைய சந்தேகப்படாதிங்கன்னே.....எந்த காலத்துலயும் உங்களையும் விமல் அத்தானையும் பிரிக்க நான் மனசால கூட நினைக்க மாட்டேன்.... என்னால முடிஞ்சா  அளவுக்கு விமல் அண்ணனை மாத்த பாக்குறேன்.... எல்லாம் நல்லபடியா நடக்கும் , கவலைப்படாதிங்க அண்ணே ..." என்று வெள்ளந்தியாக பேசிய பிரகாசின் கைகளை பிடித்தவாறு அழுதான் மதன்.... 

 உண்மையில் தன் தவறுகள் அனைத்தையும் இப்போதுதான் உணர்ந்தான் மதன்.... தன் பிருவைவிட, இவ்வளவு நல்லவனான பிரகாசின் மனதை வருந்த செய்துவிட்டோமே என்றுதான் அதிகமாக வருந்தினான் மதன்.....அப்படியே அன்றைய இரவு, இன்னல்களை தாங்கியபடியே கழிந்தது.... விமல் தன் அறையிலும், மதனும்  பிரகாசும் அமர்ந்தவாறும் படுத்து உறங்கிவிட்டனர்.... காலைப்பொழுது கலவரம் இல்லாமல் விடிய ஏக்கத்தோடு எழுந்தனர் அனைவரும்..... விடியும் பொழுது விடைகளை தருமா என்று எழுந்தனர்..... காலை எழுந்தது முதலே விமலுக்கு மதன் கேட்ட கேள்விகளும், தன்னை இவ்வாறு நினைத்துவிட்டானே என்கிற ஆதங்கமும் அதிகமாகித்தான் இருந்தது... மதனுக்கோ தான் செய்த தவறுகளை உணர அந்த இரவு ஒரு வெளிச்சமாக இருந்தது.... இப்போது தவறுகளை உணர்ந்து விமலை உண்மையாக நேசிக்கும் காதலுடன் முழுமையான முழுமதியைப்போன்று சிறு களங்கமும் இல்லாமல் இருந்தான் மதன்.... இன்னும் ஒரு மாதம் இருக்கிறது , அதற்குள் விமலுக்கு எப்படியாவது தன் நிலையை புரியவைக்க வேண்டுமென்ற உறுதியோடு இருந்தான் மதன்..... தன்னால் உண்டான களங்கத்தை, காதல் பிரிவை தானே இணைக்க வேண்டும் என்று நினைத்தான் பிரகாஸ்.,... காலை எழுந்தது முதல் இறுக்கமான முகத்துடன் கல்லூரிக்கு கிளம்பும் வேலையில் இருந்தான் விமல்.... கல்லூரிக்கு மூவரும் கிளம்பியதும் பிரகாசை தன்னுடன் பைக்கில் வருமாறு அழைத்தான் விமல்.... ஆனால் பிரகாசோ மதனை அழைத்து செல்லுமாறு விமலிடம் கூறினான்.... "நான் உன்னத்தான் கூப்பிடுறேன் பிரகாஸ்....நீ யாருக்காகவும் ரெக்கமண்டேசன் செய்யாத " என்றான் கடுமையாக விமல்....
"இல்ல அத்தான்..... நீங்க மதனை கூட்டிட்டு போறதா இருந்தா போங்க, இல்லைனா நானும் மதனோட பஸ்லயே வதிடுறேன்" என்றான் பிரகாஸ் பிடிவாதமாக..... பிரகாஸ் இதுவரை விமலை எதிர்த்து பேசியதில்லை.... இப்படி பிரகாஸ் எரிச்சலாக பெசியபோதும்கூட விமல் அதை ரசித்தான்.... ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாதவனாக, "அப்படின்னா நீ பஸ்லயே வா..... ஆனா ஒன்னு சொல்றேன், நீ பாம்புக்கு பால் ஊத்தி வளர்க்குற .... உன்னையே ஒரு நாள் அது முழுங்கும்.... அப்போ தெரியும்டா உனக்கு" என்றான் விமல்... அதற்கும் சலிக்காத பிரகாஸ்,"நாங்க அனகோண்டா பாம்பே அசால்ட்டா டீல்  பண்றவங்க..... எங்க பிரச்சினைய நாங்க பார்த்துக்கறோம்" என்று கூற விமல் சிரித்துவிட்டான்..... அப்படியே அவன் கல்லூரிக்கு சென்றுவிட, மதனும் பிரகாசும் ஒன்றாக பேருந்தில் கல்லூரிக்கு சென்றனர்.... இவ்வாறாக ஒரு வாரம் ஓடியது.... இருவரின் ஊடலிலும் ஒரு சிறிய முன்னேற்றமும் இல்லை.....  

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் விமலின் விலாசத்துக்கு ஒரு கடிதம் வந்தது.... அதில் விமலதாசன் என்ற பெயர் இருக்கவே, பிரகாஸ் அது தங்கள் வீட்டுக்கு வரவில்லை என்று அனுப்பிவிட்டான்.... ஆனால் அதை பார்த்த விமல் ஓடிவந்து, "அந்த லெட்டர் இங்க வரவேண்டியதுதான்... அதை வாங்கிக்கோ" என்றான்.... புரியாத பிரகாஸ் , அந்த கடிதத்தை வாங்கிவிட்டு விமலிடம் கேட்டான்...."அத்தான், உங்க பேரு விமல் ராஜ் தானே?... அப்புறம் என்ன விமலதாசன்?" என்றான்....
"அது எனக்கு வந்ததில்லை.... இந்த வீட்ல இருக்க இன்னொரு ஜந்துக்கு வந்தது" என்றான் விமல்....
":அத்தான், என்னைய திட்றீங்களா?"
"ஏ லூசு, அது மதனுக்கு வந்தது"
"என்னத்தான் சொல்றிங்க?"
"ஆமாம்... அவன் எதாச்சும் முதன் முதல்ல செய்றதா இருந்தா செண்டிமெண்டுக்காக இந்த பேரைத்தான் போடுவான்.... அவனோட இந்த வருஷ பிறந்தநாளுக்காக அவன் செஞ்ச அநாதை இல்லத்துக்கான உதவிக்காக நன்றி லெட்டர் இது..... இப்படித்தான் பல விஷடயத்துக்கு  என் பேர எழுதுவான்"
"அத்தான் என்னால நம்பவே முடியல.... இந்த காலத்துல மனைவிகளே புருஷன் பேர போடா வேக்கப்படுறாங்க.... ஆனால் உங்கள எவ்வளவு லவ் பண்ணிருந்தா மதன் இப்படி செய்வாரு.... தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க..... தப்பு செஞ்சிட்டாரு சரி .... ஆனால் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகும் தண்டிக்கிறது சரியில்லை.." என்று கூறினான் பிரகாஸ்....
"டேய்.... இவ்வளவு கோர்வையா பேச கத்துக்கிட்டியே.... சூப்பர்டா.....நீ பேசுனது நல்லா இருக்கு... ஆனால் அதை ஏத்துக்க முடியாது.... நீ வேற வேலை பாரு" என்று கூறிவிட்டான் விமல்..... இந்த வாரத்தில் மட்டும் இப்படி மூக்குடைந்த தருணங்கள் பதினேழு என்று கணக்கில் வைத்துக்கொண்டான் பிரகாஸ்..... 
இப்படியே நாட்கள் செல்ல செல்ல மதனுக்கு பயம்தான் அதிகரித்தது.... எத்தனையோ வழிகளை முயன்றும், அத்தனை வழிகளும் பயனளிக்காமல் போய்விட்டது.... இப்போது மீண்டும் உள்ளே புகுந்தான் ஜீவா.....
"மதன், சொல்றத கேளு..... முப்பது நாள் கெடுவுல நீ இருபது நாள் வீணாக்கிட்ட.... நான் சொல்றத செஞ்சா, ஒரு வாரத்துக்குள்ள நீயும் விமலும் ஊட்டில டூயட் பாடலாம்...."
"அய்யய்யோ.... நீ பண்ணாதே போதும்பா ..... ஆளவிடு" 
"சொல்றத கேளு .... ஒரே ஒரு வாய்ப்பு கொடு.... மொத்தத்துக்கும் தீர்வு சொல்றேன்"
"என் வாழ்க்கையில விளையாடாதடா..... இப்போ எனக்கு வேற வழி இல்லாததால இதுக்கு ஒத்துக்கறேன்" என்று சரி சொல்லிவிட்டான் மதன்....... 

இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது.... அதற்குள்ளாக விமலை எப்படியாவது சமாதானம் செய்யாவிட்டால் பிறகு எப்போதும் மாற்ற முடியாது என்ற அச்சத்தால் ஜீவாவின் யோசனையை கேட்டான் மதன்.......
"மதன், உனக்கும் விமலுக்கும் எதனால சண்டை வந்துச்சு?"
"டேய்..... புதுசா கேக்குறியா?..... நீதாண்டா காரணம்"
"அட அதைசொல்லலடா..... விமளோட பிரகாஸ் நெருங்கி பழகுனதால உனக்கு வந்த பொசசிவ்னஸ்.....அதான் காரணம்..... உன் பொருளை வேற ஒருத்தன் உரிமை கொண்டாடுரான்குற கோபம்...... இது எல்லாருக்கும் இருக்கும்.... இதை விமலுக்கு புரிய வச்சா நிச்சயம் உன் பிரச்சினை தீர்ந்துடும்"
"என்னடா சொல்ற?.... நானும் அவன்கிட்ட எத்தனையோ முறை புரியவைக்க முயற்சி பண்ணிட்டேன்..... ஆனால் அவன் கண்டுக்கவே மாட்டேங்குறான்"
"அப்படி இல்லடா..... நீ சொன்னது தியரி.... நான் சொல்றது ப்ராக்டிக்கல்...... "
"நீ சாதாரணமா சொன்னாவே ஒன்னும் புரியாது... இதுல ஹின்ட் கொடுத்து சொன்னா என்னடா புரியும்..... தெளிவா சொல்லுடா"
"முள்ளை முள்ளால்தான் எடுக்கணும்.... விஷத்தை விஷத்தால்தான் முரிக்கணும்..."
"இன்னைக்கு நீ அடிபடாம போகப்போரதில்லைன்னு நினைக்கிறேன்..... புரியுற மாதிரி தெளிவா சொல்லு"
"அதாவது விமலும் பிரகாசும் பழகுறத பார்த்து உனக்கு எப்படி கோபமும் சந்தேகமும் வந்துச்சோ, அதே மாதிரி நீயும் வேற ஒருத்தனும் பழகுறத பார்த்து அவன் சந்தேகப்படனும், பொறாமைப்படனும்..... அந்த நேரத்துல நீ சந்தேகப்பட்டு பேசுனதை நியாயப்படுத்தி பேசி அவனுக்கு புரியவைச்சின்னா அவனோட தப்பையும் அவன் புரிஞ்சுக்குவான், உன் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்"
"நீ சொல்றதும் சரியாத்தான் இருக்கு..... ஆனால் இது வொர்க்கவுட் ஆகுமாடா?..... எப்பவும் போல உன் ஐடியா சொதப்பிடாதே?"
"சொல்றத சொல்லிட்டேன்.... இதான் உனக்கு கடைசி வாய்ப்பு"

"சரி.... நான் செய்றேன்.... ஆனால் அதுக்கு ஒரு ஆள் கிடைக்கணுமே..... நிச்சயம் உன்னை நம்ப மாட்டான்...... வேற ஒரு நல்ல ஆளு வேணுமே என்ன பண்றது?"
"இவ்வளவு சொன்னவன், இதை யோசிக்காமலா விட்ருப்பேன்.....  நல்ல ஆள் ஒருத்தன் இருக்கான்"
"யாருடா?"
"நம்ம ராஜா... உன் பின்னால சுத்துனானே......  அவன்தான்"
"டேய் அவன் என் பின்னால மட்டும் சுத்தல..... நம்ம காலேஜ் ப்ரொபசர் முதல் வாச்மென் வரைக்கும் அவன் சுத்தாத ஆளே இல்லடா..... அவனை எப்படிடா விமல் நம்புவான்"
"நிச்சயம் நம்புவான்.... ராஜாவோட கேரக்டர் பத்தி அவனுக்கு நல்லா தெரியும்... அவனோட நீ கொஞ்சம் நெருங்கி பழகினாலே கூட விமலுக்கு ஆட்டோமேட்டிக்கா அல்சர் பல்சர்ல போகும்.....அப்புறமென்ன ஜாலியோ ஜிம்கானாதான்...."
"சரிடா..... ஆனால் ஒரு கண்டிசன்"
"என்ன?"
"இந்த பத்துநாளும் இந்த விஷயம் சம்மதமா எதுவும் நீ தலை இட்டுக்காத.....அப்புறம் விமல் உன்னை கொன்னாலும் கொண்ருவான்..... முடிஞ்சவரைக்கு உன்னை பாக்குரதையும் நான் அவைத் பண்ணிக்கறேன்..... அடுத்த வாரம் உன்னை நான் பாக்குறேன்.... அப்போ மொத்தத்தையும் சொல்றேன்...." என்று மதன் கூறிவிட்டு ராஜாவிடம் எல்லாவற்றையும் கூறினர்...... உடனே ஒத்துக்கொண்ட ராஜா, "எல்லாம் சரி மதன்.... ஆனால் நான் நடிக்கிறது ரொம்ப நேச்சுரலா இருக்கும்.... அதனால அப்பப்போ சில்மிஷம் எதாச்சும் பண்ணினா பொறுத்துக்கோ" என்று கூற கலவரமானான் மதன்.... எப்படியோ சமாளித்து ராஜாவை அழைத்து சென்றான் மதன்.......

