Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 18 June 2012

"உணர்வோடு உறவாடு"

சென்னை மருத்துவக்கல்லூரியின் மனோதத்துவ துரையின் பேராசிரியர்,
அக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவன் பாபுவை அழைத்தார்..... அந்த வருடம் பாபு
சர்வதேச அளவிலான கருத்தரங்கில் ஆய்வு செய்து பேசப்போவது உளவியல் நோய்
பற்றி.... அதற்காக ஆலோசனை வழங்கவே பாபுவை அழைத்திருந்தார்..... பாபு அந்த
பேராசிரியரின் அறைக்கு வந்ததும், "வா பாபு...... உனக்காக ஒரு ஸ்பெசல் கேஸ்
ஒன்னு இருக்கு..... சைக்காலஜி கேஸ் எப்பவுமே நாம கையாளுரதுலதான் நல்லபடியா
இருக்கும்...... நீ பக்குவமா செய்வேன்னு எனக்கு தெரியும்.... அதான் ரொம்ப
ரிஸ்க்கான கேசை உனக்கு தரேன்" என்றார்....

"கண்டிப்பா சார்....... கேஸ் டீட்டைல்ஸ் சொல்லுங்க" என்றான் பாபு ஆர்வமாக....

"கேஸ் நேம் பாலாஜி.... அவரு ஒரு SCHIZOPHRENIC  PATIENT (மனச்சிதைவு நோய்
)..... அவருக்கு ஒரு வருஷமா ட்ரீட்மென்ட் கொடுத்தும் கொஞ்சம் கூட
முன்னேற்றம் இல்லை..... அவர் மனதிற்குள் என்ன இருக்குன்னு இதுவரைக்கும்
சரியா கண்டுபிடிக்க முடியல..... ஆழ்மனதிற்குள் கூட ஹிப்னாட்டிசம் மூலமா
கண்டுபிடிக்க ட்ரை செஞ்சும் முழுசா கண்டுபிடிக்க முடியல...... மருந்துகள்,
ஷாக் ட்ரீட்மன்ட் என்று பலவாறும் முயற்சி செஞ்சும் ஒரு சின்ன முன்னேற்றம்
கூட இல்லை..... நீ மட்டும் இந்த கேசை ரிசர்ச் பண்ணி ப்ராஜக்ட் செஞ்சீனா
நிச்சயம் நீதான் இந்த வருஷம் டாப் ஸ்டூடன்ட் நீதான்.... அப்புறம் ஒரு
முக்கியமான விஷயம்..."

"என்ன சார்?"

"நீ ஹாண்டில் பண்ணப்போறது  ஒரு மெடிக்கல் ஸ்டூடன்ட் .... அதனால நீ கொஞ்சம்
பக்குவமா நடக்கணும்..... நீ ப்ராஜக்டுக்காக அவர்ட்ட பேசுறதா தெரிஞ்சாவே
அவர் உனக்கு நிச்சயம் உனக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்....
அதனால அவருக்கு தெரியாம நீ அவருடன் பழகித்தான் கண்டுபிடிக்க முடியும்.....
இந்த விஷயத்துல கொஞ்சம் சறுக்குனா கூட அந்த பேஷன்ட் இன்னும் மன நோய்க்கு
அதிகமா ஆளாக வாய்ப்பு இருக்கு.... அப்படி ஆகிடுச்சுன்னா என் கரியரே
பாழாகிடும்...

இவ்வளவு ரிஸ்கான ப்ராஜக்ட் நீ எடுத்துருக்க..... பாத்து
நடந்துக்கோ.... எந்த உதவி வேணும்னாலும் என்ட கேளு.... மறுபடியும் சொல்றேன்,
நீ பழகப்போறது ஒரு மன நல நோயாளியிடம்.... எல்லாத்தையும் சகிச்சுக்கோ....
ஆள் தி பெஸ்ட் பாபு"

"நன்றி சார்.... நாளைக்கே அந்த பாலாஜிய நான் பார்க்க போறேன்...... தேன்க்
யூ சார்" என்று கூறிய பாபு , பாலாஜியின் மருத்துவ பதிவுகளை ஆராய்ந்த
பின்னர் கொஞ்சம் மகிழ்ச்சியானான்..... இதன் மூலம் வரும் சிக்கலையும்
சந்திக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான்..... மறுநாள் காலை
மருத்துவமனையில் பாலாஜியின் முகவரியை வாங்கிய பாபு, பாலாஜியை இரண்டு
நாட்கள் நோட்டமிட தொடங்கினான்..... நேரடியாக பாலாஜியின் வீட்டிற்கு
செல்லாமல் பாலாஜியை அவன் நிழலைப்போல பின்தொடர்ந்து, அவனது அன்றாட
நடவடிக்கைகளை கவனித்தான்.... பெரும்பாலும் பாலாஜி வெளியே வருவதில்லை....
பாலாஜி வெளியே செல்லும் ஒரே இடம் அருகில் உள்ள முருகன் கோவிலிற்கு.....
மருத்துவமனைக்கு தன் பெற்றோருடன் செல்லும் பாலாஜியை தனியாக சந்திக்க அந்த
கோவிலை தீர்மானித்தான் பாபு......