ஒரு வாரம் கழித்து ஜீவாவின் இல்லத்தில் மதன்..... 
இந்த ஒரு வாரத்தில் தான் கொடுத்த ஐடியா எந்த அளவு வெற்றி பெற்றிருக்கும் என்கிற ஆர்வத்தில் காத்திருந்தான் ஜீவா..... மதன் உள்ளே நுழைந்தது முதல் அமைதியாக அமர்ந்திருந்தான்..... பொறுமையை இழந்த ஜீவா, "டேய், நீ சொல்லுவ சொல்லுவன்னு ஒரு மணி நேரமா உக்காந்திருக்கேன்.... நீ கண்டுக்காம இருக்கியே..... என்னடா ஆச்சு?'' என்றான்.....
"எல்லாம் சூப்பரா ஆச்சு"
"அப்டியா?.....நல்ல முன்னேற்றமாடா?"
"பயங்கர முன்னேற்றம்...... போனவாரம் வரைக்கும் அப்பப்போ பார்மாலிட்டிக்கு பேசிக்கொண்டிருந்தவன், இப்போ எதுவும் பேசுறதில்ல......அவ்வளவு ஏன், என்னை ஒரு மனுஷனா கூட அவன் பாக்குறதில்ல...."
"என்னடா சொல்ற?.... நான் கொடுத்த ஐடியாப்படி செஞ்சுமா இப்படி ஆச்சு?"
"நீ கொடுத்த ஐடியாப்படி செஞ்சதாலதான் இப்படி ஆச்சு...."
"என்னடா சொல்ற...... தெளிவா சொல்லு....... நான் சொன்னபடி நீயும் ராஜாவும் படத்துக்கு போறதா சொன்னியா?"
"சொன்னேனே..... அதுக்கு அவன் சொல்றான், மாயாஜால் போகாதிங்க கூட்டமா இருக்கும், ஐநாக்ஸ்ல ஒரு மொக்க படம் ஓடுது, அதுக்கு போங்க கூட்டம் இருக்காதுன்னு சொல்றான்"
"என்னடா இவன் .... சுத்த மானங்கெட்டவனா இருப்பான் போல......"
"டேய்..... ஒத வாங்கப்போற ...."
"ஆமாம், இதுக்கு ஒன்னும் குறச்சல் இல்ல..... சரி விடு.... நைட் ராஜா வீட்டுக்கு தூங்கப்போறேன்னு சொல்லிட்டு போனியா?"
"ஹ்ம்ம் சொன்னேனே.... அதுக்கு அவன் போகும்போது பைக் எடுத்துட்டு போன்னு சொல்றான் "

"அடக்கருமமே...... சரி, ராஜாவோட நெருங்கி பழகுனியா?..... அதுக்காவது அவன் ரோஷப்பட்டானா?"
"அதுலதான்டா ஒரு பிரச்சினை ஆச்சு...... இதுவரை எதுவுமே வொர்க்கவுட் ஆகலங்குரதாள, இந்த தடவை கொஞ்சம் ரியலா நடிக்க சொன்னேன்..... அதாண்டா எனக்கு பிரச்சினையா போச்சு"
"என்னடா ஆச்சு...... விளக்கமா சொல்லு"
"நான் ரொம்ப ரியலா நடிக்க சொன்னேன்.... அந்த ராஜா பய்யன், விமலுக்கு முன்னாடி என்னோட நெருங்கி பழகுனான்.... அங்கங்க தொட்டான்.... அதுக்கெல்லாம் அமைதியாத்தான் இருந்தான் விமல்.... திடீர்னு உணர்ச்சிவசப்பட்ட இந்த ராஜா எனக்கு முத்தம் கொடுத்துட்டான்டா"
"அச்சச்சோ.... அப்புறம்...."
"அப்புறமென்ன..... முத்தம் கொடுத்த அவன் வாயில இப்போ பிளாஸ்திரி ஓட்டிட்டு ஹாச்ப்பிட்டல்ல இருக்கான்..... உதடி கிழியிர அளவுக்கு அடி பிச்சுட்டான் விமல்.... பாவம்டா அந்த ராஜா.... நமக்கு உதவு செய்ய வந்து, வாய் கிழிஞ்சு கிடக்குறான்"
"ஹா ஹா ஹா..... அவனுக்கு தேவைதாண்டா...... இதான் சான்சுன்னு உனக்கிட்ட சிமிஷம் பண்ணதுக்கு அவனுக்கு நல்லா வேணும்டா...... நல்ல வேலையா நான் தப்பிச்சேன்.... அது எனக்கு விழவேண்டிய அடி ஆச்சே..... " 
"அடப்போடா..... அப்போலேந்து இந்த விமல் என்னை கண்டுக்கவே மாட்டேங்குறான்...... இன்னைக்கு நைட் நாம பெங்களூரு ப்ராஜக்ட் விஷயமா போறோம்..... நாளைக்கு நைட்தான் வருவோம்..... அப்புறம் இருக்கிறது ஒரே நாள்...... அந்த ஒரு நாள்ல நான் எப்படிடா அவன்கிட்ட சமரசம் பேச முடியும்?"
"நாளை மறுநாள் உனக்கு பிறந்த நாள் இல்ல..... அன்னைக்கு நிச்சயமா உன்னை விமல் கஷ்டப்படுத்த மாட்டான்..... நிச்சயமா நீ பேசுறத அவன் கேட்பான்.... அப்போ நீ புரியவைச்சிடு...."
"பார்க்கலாம்.... நானும் அப்படித்தான் நினச்சிட்டு இருக்கேன்........ சரி, நைட் கிளம்புறதுக்கு ரெடி ஆகிட்டியா?... நம்ம ப்ரோபசர்கிட்ட வாங்கவேண்டிய லெட்டர் வாங்கிட்டியா?..... ஆறு மணிக்கு கார் வந்திடும்ல?"

மதன் பெங்களூர் போனது முதல் விமல் ஏதோ சோகத்தில் இருப்பதைப்போல காணப்பட்டான்....... இன்னும் இரண்டு நாளில் பிரியப்போவதன் வருத்தமாக இருக்குமோ என்று நினைத்த பிரகாஸ், "என்ன அத்தான் ரொம்ப சோகமா இருக்கீங்க?" என்றான் ..... அப்போதுதான்  விமலின்  கண்கள் கலங்கி இருப்பதை கவனித்தான் பிரகாஸ்.... எவ்வளவு மகிழ்ச்சியானாலும், எவ்வளவு வருத்தமானாலும் அவ்வளவு சீக்கிரமாக முகத்தில் காட்டிடாத விமலின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் அதிர்ச்சியில் பிரகாஸ், "என்னாச்சு  அத்தான்..?..... சொல்லுங்க" என்று கட்டாயப்படுத்தவே, வேறு வழியின்றி தொடங்கினான் விமல்.....
"பிரகாஸ், இதை உன்கிட்ட சொல்லலாமா கூடாதான்னு தெரியல..... அதை புரிஞ்சுகுற வயசும் அனுபவமும் உன்கிட்ட இருக்குதான்னு தெரியல..... ஆனாலும் உன்னைத்தவிர வேற யார்கிட்டயும் பேச முடியாது..... சொல்றேன் " என்றான் விமல்.....
"அத்தான், இன்னும் என்னைய சின்னப்புள்ளயாவே பாக்குறதை விடுங்க...... எனக்கும் வயசு பதினெட்டு ஆகிடுச்சு...... வாக்களிக்க கூட அரசு உரிமை கொடுத்திருச்சு, நீங்கதான் என்னை இன்னும் சின்ன பையனாவே பாக்குறீங்க..... சரி சொல்லுங்க" என்று பெரிய மனுஷன் போல பேசியதை விமல் ரசித்தான்....
தொடர்ந்த விமல், "இன்னும் இரண்டு நாள்ல நானும் மதனும்  பிரியப்போறோம்..... அவன்ட்ட அப்படி சொன்னபிறகு அப்பப்போ அதை முடியுமான்னு  யோசிப்பேன்.... ஆனாலும் அது  முடியும்னு என்னையே நான் சமாதானப்படுத்திக்குவேன்..... ஆனால் நாளைக்கு ஒருநாள் அவனை பார்க்க முடியாதுன்னு நினைக்குரப்பவே மனசு வலிக்குது, வாழ்க்கை முழுசும் எப்படி அவனை நான் பார்க்காமல் இருக்க போறேன்னு தெரியல....." என்றான்....
"நீங்கதானே மதனை  பிரியுறதா சொன்னிங்க...... மதன் கடைசிவரைக்கும்  உங்களோட இருக்கனும்னுதான் சொல்றாரு.... இப்பவாச்சும் நீங்க அவர்கிட்ட பேசலாமே" என்றான் பிரகாஸ்.....
"ஆனால், அவன் இப்போவரைக்கும் அவனோட தவறை உணரவே இல்லை.... அவனோட தவறுக்கு விளக்கம்தான் சொல்றானே தவிர தவறை உணரவே இல்லை...... அவனோட நான் என்ன பேசுறது" என்றான் விமல்....
"அத்தான் நீங்க தப்பா நினச்சாலும் பரவாயில்ல...... இப்போ உங்களோட நிலைமைக்கு நீங்கதான் காரணம்..... உங்க ஈகோதான் காரணம்...." என்றான் பிரகாஸ்....