மாலை நேரத்தில் பாலாஜி வரும் நேரம் சரியாக கோவிலுக்குள் காத்திருந்தான்
பாபு... சரியாக ஆறு மணிக்கு கோவிலுக்குள் நுழைந்தான் பாலாஜி..... ஆறடி
உயரம், சிவந்த மேனி, திடகாத்திரமான உடல் வாகு என்று அனைத்து அம்சங்களும்
நிறைந்த ஆண்மகனான பாலாஜியின் முகத்தில் குடியிருந்த சோகத்தை பார்த்ததும்
கண்டுபிடித்துவிடலாம்..... கண்களில் ஒரு ஏக்கம், முகத்தில் ஒரு இழப்பு,
உடலில் ஒரு சோர்வு என்று காணப்பட்ட பாலாஜியை முதன் முதலில் கண்ட உடனே
பாபுவிற்கு அவன் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது.... பாலாஜியின் மனதில்
குடிகொண்டிருக்கும் அந்த கவலையை கண்டுபிடித்தாக வேண்டும்.... தன்னுடைய
ப்ராஜக்ட்டுக்காக மட்டுமல்ல, பாலாஜியின் மீதுள்ள உண்மையான அக்கறையாலும்
முடிவெடுத்தான்.....

கோவிலுக்கு வந்த பாலாஜி இறுக்கமாகவே காணப்பட்டான்..... அவனோடு எப்படி
பேசுவது என்று குழம்பிய பாபு ஒருவாறாக பாலாஜியை பார்த்து, "நீங்க ரமேஸ்
தானே?" என்றான்.....
"இல்லை" என்றான் பாலாஜி.....
"அண்ணா யுனிவர்சிட்டில பாத்தோமே மறந்துட்டிங்களா?"
"இல்லை"
"சாரி.... நான் அவரோன்னு நினச்சுட்டேன்..... தப்பா நினைச்சுக்காதிங்க"
"பரவாயில்லை"
என்று கூறியவாறு சென்றுவிட்டான் பாலாஜி...... "இல்லை"ங்குற வார்த்தையை
தவிர இவனுக்கு ஒன்னும் தெரியாது போல என்று நொந்தான் பாபு ..... ஆனாலும்
மனம் தளராத பாபு , ஒரு வார காலமாக முயன்றபிறகு கொஞ்சம் கொஞ்சமாக பாலாஜியை
பேச வைத்தான்.... எப்பேர்ப்பட்ட கமுக்கமான ஆட்களையும் பேச வைத்துவிடும்
உளவியல் வித்தையை அறிந்த பாபுவால் கூட பாலாஜியை வழிக்கு கொண்டுவர கடினமாகவே
இருந்தது..... ஆனால் எப்படியோ பாபுவால் பாலாஜியை நண்பனாக்கிக்கொள்ள
முடிந்துவிட்டது......
அப்படி ஒரு வாரம் கழித்து, பாலாஜி பாபுவை தன்
வீட்டிற்கு அழைக்க, பாபுவும் சென்றான்...... பாலாஜியின் வீட்டிற்குள்
சென்றவுடன் சோகமே உருவான பாலாஜியின் அம்மாவிற்கு ஆச்சரியம்.... காரணம்
கடந்த ஒரு வருடமாக பாலாஜி இப்படி நண்பர்கள் என்று யாரையும் அழைத்து
வந்ததில்லை..... பாலாஜியுடன் பேச விரும்பும் அவனது பள்ளி, கல்லூரி
நண்பர்களையும் புறக்கணித்துவிடுவான்...... இப்படி பாலாஜியை பார்த்ததும்
மகிழ்ந்த அவனின் அம்மா பாபுவிடம், "ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.....
பாலாஜிய இப்படி சிரித்து பார்த்தே ஒரு வருஷமாச்சு...... என்ட கூட அவன்
அதிகமா பேசுறதில்ல.... இப்போ ஒரு நாலு நாளா வீட்லயும் அவன் நல்லா பேச
ஆரமிச்சிருக்கான்...... உன் கூட அவன் பழகுறத பாக்குறப்போ ரொம்ப சந்தோஷமா
இருக்கு.......