ஆச்சரியமும் அதிர்ச்சியும்  கலந்து நின்றான் விமல், "என்னடா சொல்ற?...." என்றான்.....
"ஆமாம் அத்தான்...... ஒவ்வொரு தடவையும் மதனோட தவறே நினைக்கிறீங்களே, உங்க தவறை எப்போதாவது புரிஞ்சுகிட்டு இருக்கிங்களா? அதை உணர்ந்திருக்கிங்களா?.... மதன் செஞ்சது தவறில்லைன்னு நான் சொல்லல ..... அது பெரிய தவறுதான்..... அந்த தவறை உணர்ந்ததால்தான் உங்ககிட்ட வழியக்க பேசுறாரு, பிரிவை மறுக்குறார்..... ஆனால் நீங்க, உங்க தவறை இப்போ வரைக்கும்   உணராமல், மதனோட தவறை பெரிதாக்குறீங்க
" என்றான் பிரகாஸ்.....
திகைத்து  நின்ற  விமல், "என்னோட  தவறுன்னு நீ எதை சொல்ற?" என்றான் குழப்பத்துடன்......
"ஜீவாவை  அடிச்சது ...... ஒருவேளை மதன் என்னைய இதே காரணத்துக்காக அடிச்சிருந்தா  நீங்க சும்மா இருந்திருப்பிங்களா?..... இவ்வளவு நடந்த  பிறகும், மதன் தன்னோட  தவறை உணர்ந்த பிறகும் நீங்க கொஞ்சமாவது இறங்கி வந்தீங்களா?...... காதலர்களுக்குள்ள ஈகோ இருக்க கூடாது......உங்களுக்காக மதன் எவ்வளவோ  மாறிட்டாரு..... இப்போலாம் என் கூட ரொம்ப பாசமா  இருக்காரு ..... தேவை  இல்லாத  சந்தேகம்  இல்ல ...... ஆனால் நீங்க எதுவுமே  மாறல ..... காதலுக்காக  உங்க ஈகோவ தூக்கி  எரிஞ்சு பாருங்க அத்தான்......" என்று பிரகாஸ் கூறி முடிக்க விமலின் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டியது.... தான் தவறாக பேசிவிட்டோமோ என்கிற அச்சத்தில் பிரகாஸ், "ஐயோ சாரி அத்தான்..... நான் ஓவரா பேசிட்டேன்னு நினைக்கிறேன்...... தப்பா எதுவும் பேசியிருந்தா மன்னிச்சிடுங்க" என்று அச்சம்  கலந்த குரலில் பேசிய பிரகாசை கட்டி அணைத்தான் விமல்..... அழுகை நின்ற சமயம் பேசத்தொடங்கினான் விமல், "நீ எதுவும் தப்பா பேசலடா.... இவ்வளவு நாளா நான்தான் தப்பா இருந்திருக்கேன்..... என்னோட தப்ப நான் உணர்ந்ததே இல்லை.... என்னோட தவறை மறைக்குறதுக்கு அடுத்தவங்க மேல குறை சொல்லி இருந்திருக்கேன்....... அதனால மதன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்.......ஒவ்வொரு முறை அவன் சாரி கேட்கும்போதும், நான் ஜெய்ச்சுட்டதா நினைப்பேன்.... ஆனால்  ஒவ்வொரு தடவையும் அவன்தான் ஜெய்ச்சுருக்கான் காதல்ல.......காதலில் மட்டும் மன்னிப்பு கேட்பவன் உயர்ந்தவன்னு இப்போதான் புரியுது......காதலுக்காக மதன் எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கான், அவனுக்காக என் ஈகோவை விட்டுக்கொடுக்க மாட்டனா என்ன?.... இனி எப்பவும் நான் அப்படிப்பட்ட அகந்தையோட இருக்க மாட்டேன் பிரகாஸ்....... இப்பவே நான் மதனுக்கு கால் பண்ணி சாரி கேட்குறேன்" என்று தன அலைபேசியை எடுத்தான் விமல்.... 

அந்த அலைபேசியை வாங்கிய பிரகாஸ், "மாறினா ஒரே அடியா மாறிட்டிங்களே.... உணர்ச்சிவசப்படாதிங்க....... மதன் இப்போதான் நிதானமா சிந்திக்க  தொடங்கிருக்கான்..... இப்போ நீங்க பதரிடாதிங்க......இப்போ மதனுக்கு நீங்க பேசுநீங்கன்னா, அடுத்த ப்ளைட்ல அவன் இங்க வந்து நிற்பான்..... முதன்முதலா இப்போதான் மதனுக்கு ஒரு ப்ராஜக்ட் வந்திருக்கு...... நீங்களே அதை கெடுத்துறாதிங்க....... எப்படியும் நாளை மறுநாள் இங்க வரப்போறார்... அன்னைக்குத்தான் மதனோட பிறந்தநாள்  கூட.....மதனுக்கு தெரியாமல் அவன் வர்றதுக்கு முன்னாடியே அதை கொண்டாட நாம ஏற்பாடு பண்ணலாம்..... வீட்டுக்குள்ளே நுழைந்ததும் அவரை கட்டிப்பிடித்து அப்படியே சாரி சொல்லிடுங்க" என்றான் பிரகாஸ்......
"டேய் நீ சின்னப்பய்யன்னு நினைச்சேன்.....இவ்வளவு தெளிவா பேசுற, இவ்வளவு ஐடியா கொடுக்குற, ரொமாண்டிக்காலாம் ஐடியா சொல்ற.... பெரிய ஆளுடா நீ" என்று சிரிக்கவே வெட்கத்தில் முகம் சிவந்து போனான் பிரகாஸ்.....விமலின் முகத்தில் ஒரு தெளிவு காணப்பட்டது......இப்போது விமலின் மனதிற்குள் ஓடுவதெல்லாம் மதனின் பிறந்தநாள் ஏற்பாடுகள்தான் .....
இப்படி விமல் இருக்க பெங்களூருவில் மதன் என்ன செய்துகொண்டிருப்பான்?.... பிரிந்த காதலர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்...... புலம்பிக்கொண்டுதான் இருந்தான் மதனும்..... 
பெங்களூரில் மதனும் ஜீவாவும் தங்கள் ப்ராஜக்டை சிறப்பாக முடித்துவிட்டு அன்றைய பொழுதின் அலைச்சல் காரணமாக தங்கள் அறையில் வந்து படுத்தனர்...... காலையில் ட்ரெயின்.... அதனால் சீக்கிரம் படுத்து எழவேண்டும் என்று படுத்தனர்...... நல்ல சொகுசான அறை, நாள் முழுவதும் அலைச்சல், விடியற்காலை பயணம் என்று தூங்குவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மதன் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்தான்...... இதை கவனித்த ஜீவா, "என்னடா தூக்கம் வரலையா?...... விமல் கூட இருந்தாத்தான் தூக்கம் வருமா?" என்று நக்கலாக சிரித்தான்.... அதை பொருட்படுத்தாத மதன், "ஜீவா, விமலு நானும் இப்போ பிரிந்ததுக்கு நான் செஞ்ச தப்பு என்னடா?" என்றான்....."நீ ஒன்னும் தப்பு பண்ணலடா...... அவன்தான் தப்பு செஞ்சான்" என்று கூறினான் ஜீவா.....
"இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமா ஆக்கிட்டியேடா...... விமலோட சண்டைக்கு நானும் தப்பு செஞ்சேன்னு நான் நினைக்குற போதெல்லாம், நீ என் மேல தப்பில்லைன்னு சொல்றத நினைச்சிகிட்டு விமலோட தப்பாய் நினைக்க ஆரமிச்சுடுவேன்..... அமைதியா, இப்படி தனிமையில யோசிக்கிரப்பதான் என்னோட தப்பும் எனக்கு புரியுது" என்றான் மதன்.....

குழப்பத்தில் ஜீவா, "உன்மேல என்னடா தப்பு?.... விமலே தவறு செஞ்சாலும் ஒவ்வொரு முறையும் நீதானே மன்னிப்பு கேட்டிருக்க?..... அப்படி இருக்கயில உன்மேல என்ன தப்பு? என்றான்....
"இதாண்டா ப்ராப்லமே..... ஒரு நண்பன்னா நல்லது செஞ்சா முதுகுல தட்டிக்கொடுக்கணும், தப்பு செஞ்சா தலையில குட்டனும்.... ஆனால் நீ எது செஞ்சாலும் அதை தட்டிக்கொடுத்து என் தவறையே என்னை உணரவிடாம பண்ணிட்ட.... இன்னும் சொல்லனும்னா, நீ ரொம்ப நல்ல நண்பனா இருந்துட்ட.... . ஆனால் நான் நல்ல காதலனா விமல்கிட்ட இருந்திடல" என்றான் மதன்....
"அப்போ விமல் செஞ்சது தவறில்லைன்னு சொல்றியா?" என்றான் ஜீவா.....
"அப்படி இல்லடா...... விமல் செஞ்சது தப்புன்னு யோசிக்கிற நான் என் தவறை ஒருநாளும் உணரவே இல்லை...... தம்பி மாதிரி பழகிய பிரகாசை நான் விமலோட தப்பா நினச்ச்சதுக்கு அவன் செஞ்சது தவரில்லைடா..... அவன் இடத்தில் நான் இருந்திருந்தா என்னால கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியல... அப்படிப்பட்ட தவறுகளை நான் உணரவே இல்லடா...." என்றான் மதன்....
நிதானித்து யோசித்த ஜீவா, "ஆமாம்டா..... நீ சொல்றப்போதான் எனக்கும் புரியுது...... இதே விமல் உன்னையும் என்னையும் என்னைக்காவது சந்தேகப்பட்டிருக்கானா சொல்லு..... அதற்கு காரணம் அவன் காதல் மீதான நம்பிக்கை..... ஒரு விதத்துல உன் காதல் பிரிய நானும் காரணமாகி இருக்கேன்னு நினைக்குறப்போ ரொம்ப கஷ்டமா இருக்குடா" என்று நொந்தான்....
"நாளைக்கு என் பிறந்தநாள்.... ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் என்னை வியக்கவைக்கிற மாதிரி எதாச்சும் செய்வான் விமல்.... ஆனால் இந்த முறை நான் அவனை பார்க்கும் நொடியில் அவனை கட்டிப்பிடித்து அவனை பேச விடாமல் ஸ்தம்பிக்க வைக்க போறேன்... அதற்கு பிறகு சாரி கேட்டுக்கறேன்....... நாளைக்கு ஊருக்கு போனவுடன் அதான் செய்ய போறேன்.... நாளைக்கு ஒரு நாள் அந்த வாய்ப்பை நான் தவறவிட்டேன் என்றால் வாழ்க்கை முழுவதும் என்னால விமலை சமாதானப்படுத்தவே முடியாது......என்னோட அவசர புத்தி, நிதானம் இன்மை எல்லாத்தையும் பெங்கலூருலையே விட்டுட்டு போறேன்...... இனி நான் புது மதன்..... விமலுக்காகவே வாழப்போற மதன்....." என்று மதன் கூறி முடிக்கும்போது அவன் முகத்தில் ஒரு பெருமிதம் ஒளிர்ந்தது, நம்பிக்கை தொனித்தது......நாளை முதல் புதிதாக பிறக்கப்போகும் மதனின் நினைவுகளோட சென்னையில் காத்திருக்கிறான் விமல்......
மறுநாள் விடிந்தது.... அதிகாலையிலேயே எழுந்து மதனின் பிறந்தநாள் ஏற்பாடுகளை, அலங்கார வேலைகளை செய்ய தொடங்கினான் விமல்...... எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு அன்றைய தினசரி நாளிதழை படிக்க அமர்ந்தான் விமல்..... முதல் பக்க தலைப்பு செய்தி விமலை திணறடிக்க வைத்தது..... அதிர்ச்சியில் உறைந்து பதற்றமானான் விமல்..... விமலின் பதற்றத்தை உணர்ந்த பிரகாஸ் அந்த நாளிதழை வாங்கிப்பார்த்தான்..... அதில், "பெங்களூரு ராயல் நட்சத்திர விடுதியில் இன்று அதிகாலை இரண்டு மணிக்கு பயங்கர  தீ விபத்து........ நூற்றுக்கணக்கானோர் பலி..... அறைகளில் தங்கியிருந்த பெரும்பாலானோர் உடல் கருகி இறந்தனர்...." என்று இருந்தது...... விமலைப்போலவே பிரகாசும் அதிர்ச்சியில் திகைத்து நின்றான்....

சிறிது நேரம் திகைத்து நின்ற பிரகாஸ் உடனே தன் அலைபேசியை எடுத்து மதனின்
எண்ணுக்கு அழைத்தான்..... ஆனால் அது அனைத்துவைக்கப்பட்டிருப்பதாக
கூறியது..... உடனே ஜீவாவின் அலைபேசியை தொடர்பு கொள்ள முயற்சித்தும்
பலனில்லை..... இருவரின் எண்ணுமேதொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்ததால்
விமல் இன்னும் பதற்றம் அடைந்தான்..... உடனே தன் நண்பன் ஒருவனை பிடித்து
பெங்களூரு காவல் துறை வசம் இருந்த இறந்தவர்களின் பட்டியலை வாங்க
முயற்ச்சித்தான்...... விமலின் நண்பன், "விமல், இறந்தவர்கள்
நூற்றுக்கணக்கான பேர் இருக்காங்களாம்..... உனக்கு யாரை பற்றி டீட்டெயில்
வேணும்னு சொல்லு, நான் கேக்குறேன்" என்றான்...... விமலும் மதன்,
சென்னையிலிருந்து சென்றவன் என்கிற விவரத்தை கொடுத்தான்..... வெகுநேரம்
கழித்து பேசிய விமலின் நண்பன் ,"விமல், நீ சொன்னது மதன் சென்னையிலிருந்து
போனவர்தானே?." என்றான்....



"ஆமாம்..... என்னாச்சு சொல்லு?" என்று அச்சத்தில் கேட்டான்.....



"வயசு ஒரு 20 இருக்குமா?" என்றான் நண்பன்.....