எப்படியாவது அவனை பழைய பாலாஜிய கொண்டு வந்துடுப்பா" என்று தன் நிலையை
பகிர்ந்துகொண்ட போதுதான் பாலாஜியின் உண்மையான முகம் பாபுவிற்கு
புரிந்தது...... அப்படியே பாலாஜியின் அறைக்கு சென்றவனுக்கு மேலும் ஒரு
அதிர்ச்சி, அறையில் இருந்த ஒரு கையேட்டில் "VICKY .... I AM SORRY ..."
என்று ஒவ்வொரு பக்கமும் தன் இரத்தத்தால் எழுதி இருந்தான்.... கிட்டத்தட்ட
ஒரு வருடமாக ஒவ்வொரு நாளும் அந்த நாளின் தேதியிட்டு பாலாஜி அப்படி எழுதி
இருப்பதை பார்த்த பாபுவிற்கு ஒன்று புரிந்தது "இதற்கு காரணம் விக்கி என்ற
ஒருத்தர்..... அது யாராக இருக்கும்" என்று யோசிக்க தொடங்கினான்.....
அப்போது பாலாஜி வர, வேறு புத்தகத்தை எடுத்து பார்ப்பதைப்போல
நடித்தான்..... இப்படியே ஒரு மாதங்களுக்கு மேலாக பாலாஜியுடன் நட்பாக பழகிய
பாபு ஒரு நாள் கடற்கரைக்கு சென்றபோது எப்படியாவது இன்று அந்த உண்மையை
தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான்...... எப்படியோ பேச்சை
தொடங்கியவன் ஒரு வழியாக கேட்கலானான், "பாலாஜி..... நான் ஒன்னு கேட்பேன்....
நீ தப்பா நினைச்சுக்க மாட்டியே?"
"இல்ல பாபு...... இந்த ஒரு வருஷத்துல
நான் இந்த ஒரு மாசமாத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்..... அதுக்கு
காரணம் நீதான்..... கேளு .... கண்டிப்பா நான் எதுவும் நினைச்சுக்க
மாட்டேன்"....
"ஒரு வருஷமா நீ யார்கிட்டயும் பெசாதப்போ, என்ட மட்டும் இப்படி நல்லா பேச காரணம் என்ன?..... "
"அதுக்கு
காரணம் நீ விக்கியை போலவே இருக்க..... உன்னை பார்த்த முதல் நாளே என்
விக்கியைப்போல இருந்த.... அதான் அதற்கடுத்த சந்திப்புகள்ள நானாவே உன்ட்ட
நல்லா பேச ஆரமிச்சேன்...... உன்ட்ட பேசுற இப்போ கூட என் விக்கி கூட பேசுற
மாதிரியே இருக்கு"
"யார் அந்த விக்கி?..... என்ன ப்ராப்ளம் உனக்கு"
"............."
"சொல்ல கூடாதுன்னா வேண்டாம் பாலாஜி.... நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்"
"இல்ல
பாபு..... என்னமோ தெரியல, உன்ட்ட எதையும் மறைக்க தோனல..... இதுவரைக்கும்
யார்கிட்டயும் சொல்லாத அந்த உண்மையா நான் சொல்லப்போறேன்.... இது என்
பெற்றோருக்கோ, டாக்டர்ச்க்கோ, என் நண்பர்களுக்கோ யாருக்கும் தெரியாது.....
அதை நான் இப்போ முதன் முதலா உன்கிட்ட சொல்லப்போறேன்......"
என்று பாலாஜி
சொல்கையில் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளானான் பாபு.... காரணம் தன்
ப்ராஜக்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பாலாஜியாகவே அந்த
ரகசியத்தை சொல்ல முனைந்ததால்.......
இப்போது நம் கதை ஒரு ஏழு
வருடங்களுக்கு முன்னர் நகர்கிறது........ பாலாஜியின் கல்லூரி வாழ்வின்
ஆரம்ப நாட்கள்..... எழில் சூழ்ந்த, காவிரி பாயும் திருச்சி மாநகரின் ஒரு
தனியார் மருத்துவ கல்லூரியின் மாணவன் பாலாஜி.....

பாலாஜியின் முதல் வருட கல்லூரி
வாழ்க்கை கொஞ்சம் சுகத்தோடும், நிறைய பயத்தோடும் சென்றது..... ஆனால்,
இரண்டாம் வருடம் அடி எடுத்து வைத்த நாள் முதல் பாலாஜியின் தோற்றமே
மாறிப்போனது..... முன்னரே நான் சொன்னதைப்போல ஆறடி உயரம், சிவந்த மேனி...
ஆனால் அப்போது இன்னும் கொஞ்சம் சதை போட்டிருந்தான்..... அறைக்கை சட்டை
உடலோடு ஒட்டி இருந்தது, பேண்ட்டோ பிட்டத்தை பளீறிட வைத்தது...... காந்த
பார்வையில் காண்போரை கவர்ந்தான்..... தேனில் நனைத்த ஆரஞ்சு சுளை போன்ற
உதடுகள், எப்போதும் மிளகாயைப்போல சிவந்தே இருக்கும்.... உதட்டோரம்
விழுகும் சிறு குழியில் இதுவரை விழுந்தவர்களை எண்ண முடியாது..... கழுத்தை
இருக்கும் தங்க செயின், ஒரு கையில் உயர்தர கடிகாரம், மற்றொரு கையில்
ஸ்டெதஸ்கோப் மற்றும் வெள்ளை கோட்டுடன் பார்த்தால் மனம் சலனப்படாத மக்களே
இருக்க முடியாத அளவிற்கு அவனின் தோற்றம் இருக்கும்..... பாலாஜி, ஹரி
மற்றும் அவர்கள் நண்பர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேர் ஒரு வீடெடுத்து
திருச்சி நகரில் தங்கி இருந்தனர்..... அவர்கள் குடி இருந்த வீட்டிற்கும்
கல்லூரிக்கும் இடையே பதினான்கு கிலோமீட்டர் தொலைவு.... மற்ற மூவரும்
தத்தமது பைக்குகளில் செல்ல பாலாஜி மட்டும் பேருந்தில் பயணம் செய்வான்....
இத்தனைக்கும் பாலாஜியின் பல்சர் பைக் அவன் தங்கி இருந்த வீட்டில் தூசி
படியத்தான் இருந்தது.... பாலாஜி அவ்வாறு செல்வதற்கு காரணம் உண்டு..... அவன்
கல்லூரி இருக்கும் வழியில்தான் பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி,
தொழில்நுட்ப கல்லூரி என்று வரிசையாக இருந்தது..... இவன் காலையில் கிளம்பும்
நேரத்தில் அத்தனை கல்லூரியை சேர்ந்த பல மாணவர்கள் அந்த பேருந்தில்தான்
வருவார்கள்....