"இருக்கும்டா..... என்னாச்சுன்னு முதல்ல சொல்லு..... நல்லா இருக்கான்ல?" என்று மேலும் பதற்றமானான் விமல்.....



"ஐயம் சாரிடா..... அவர் இறந்துட்டாராம்..... பாடி'யை அடையாளம் காட்ட வர
சொல்றாங்க...... அவங்க குடும்பத்துக்கும் தகவல் தெரிவிச்சு, யாரையாச்சும்
பாடி'யை அடையாளம் காட்ட வரசொல்லு" என்று நண்பன் சொல்லிமுடித்த மறு நிமிடம்
விமலுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது, இதயத்துடிப்பு இடி போல துடித்தது,
மயக்கம் வருவதைப்போல கண்ணெல்லாம் இருட்டியது, நிலைகுழைந்தவன் அப்படியே
தடுமாறி கீழே விழுந்தான்...... பதறிய பிரகாஸ், உடனே தண்ணீர் கொடுத்து விமலை
எழுப்பினான்.... எழுந்த உடனே தன் நண்பன் ஒருவனிடம் பெங்களூருக்கு உடனடியாக
ப்ளைட் டிக்கட் போட சொல்லி பிரகாசையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.....
மதனின் வீட்டுக்கு தகவல் கொடுக்க வேண்டாம் என்ற பிரகாசின் கருத்தை விமலும்
ஏற்றுக்கொண்டான்.....மதன் பீனிக்ஸ் பறவையைப்போல எழுந்து வந்துவிடுவான் என்ற
நம்பிக்கை இருவருக்கும்..... மனம் மதனின் இறப்பை ஏற்க மறுத்தாலும், மூளை
மதனின் இறப்பை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தியது..... பெங்களூருக்கும்
செல்லும் வழியெல்லாம் விமலால் கட்டுப்படுத்த முடியவில்லை, தன்னை அறியாமல்
கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது...... இதுவரை இப்படி அழுததில்லை விமல்.....
ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போல கழிந்தது.... மருத்துவமனைக்கு சென்று மதனை
பார்க்கும்வரை தன்னை உணர முடியாத அளவிற்குத்தான் இருந்தான் ....
பிறந்தநாளே அவனுக்கு இறந்தநாலாகவும் ஆகிவிட்டதை எண்ணி மனம் நொந்தான்
விமல்.....தான் செய்த தவறால் கடைசி நேரத்தில் பேசக்கூட முடியாத துன்பமான
நிலைக்கு சென்றுவிட்டதை எண்ணி ஒவ்வொரு நொடியும் மனம் நொந்து
வருந்தினான்.... பிரகாஸ் அருகில் இருந்தவாறு ஆறுதல் சொல்வதைக்கோடா கவனிக்க
முடியாத அளவிற்கு எண்ணக்குதிரைகள் விமலை குழப்பி அடித்தது..... எப்படியோ
ஒருவாறு அவர்கள் சொன்ன மருத்துவமனையை அடைந்துவிட்டனர் இருவரும்......

மருத்துவமனையை இருவரும் அடைந்துவிட்டனர்...... காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை, பயணம் முழுவதும் அழுகை, உடல் அசதி என்று விமலுக்கு மயக்கம் வருவதைப்போல இருந்ததால் அங்கிருந்த இருக்கையில் அவனை அமரவைத்துவிட்டு தேநீர் வாங்கிக்கொடுத்தான்..... அந்த மயக்கம் விமலுக்கு மருத்துவமனையை பார்த்ததும், என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் வந்தது.... எவ்வளவோ மறுத்தும் பிரகாசின் கட்டாயத்தால் அந்த தேநீரை குடித்துவிட்டு மறுநொடி தன் தேடலை தொடங்கினான்.... பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனை..... பிரம்மாண்டமான மருத்துவமனை, மொழி வேறு பிரச்சினை என்பதால் சற்று குழம்பினார்கள் இருவரும்.... ஆனாலும் பிரகாஸ், விமலை ஒரு இடத்தில் அமரவைத்துவிட்டு மதனைப்பரெய் விசாரிக்க சென்றான்.....அங்கிருந்த மருத்துவமனை அதிகாரியிடம் விசாரித்தபிறகு மிகவும் இறுகிய முகத்துடன் விமலை அழைத்து அவர் சொன்ன இடத்திற்கு சென்றார்கள்.... செல்லும் வழியில் விமலின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டான் பிரகாஸ் ......விமலின் கைகள் வியர்த்து கொட்டியது, ஆனால் பிரகாசின் கைகள் நடுங்கியதை விமல் உணர்ந்தான்..... ஏதோ விபரீதம்தான் நடந்துவிட்டது என்று கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டான்..... பிரகாஸ் அழைத்து சென்ற இடத்தில் எதேச்சையாக மேலிருந்த அறிவிப்புப்பலகையை கவனித்தான்.... அதில் "MORTUARY " என்று எழுதி இருந்தது ....... பினவரைக்குத்தான் தன்னை அழைத்து வந்திருக்கிறான் என்பதை அறிந்த விமல், பதற்றம் கலையாமல், வாய் குழறியபடி, கண்களின் நீரை துடைக்க கூட மறந்தவனாக "இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்த? என்றான்...... அதற்கு மேல் பிரகாசால் பொறுக்க முடியாமல், "போச்சுடா..... அவன் இறந்துட்டானாம்.... பாடியை அடையாளம் காட்டத்தான் வர சொல்லி இருக்காங்க...... வேற மதன்குற பேர்ல யாரும் இல்லையாம்" என்று தாங்க மாட்டாதவனாக அழுக, பிரம்மை பிடித்தவனைப்போல அப்படியே நின்றான் விமல்.....தன்னை மறந்த நிலையில் இருந்தவன் சிறிது நேரம் கழித்து அங்குள்ள அதிகாரி வந்து ,"சார் பாடியை அடையாளம் காட்டுறீங்களா?" என்று கூறும்போதுதான் தன்னை உணர்ந்தான் விமல்....."அய்யய்யோ..... இல்ல.... இது என் மதனா இருக்காது....... இன்னைக்கு வீட்டுக்கு வந்திடுவான்னு நினைச்சேனே, இவனை பத்திரமா பாத்துக்க சொன்ன அவங்க அம்மா அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன், கடைசி நேரத்துல இவன் கூட பேச கூட முடியாத அளவுக்கு நான் பாவியாகி விட்டேனே....... கடவுளே! நீ இருந்துதான் என்ன பயன்..... இனிமே நான் யார்கூட சண்டை போடுவேன், யாரை கோவிச்சுக்குவேன், யார்கிட்ட சாரி கேட்பேன்......நான்தான் பாவி.... இவ்வளவு நாள் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்.... நான் இனி உயிரோட இருந்துதான் என்ன பயன்?" என்றெல்லாம் கதறினான்..... பிரகாசும் எவ்வளவோ முயன்றும் விமலின் கதறலை, ஆதங்கத்தை சிறிதும் தடுக்க முடியவில்லை.....மருத்துவமனையே தன்னை வேடிக்கை பார்க்கிறது என்பதைக்கூட அவன் கவனிக்காதவனாக கதறியதால் அப்படியே மயங்கி கீழே விழுந்தான்.......

முழித்துப்பார்த்தால் ஒரு படுக்கையில் படுத்திருந்தான், கையில் ட்ரிப்ஸ் மூலம் மருந்து ஏறிக்கொண்டிருந்தது .....அருகில் பிரகாஸ் அமர்ந்திருந்தான்.... கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும் என்பதை உணர்ந்தான் விமல்.....
இப்போது கொஞ்சம் உடல் பரவாயில்லை என்பதுபோல இருந்தது..... மெல்ல எழுதவன் பிரகாசிடம், "என்னடா ஆச்சு?.... அடையாளம் காட்டுனியா?..... மதனோட வீட்டுக்கு சொல்லிட்டியா?" என்றபடி அழுதான்..... 
"அழாதிங்க அத்தான்..... வாங்க ஒரு நிமிஷம்" என்றான் பிரகாஸ்....
"வேண்டாம்.... அந்தக கோலத்துல நான் என் மதனை பார்க்க விரும்பல......எதாச்சும் விஷ ஊசிப்போட்டு என்னையும் கொன்னுட சொல்லுடா" என்று கதறினான் விமல்.... எப்படியோ ஆசுவாசப்படுத்தி விமலை ஒரு அறைக்கு கொண்டு போனான் ..... அங்கே அந்த அறையின் படுக்கையில் ஒரு உருவம் படுத்திருந்தது..... விமலுக்கு சரியாக புரிபடவில்லை..... நன்றாக கவனித்தான்..... ஆம், நம்ம மதன் தான்..... அதுவும் உயிரோடவா?...... ஆம்.... மூச்சு சுவாசம் இருப்பதை கவனித்தான்.... உறங்கிக்கொண்டிருக்கிறான்,,,, அவ்வப்போது வழக்கம் போல புரண்டுகொண்டிருந்தான்....... பிரகாசிடம், "டேய், எனக்கு ஒண்ணுமே புரியல..... மதன் என் முன்னாடி நிக்குற மாதிரி தோணுது....." என்றான்....
சிரித்த பிரகாஸ், "தோனல்லாம் ஒண்ணுமில்ல.... உண்மையாவே உங்க முன்னாடி மதந்தான் நிக்குறாரு.... குழப்பம் அதிகமான விமல், "என்னடா சொல்ற?" என்றான்....
"ஆமாம் அத்தான்..... நீங்கபாட்டுக்கு அடிக்கடி மயக்கம் போட்டிடுறீங்க.... அதான் உங்களுக்கு ஒன்னும் புரியல..... பாடியை அடையாளம் காட்ட என்னைய கூப்பிட்டாங்க..... நான் போயி அங்க  பார்த்தா, அது நம்ம மதன் இல்லை...... நான் மறுபடியும் போயி இங்குள்ள அதிகாரிகிட்ட வேற யாரும் மதன்னு இருக்காங்களான்னு கேட்டேன்... அவர் இல்லைன்னு சொல்லிட்டார்..... பயங்கர குழப்பம்.... அப்போதான் அவர்கிட்ட இருந்த எல்லா பெயர்களையும் வாங்கி பார்த்தேன்..... அதில் இறந்தவர்கள் பட்டியலில் ஜீவாவோ மதனோ இல்லை.... அதனால காயங்கள் எர்ப்பட்டதான இங்கு அட்மிட் ஆனவங்க லிஸ்ட் பார்த்தேன்.... அதில் ஜீவா பேரு இருந்துச்சு.... அடுத்த பேரே விமலதாசன்னு இருந்துச்சு.... அப்போதான் அது நம்ம மதன்னு எனக்கு புரிஞ்சுச்சு...... விமலதாசன்னு உங்க பேர போட்டா மதனுக்கு ராசின்னு நீங்க சொன்னதும் எனக்கு ஞாபகம் வந்துச்சு..... உடனே இங்க வந்து பார்த்தால் நம்ம மதன்..... சாரி... உங்க மதனும் ஜீவாவும் இங்க அட்மிட் ஆகியிருக்காங்க" என்று பிரகாஸ் கூறி முடிக்க கொஞ்சம் நிம்மதியும் தெளிவும்  அடைந்தான் விமல்.... அப்போது ஜீவாவை பார்த்த விமல், "எப்படிடா இருக்க?.... உனக்கு என்ன காயம்?... எப்படி தப்பிச்சிங்க?" என்றான்.....
தொடர்ந்த ஜீவா,"நேத்து நைட் தீ பிடிச்சப்போ நானும் மதனும் தூங்கிகிட்டு இருந்தோம்.....

 வெளியே சத்தம் கேட்டதால எழுந்து வந்த நேரத்துல எங்க ரூம் குள்ள தீ பரவியிருச்சு..... உள்ளே போகாமல் இருந்திருந்தா தப்பிச்சு இருந்திருப்போம்..... ஆனால், இந்த மதன் தான் அவன் பர்ச்குள்ள நீங்களும் அவனும் சேர்ந்து எடுத்த போட்டோ இருக்குன்னு அதை எடுக்க போய்ட்டான்.... அதனாலதான் எனக்கு கைல தீ காயம்.... அவனுக்கு............." என்று இழுத்தான்.....
"அவனுக்கு என்ன ஆச்சு?... பெரிய காயமா?" என்றான் விமல்.....
":பெரிய காயம் இல்லை....ஆனால் காயம் அவன் முகத்துல...... வலது பக்கம் கன்னத்துல தீப்புண்.....நீங்க பார்த்தா கஷ்டப்படுவீங்கன்னு இவ்வளவு நேரம் புலம்பிகிட்டு இருந்தான்.... இப்போதான் டாக்டர் தூங்குறதுக்கு ஊசி போட்டதால தூங்கிகிட்டு இருக்கான்..... எங்க செல் கூட தீயில மாட்டிக்கிச்சு.....அதான் யாருக்கும் தகவல் கூட சொல்ல முடியல...." என்று கூறி முடித்தபோது விமல் மதனின் முகத்தை கவனித்தான்..... கன்னத்தில் தீக்காயம்..... அழகான மதனின் முகத்தை கொஞ்ச அகோரமாக ஆக்கி இருந்தது....... அப்படியே பிரகாஸ் மற்றும் ஜீவாவிடம் எதுவும் சொல்லாமல் அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டான் விமல்.....பிரகாஸ் எவ்வளவோ கூப்பிட்டும் அதை கவனிக்காதவனைப்போல வெளியே விரைந்தான்..... பிரகாஸ் சிறிது தூரம் அவன் பின்னாடி சென்றான்... ஆனால் காரணம் புரியாததால் பழயபடி அந்த அறைக்கு வந்துவிட்டான்......
அப்போது நடந்த அந்த சத்தத்தில் மதன் எழுந்துவிட்டான்..... விமல்
வந்திருப்பதை உள்ளுணர்வு கூறியது..... அருகில் ஜீவாவும் பிரகாசும் நிற்பதை
பார்த்த மதன் கொஞ்சம் ஆர்வத்தோடும், நிறைய எமாற்றத்தொடும், "விமல் வரலையா
பிரகாஸ்?" என்றான்......பிரகாஸ் தயங்கியதை பார்த்த மதன், விமல் தன்னை
பார்த்ததும் ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டதை எளிதாக உணர முடிந்தது......
வருத்தம் தொண்டையை அடித்ததால் பேச்சு வரவில்லை.... ஆனாலும் வெளியே
காட்டிக்கொள்ளாமல், "பரவாயில்ல பிரகாஸ்.... நீ ஏன் தயங்குற...... அவசர வேலை
எதாச்சும் இருந்திருக்கும், அதான் போய்ட்டான் போல..... நீ கூலா இருடா "
என்றான்...... பிரகாசுக்கோ விமல் மீது கோபம்தான் வந்தது.... ஆனாலும் அங்கே
அதனை அவன் காட்டிக்கொள்ளவில்லை...... விமலின் அலைபேசிக்கு பலமுறை தொடர்பு
கொண்டும் பதிலளிக்காததால் கோபம் பிரகாசுக்கு இன்னும் அதிகமானது....
ஜீவாவால் அமைதியாக இருக்க முடியவில்லை......தன்னைவிட விமலை உயர்வாக நினைத்த
மதனை இவ்வளவு கீழ்த்தரமாக உதாசினப்படுத்திவிட்டான்  என்கிற கோபம் விமல்
மீது இருந்தது..... 