அப்படி வரும் மாணவர்களில் இவனுக்கு
மனதிற்கு பிடித்தவர்களை உரசி இன்பம் காணுவான்..... இன்னும்
பிடித்திருந்தால், தன் அறைக்கு அழைத்து சென்று மொத்தமாக இன்புறுவான்.....
இப்படிப்பட்ட ஒரு ஆண் மகனை வேண்டாம் என்று சொன்னால்தான் அவர்களுக்கு மன
குறைபாடு என்று அர்த்தம்..... பெரும்பாலும் இவன் பார்க்கும் பார்வையிலேயே
பலர் வழிக்கு வருவதுண்டு, சிலர் சூடேற்றிய பிறகு வழிக்கு வருவார்கள், சில
முரண்டு பிடிப்பவர்களை பேசியே தன் வழிக்கு கொண்டு வருவான்.... இதில்
பாலாஜிக்கு எப்போதுமே மூன்றாம் நிலையினரைத்தான் மிகவும் பிடிக்கும்...
அதாவது உடனே ஒத்துக்கொள்ளாமல், இவன் பேசி வழிக்கு கொண்டு வந்து
அனுபவித்தால்தான் ருசி அதிகம் என்று நினைப்பான்..... பெரும்பாலானவர்களை ஒரு
முறையோடு நிறுத்திவிடுவான்..... மிகவும் பிடித்திருப்பவர்களை இரண்டு
மூன்று முறை.... அவ்வளவுதான்..... காரணம், விதவிதமான உணவுகள்
கிடைக்கும்போது அமிழ்தமாகவே இருந்தாலும் அதை மட்டுமே அடிக்கடி சாப்பிட
கூடாது என்ற கொள்கை வேறு.... பாலாஜியைப்பற்றி முழுதும் தெரிந்தவன் அவன்
நண்பன் ஹரி மட்டுமே.... பெரும்பாலும் பாலாஜியின் எண்ணங்களுக்கு குறுக்கே
நிற்க மாட்டான்..... அப்படி ஒரு நாள் அடர்த்தியான கூட்டத்தில் அழகான ஒரு
வாலிபன் நிற்பதை கண்டான்..... அவனையே பார்த்துக்கொண்டிருந்தான், எதேச்சையாக
திரும்பிய அந்த வாலிபனும் இவன் பார்ப்பதை பார்த்து மெலிதாக
சிரித்தான்..... பதிலுக்கு பாலாஜி உதட்டை கடிக்க, அந்த வாலிபன் எச்சிலை
முழுங்கினான்...... பல குதிரைகளில் பயணித்த ஜாக்கிக்கு, குதிரையை பார்த்த
உடனேயே அதன் எண்ணம் புரிவதைப்போல பாலாஜிக்கு சிக்னல் கிடைக்கவே அருகில்
போய் நின்றான்..... ஒரு கையை கீழே தொங்க விட்டான்..... பேருந்து ஓடும்போது
குழுங்கிய குழுங்குகளில் பாலாஜியின் கை எதேச்சையாக அவன் ஆண்மையை
தொட்டதைப்போல செய்தான்..... தொட்டபோது கொஞ்சம் கடினமானது அந்த வாலிபனின்
குறி..... அப்படியே இன்னும் நெருங்கிய பாலாஜி தன் பிட்டத்தால் அந்த
வாலிபனின் குறியை தேய்த்தான்..... கொஞ்சம் கொஞ்சமாக எழுந்த வாலிபனின் குறி
திமிறி எழுந்தது...... அந்த இடுக்கில் பாலாஜி தன் கையை கொண்டு போக, அந்த
வாலிபன் தடுத்தான்..... சூழலை புரிந்த பாலாஜி, தன் சட்டை பயில் எப்போதும்
தயாராக வைத்திருக்கும் ஒரு அட்டையை எடுத்து கொடுத்தான்..... அதில் "IAM
BALAJI ..... THIS IS MY NUMBER .... CALL ME BY TODAY EVENING " என்று
பாலாஜியின் என்னும் கொடுக்கப்பட்டிருந்தது..... அன்றைய கல்லூரி
நடவடிக்கைகளை முடித்துவிட்டு தன் அறைக்கு வந்தான் பாலாஜி.... சரியாக ஐந்து
மணிக்கு அவன் கைப்பேசிக்கு அழைப்பு வரவே, எடுத்தான்....
"ஹலோ... பாலாஜியா?"
"ஆமா... நீங்க யாரு?"
"நான் ராஜேஷ்...... காலைல பஸ்ல மீட் பண்ணோமே..... நம்பர் கொடுத்திங்களே"...

"நான் அப்பவே நினச்சேன்.... இவ்வளவு ஸ்வீட் வாய்ஸா இருக்கும்போதே அந்த
ஹாண்ட்சம் ஆளாத்தான் இருக்கணும்னு.... ஓகே ராஜேஷ்..... எப்போ மீட்
பண்ணலாம்?''
"இன்னைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு..... சத்திரம் பஸ் ஸ்டாண்ட்ல நிக்குறேன்"
"ஓகே
பா.... நான் சரியா ஆறு மணிக்கு உன்னை சத்திரத்துக்கு வந்து பிக்கப்
பண்ணிக்கறேன்...... பாய்" என்று சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தான்
பாலாஜி..... உடனே அவசரமாக ரம்பா திரை அரங்கத்திற்கு சென்று, மூன்று
டிக்கெட் வாங்கி வந்தான்..... அந்த டிக்கெட்களை ஹரியிடம் கொடுத்தான்.....
ஏற இறங்க பார்த்த ஹரி , "அடப்பாவி..... ஒரு வாரத்துல ஏழு நாளும் படத்துக்கு
போனா, நாங்க எப்படா படிக்கிறது?..... இந்த படம் வந்து 40 நாள் ஆகுதுடா....
இன்னைக்கு நாங்க போகப்போறது 18 வது தடவைடா" என்றான்.....
"என்ன மச்சி,
இதுக்கெல்லாம் கணக்கு பாக்குற?...... நான் தானே டிக்கெட் எடுக்குறேன்....
போயி பாத்துட்டு வர்றதுக்கு இவ்வளவு கோபப்படுறியே?"

"டேய், நீ டிக்கெட் வாங்கி கொடுக்குறேன்னு 100 ரூபாயோட வேலைய
முடிச்சுக்கற.... இந்த ரெண்டு பசங்களையும் நான் மேய்க்குரதுகுள்ள என் உயிரே
போய்டுதுடா..... நேத்திக்கு த்யேட்டர் செலவு மட்டும் எனக்கு 500
ரூபாய்டா....... முடியலடா...... குறைஞ்சபட்சம் வாரத்துக்கு ஒரு ரெண்டு நாள்
எங்களுக்கு லீவ் கொடுடா"
"அதெல்லாம் பாத்துக்கலாம் மச்சான்...... சீக்கிரம் அவனுகள கூட்டிட்டு கிளம்பு...... ஆறு மணிக்கு வந்துடுவான்"
"விதி
யாரை விட்டுச்சு...... நான் போயி தியேட்டர்ல தூங்கிட்டு வரேன்...." என்று
கூறிய ஹரி தன் அரை நண்பர்கள் மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு திரை அரங்கம்
நோக்கி சென்றான்...... பாலாஜி தன் பல்சர் பைக்கில் சத்திரம் பேருந்து
நிலையத்தில் ரமேஷுக்காக காத்திருந்தான்.... ரமேஷை கண்டதும் அவனை
அழைத்துக்கொண்டு தன் வீட்டில் உள்ள அறைக்கு வந்தான்...... உள்ளே சென்றதும்
அவனுக்கும் தனக்கும் குளிர்பானம் எடுத்து வந்து இருவரும்
குடித்தார்கள்..... குடித்து முடித்த பின்பு பாலாஜியைப்பற்றி விசாரித்த
வண்ணம் வீட்டை சுற்றிப்பார்த்தான் ரமேஷ்..... ஒவ்வொரு இடமாக
சுற்றிப்பார்த்தவன் பாலாஜியின் அறைக்கு சென்று அவன் புத்தகங்களை
பார்வையிட்டான்..... அப்போது மெதுவாக பாலாஜி அவன் பின்புறத்தின் நின்று
கட்டி அணைத்தான்.... புத்தகத்தை கீழே போட்டவன் அந்த பிடிப்பை ரசித்தான்....


இதுதான் அந்த வாலிபனுக்கு முதல் முறை என்று அவன் தயங்கிய தயக்கமே
காட்டிக்கொடுத்தது...... கட்டிப்பிடித்தபடியே ரமேஷை மெல்ல திருப்பினான்
பாலாஜி..... தலையை குனிந்தபடியே நின்றவனின் தலையை மெல்ல உயர்த்தி இதழோடு
இதழ் பதித்தான்..... அதற்கு மேல் பொறுக்காத அந்த வாலிபனும் பாலாஜியின்
உதடுகளை வேகமாக சுவைக்க தொடங்கினான்.... அப்போது குடித்திருந்த குளிர்பானம்
இருவரின் உதடுகளையும் இன்னும் சிவக்க செய்திருந்தது, மேலும் இருவரின்
வாயிலும் அதன் சுவை இருந்தது......பாலாஜி தன் நாவினை ரமேஷின் நாவிற்குள்
விட்டு துழாவினான்..... அதை கவ்விப்பிடித்த அந்த வாலிபனும் நன்றாக
சுவைத்தான்.....

அப்படியே பாலாஜியை அருகிலிருந்த படுக்கையில் சாய்த்தான் ரமேஸ்..... மெதுவாக
ஒவ்வொரு ஆடையாக கழற்றி எறிந்தான்.... இப்போது ஜட்டியோடு நிற்கும் பாலாஜியை
கண்களாலே காம நோட்டமிட்டான்..... என்ன பளபளப்பான மேனி, அதில் என்ன வழ
வழப்பான உடல் ...... மார்பு காம்புகள் வெளிர் சிகப்பு நிறமாக இன்னும்
கிளர்ச்சி அடையவைத்தது ரமேசை.... அப்படியே ஜட்டியை திமிறிக்கொண்டு நிற்கும்
பாலாஜியின் ஆண்மையை கண்டதும் மற்ற நினைவுகளை அற்றவனாக, மெல்ல அந்த ஜட்டியை
விளக்கினான்..... தங்க நிறத்திலான அந்த விரைத்த குறியை காண நேரம் கூட
தாமதிக்காமல் வாயினுள் வைத்தான்..... எவ்வளவோ முயன்றும் குறியின் முக்கால்
பாகத்தைக்கூட ரமேசால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை..... அப்படியொரு
நீளம்..... இப்போது பாலாஜி கிளர்ச்சியில் உச்சம் கண்டான்..... மெதுவாக
ரமேசின் தலை முடியை பிடித்தவாறு தன இயக்கத்தை ரமேசின் வாயிற்குள்
தொடங்கினான்...... அந்த குறியின் முனை ரமேசின் தொண்டையை உரசிவிட்டு
வந்தது..... போகப்போக வேகத்தை அதிகமாக்கினான்..... கொஞ்சம் வலித்தாலும்
நிறையவே ரசித்தான் ரமேஸ்..... வெகுநேரம் இடித்த இடியில் விந்து வரும்
நேரத்திற்கு முன்னதாக குறியை வேண்டா வெறுப்பாக வெளியே எடுத்தான்
பாலாஜி...... இப்போது ரமேசின் குறியை பார்த்தான் பாலாஜி.... அளவின்
தன்னுடையதைவிட சிறியதுதான் என்றாலும், பாலாஜிக்கு பிடித்திருந்தது.....
பாலாஜியும் வாய் புணர்ச்சியில் ஈடுபட, கொஞ்ச நேரம் கழித்து பாலாஜியின்
வாயில் தன் சூடான திரவத்தை பாய்ச்சினான்.... அதை ரசித்து ருசித்த பாலாஜி,
அடுத்து ரமேசை திரும்ப வைத்து தன் குறியை பின்புறத்தில் விடப்போனான்.....
ரமேஸ் கொஞ்சம் தடுத்தபோதும், காமவெறியில் இருந்த பாலாஜிக்கு அதை
பொருட்படுத்த கவனமில்லை..... அப்படியே மெல்ல இடியை தொடங்கினான்....
பாலாஜியின் உணர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரித்தது.....
வேகத்தின் வழியை தாங்க முடியாமல் ரமேஸ் கத்த தொடங்கினான்.... அந்த சத்தம்
பாலாஜியை இன்னும் அதிகமாக உணர்ச்சிக்குல்லாக்கியது.... வெகு நேரம் கழித்து
தன் விந்தை ரமேசின் உடலிற்கு தானமாக கொடுத்தான் பாலாஜி.... பின்னர்
படுக்கையில் படுத்த இருவரும் முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்..... பாலாஜியின்
காம்புகள் மீது காதல் கொண்ட ரமேஸ், அதை ஒரு வழி செய்தான்.....

எப்படியோ ஒருவழியாக இருவரும் தங்கள் இயக்கங்களை முடித்தனர்.... எப்போது
முடித்தார்கள், எப்போது கண் அயர்ந்தார்கள் என்றே தெரியவில்லை....
எதார்த்தமாக கண் விழித்து பார்த்தான் பாலாஜி.... நேரம் ஒன்பது மணி......
ஹரி வந்துவிடும் நேரம்.... அவசர அவசரமாக ரமேசை கிளப்பி அவன் வீட்டிற்கு
கொண்டுபோய் விட்டான் பாலாஜி.... செல்லும்போது இருவருமே அடுத்த முறை
சந்திக்கலாம் என்ற முடிவோடு பிரிந்தனர்.... பாலாஜிக்கு பெரும்பாலும் ஒரு
முறைக்கு மேல் அடுத்தவர்களை புணர்ந்து பழக்கமில்லாவிட்டாலும் கூட ரமேசை
பிடித்திருந்தது...... இப்படி பாலாஜியின் காம வாழ்க்கை எவ்வித தடங்களும்
இன்றி நடந்துகொண்டிருந்தது......
இப்படியே சிலநாட்கள் சென்றபிறகு ஒருநாள் பேருந்தில் ரமேசை பார்த்தான்
பாலாஜி..... பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக இருவரும் அருகில் நிற்க
முடியாத சூழல்... அப்போது ரமேஸ் கண்ணால் அங்கிருந்த ஒருவனை பாலாஜிக்கு ஜாடை
காட்டினான்..... அழகான ஆடவன் யாரையாவது பார்த்தால் அவ்வப்போது இருவரும்
அப்படி பார்த்துக்கொள்வது வழக்கம்.... அப்படி காட்டிய வாலிபனை பாலாஜியால்
வெகுநேரம் முகத்தை பார்க்க முடியவில்லை..... கூட்ட நெரிசலால் அருகிலும்
செல்ல முடியவில்லை.... எப்படியோ வெகுநேரம் கழித்து அந்த வாலிபன் பேருந்து
நடத்துனரிடம் சில்லறை பெறுவதற்கு திரும்பிய நேரத்தில் அந்த வாலிபனின்
முகத்தை பார்த்துவிட்டான் பாலாஜி.... பார்த்த மாத்திரத்தில் காந்த
பார்வையால் சுண்டி இழுத்தான் அந்த வாலிபன்.,.. அது காந்த பார்வையா? கந்தர்வ
பார்வையா? என்று புரியாத குழப்பத்தில் த்யன்னினை மறந்து நின்றான்
பாலாஜி.... மாநிறமானவன், நல்ல உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல் வாகு,
நெற்றியில் திருநீறு என்று பாந்தமாக இருந்தான் அவன்.... சிரித்தால் அவன்
அழகாக இருப்பான்... ஆனால் சிரிக்காமல் இருப்பதையே விரும்பியவன் போல
இருந்தான் அவன்..... அவனை எப்படியும் தன் வசம் ஆக்கியே தீரவேண்டும் என்ற
நோக்கத்தில் அந்த நெருங்கிய கூட்டத்தையும் பொருட்படுத்தாதவனைப்போல
கூட்டத்தை தள்ளியே முன்னேறினான்... அவன் எப்படியும் அந்த வாலிபனை வழிக்கு
கொண்டுவர வேண்டும் என்று சென்ற நேரத்தில், அந்த வாலிபன் ரமேசை ஓங்கி
அறைந்ததை கவனித்தான் பாலாஜி.....

அந்த கூட்டத்தில் அனைவரும் சலனத்துடன் அதை பார்த்தனர்..... எல்லோரும் ஏதோ
சொந்த பிரச்சினை என்று நினைத்து தத்தமது வேலைகளை பார்க்க போனபோதுகூட
பாலாஜிக்கு உண்மை புரிந்தது..... ஆம், அந்த வாலிபனிடம் ஏதோ சில்மிச
செயல்களை செய்து அடி வாங்கியதை உணர்ந்தான் பாலாஜி.... எப்படியும் அவனை
அடைந்தே தீட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான் பாலாஜி..... ஒரு வாரம்
முழுக்க அந்த வாலிபனை அவன் அறியாமல் பின்தொடர்ந்தான்..... எப்படியோ அந்த
வாலிபனின் நண்பன் ஒருவனை கண்டுபிடித்து அவனுக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து
அந்த வாலிபனை பற்றிய உண்மைகளை கறந்தான்..... அந்த நண்பனான அஜீஸ் தன்
நண்பனை பற்றி சொல்ல தொடங்கினான் "அவன் பெயர் விக்கி..... சொந்த ஊர்
காரைக்குடிக்கு பக்கத்தில..... நல்ல வசதியா இருந்தவங்க.... குடும்ப
பிரச்சினையால அவங்க சொத்தெல்லாம் இப்போ கோர்ட்ல நிழுவைல இருக்கு......
மெடிக்கல் காலேஜ்ல சேரணும்னு அவனுக்கு ஆசை... ஆனால், வசதி இல்லாததால இப்போ
ஆர்ட்ஸ் படிக்கிறான்.... அதை நினச்சு எப்பவும் சொகத்துலதான் இருப்பான்.....
ரொம்ப குற்ற உணர்ச்சில இருக்குறவன்...... ரொம்ப சென்சிட்டிவ்..... ஆனால்
நல்ல பய்யன் .... அவனைப்பற்றி நான் உங்களிடம் சொன்னதா அவனுக்கு தெரிஞ்சா
கூட அவன் என்னை நண்பனா ஏத்துக்க மாட்டான்..... இதை சொல்லிடாதிங்க சார்"
என்று அஜீஸ் சொல்லி முடிக்க பாலாஜிக்கு அவனை அடைந்தே தீர வேண்டும் என்ற
வெறி அதிகமானது..... அடுத்தடுத்த நாட்களில் விக்கியுடன் மெதுவாக
பேச்சுக்கொடுக்க தொடங்கினான் பாலாஜி..... நாட்கள் செல்ல செல்ல இருவரும்
பரஸ்பரம் பேசிக்கொள்ள தொடங்கினர்.... விக்கியின் நெளிவு சுளிவுகளுக்கு
ஏற்றார் போல பாலாஜி அவனை அணுகினான்..... மெல்ல மெல்ல இருவரும் தனியே
சந்திக்க தொடங்கினர்.... விக்கிக்கு இடையில் ஒருநாள் உடல் நிலை சரி
இல்லாதபோது கூட பாலாஜி தன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து
சென்று சிகிச்சை கொடுத்தான்..... விக்கி ஒருவனை நம்பினால் முழுவதும்
நம்பிவிடும் ஆள்.... ஆக பாலாஜியை நம்ப தொடங்கிவிட்டான்.... அப்படி ஒரு நாள்
மெல்ல தான் ஊறின சேர்க்கையாளன் என்றும் விக்கியை காதலிப்பதாகவும் கூற
விக்கி சில நாட்கள் பாலாஜியுடன் பேச்சை தவிர்த்தான்.... ஆனால் பாலாஜியின்
வற்புறுத்தல் தோடரவே, விக்கியின் இழகிய மனதும் கூட வெகு விரைவில்
இருவரையும் இணைக்க இருந்தது..... அப்படி ஒருநாள் பாலாஜியை விக்கி
மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு வருமாறு அழைத்தான்....
பாலாஜியுடன் விக்கி சரிவர பேசி வெகு நாட்கள் ஆனாலும் கூட, இப்படி தன்னை
அழைத்திருப்பது பாலாஜிக்கு புதிய நம்பிக்கையை அளித்தது..... சொன்ன
நேரத்திற்கு ஹரியுடன் பாலாஜி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றான்....
மெதுவாக படியேறி கோவிலுக்கு சென்றபோது இருவருக்கும் மூச்சு வாங்கியது....
அங்கு  தயாராக இருந்த விக்கி பாலாஜியை பார்த்ததும் மெல்லிய புன்னகை
உதிர்த்தான்.....

விக்கியின் முகத்தை பார்த்ததுமே அவன் மனதை அளந்துவிட்டான் பாலாஜி.... ஆனால்
ஏதும் அறியாதவனைப்போல அப்பாவியாக விக்கியின் முன்பு நின்றவன், "என்ன
விக்கி? என்னாச்சு? எதுக்கு என்னை அவசரமா வர சொன்ன?" என்றான்.....
"ஒன்னு சொல்லணும் பாலாஜி.... அதை......."
"தயங்காம சொல்லு.... நான் வேணும்னா ஹரியை தனியா போக சொல்லிடுறேன்" என்றான் பாலாஜி.....
ஹரியை
பற்றி பாலாஜி விக்கியிடம் முன்னரே தெரிவித்திருக்கிறான்.... தன்னை பற்றி
எல்லாமும் அவனுக்கு தெரியும் என்றும் சொல்லி இருந்தான் பாலாஜி.... அதனால்
விக்கி, "இல்ல... ஹரி இருக்கட்டும்..... நான் சொல்றேன்" என்றான்.....
"அடப்பாவி......
ரூம்ல தூங்கிகிட்டு இருந்தவனை பல்லு கூட வெளக்க விடாம கோவிலுக்கு kootti
வந்து, இத்தனை படிகளை ஏற வச்சு... இப்போ என்னைய போக சொல்றியா?" என்று
பாலாஜியை சென்ண்ட... பாலாஜியோ எதையும் கண்டுகொள்ளாதவன் போல விக்கியிடம்,
"சொல்லு விக்கி" என்றான்.....
"நானும் உன்னை லவ் பண்றேன் பாலாஜி.....
நான் கேயான்னு எனக்கு தெரியல.... ஆனால் உன்னை லவ் பண்றேன்..... உன் கூட
இருக்குற இந்த சில காட்கள்ளதான் என் கவலைகள் மறந்தேன்.... வாழ்க்கை
முழுவதும் உன்னுடனே இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்" என்றான் ஹரி.....
இதை
எதிர்பார்க்காதவனைப்போல பாலாஜி கண்களில் நீரை வரவழைத்தவனாக விக்கியின்
கைகளை பிடித்து, "ரொம்ப நன்றி ஹரி....... நீ என்னோட ஒழுங்கா பேசாத இந்த சில
நாட்கள்ல நான் சரியா தூங்கல, சாப்பிடல, என்னையே மறந்து இருந்தேன்.... இந்த
ஹரி கூட என்னைய திட்டுனான்..... ஏண்டா பீல் பண்றன்னு அட்வைஸ் பண்ணான்...."
என்று கூறிவிட்டு ஹரியை பார்த்து, "ஏண்டா ஹரி..?'' என்றான்.....
அதிர்ச்சியான
விக்கி மனதிற்குள், "அடப்பாவி இந்த ஒரு வாரமா தினமும் என்னைய
தியேட்டருக்கு தொரத்திவிட்டுட்டு என்ஜாய் பண்ணிட்டு இப்படி பிட்டு
போடுறியேடா?... இப்போ நான் நீ சொல்றதெல்லாம் இல்லைன்னு சொன்னா மட்டும் அவன்
நம்பவா போறான்..... என்ன பண்றது...." என்று நினைத்துவிட்டு பாலாஜியிடம்
"ஆமாம் மச்சான்.... நீ ரொம்ப பீல