அதனை வார்த்தைகளால் காட்டியே விட்டான் ஜீவா..... "போதும் மதன்.....
இனியாவது நீ மாறு...... இங்கே அழுகையும் , ஆவலுமாக வந்த விமல் உன் முகத்தை
பார்த்ததும் உன் கூட பேசக்கூட மனம் இல்லாமல் சென்ற பிறகும் நீ அவனைப்பற்றி
பேசாதே.....காதல் இல்லைடா, உன் மேல அவனுக்கு காமம்தான்....... அழகு
உன்னிடமிருந்து போனதும், உன்னை தூக்கி எறிஞ்சிட்டான்.... இனிமேலாவது
உனக்காக நீ வாழுடா......" என்று கொட்டி தீர்த்துவிட்டான் ஜீவா......


பிரகாசால் எதுவும் பேச முடியவில்லை.... அவன் பேச விரும்பவில்லை என்றுதான்
கூறனும்......  மதன் எவ்வளவோ அடக்கியும், அதனையும் மீறி பொங்கி வழிந்த
கண்ணீரை யாரும் பார்ப்பதற்கு முன்னாள் துடைத்துக்கொண்டான்.....


இப்படி நிசப்தம் அங்கு ஆட்பட்டிருக்கும் நேரத்தில் அறைக்குள் நுழைந்தான்
விமல்....... மதன் எழுந்ததை கூட கவனிக்காமல், "பிரகாஸ் ஜீவா..... வாங்க
கிளம்பலாம் ..... மதனுக்கு  சென்னை அப்பல்லோ ல  த்ரீட்மன்ட் கொடுக்க
பேசிட்டேன்.... மதனை அழைச்சிட்டுப்போக ஆம்புலன்ஸ் வெளியே நிக்குது.......
சீக்கிரம் கிளம்பலாம்" என்று கூறிவிட்டு திரும்பி பார்த்தான் விமல்.....
மதன் அங்கே கண்னீரை துடைத்துக்கொண்டிருந்தான்....... உடனே ஓடி சென்று மதனை
கட்டிப்பிடித்த விமல், " என்னைய விட்டுட்டு ஒரே அடியா போய்டலாம்னு
பார்த்தியா?..... நீ இல்லாமல் நான் எப்படிடா உயிரோட இருப்பேன் ....... உன்ன
எவ்வளவோ கஷ்டப்படுத்திட்டேன், ரொம்ப சாரிடா" என்றான் ...... எதுவும் பேச
வாய் வரவில்லை மதனுக்கு...... அந்த நேரத்தில் பேசினால்தான்
ஆச்சரியம்....... ஆனாலும் "ரொம்ப சாரி விமல்" என்றான்..... புரியாத விமல்,
"எதுக்குடா?" என்றும் பதில் வரவில்லை......சுற்றிப்பார்த்தால் ஜீவாவும்
பிரகாசும் கூட விமலிடம் மன்னிப்பு கேட்டனர்..... அப்போதுதான் புரிந்தது
விமலுக்கு.... சத்தமாக சிரித்த விமல், "ஏ லூசு.... உன்ன விட்டுட்டு நான்
போய்டுவேன்னு நினைச்சியா?..... உனக்கு முகத்துல காயம் இருக்குறத
பார்த்துட்டு நான் உன்னை விட்டு விலகிடுவேன்னு நினைச்சியா?...... நான் உன்
முக அழகை பார்த்து லவ் பண்ணேன்னு நினைக்குரியா?......நான் லவ் பண்ணது உன்
மனசை, இந்த குணத்தை, உன்னோட அன்பை..... இவ்வளவு அழகு இன்னும் உன்னிடம்
இருக்கயில முகத்துல இருக்குற தீக்காயமா உன் மேல நான் வெறுக்க காரணமா
இருக்கும்?..... நான் உன் நிலமையில இருந்தா நீ என்னைய விட்டுட்டு
போயிடுவியா என்ன?.... நிச்சயமா இல்லடா...... அழகுங்குறது முகத்துல இல்லடா,
நம்ம மனசுல இருக்கு....... இனி உன் கூட நான் சண்டையே போட
மாட்டேன்.....இனிதான் நாம இன்னும் சிறப்பா வாழப்போறோம்" என்று விமல்
முடிக்கையில் மதன் விமலின் மார்பின் மீது சாய்ந்து அழ தொடங்கினான்....

அப்படி மதனை அனைத்து அந்த தீக்காய இடத்தில் முத்தம் கொடுத்தான்
விமல்.....நெகிழ்ச்சியாக அதை கவனித்த ஜீவாவின் கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்தது..... மாசற்ற காதலின் மகத்துவத்தை அப்போதுதான் உணர்ந்தான்
ஜீவா...... அப்போது மதனும் விமலும் கிளம்பி வெளியே சென்றபோது மதன், "நீ
இன்னும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்தே சொல்லல..... என் பிறந்தநாளையே
மறந்துட்டீல்ல?" என்றான்..... "அதை மறக்கவல்லாம் இல்லடா...... அதை எப்படி
நான் மறப்பேன்" என்றான் விமல்.....


"அப்புறம் எதுக்கு நேத்து நைட் 12 மணிக்கு நீ எனக்கு கால் பண்ணி வாழ்த்து சொல்லல?" என்றான் மதன்.....


"ஐயோ... நீ ஊருக்கு வந்ததுக்கப்புறம் சாரி சொல்லிட்டு அப்புறம் விஷ் பண்ணலாம்னு நினச்சேன்" விமல் கூறினான்....


"பொய் சொல்லாத விமல்..... மறந்துட்டேன்னு உண்மையை ஒத்துக்கோ" என்றான் மதன்.....


கோபமான விமல், "ஆமாம்..... அப்படியே வச்சுக்கோ......நீ மட்டும் உன் தப்ப
ஒத்துருக்கியா இதுவரைக்கும்.... இனிமே பேசாத என் கூட" என்றான்.....


"ஆமா... உன் கூட பேசணும்னு இங்க யார் அழுதா?..... போ..... அவ்வளவுதான் இனி" என்று கூறிய மதன் தனியே சென்றான்......


சண்டையே போட்டுக்க மாட்டோம்னு சொன்ன ரெண்டு பெரும் மருத்துவமனை  வாசலை
தாண்டுறதுக்கு முன்னாடியே சண்டை போட தொடங்கிட்டாங்க..... கண்டிப்பா இந்த
சண்டை பெங்களூருவை தாண்டும்வரை கூட நீடிக்காதுங்க....... ஊடல்
இருந்தாத்தான் அது காதல்...... இப்படி சின்ன சின்ன ஊடல்கல்தான்
காதலர்களுக்கு இடையேயான பெரிய பெரிய பிரச்சினைகளை தீர்க்கும்....... இனி
அவங்க பிரச்சினைய அவங்களே பார்த்துக்குவாங்க......... அவங்க இரண்டு
போரையும் வாழ்த்தி வழி அனுப்பிடுவோம்......

2 comments: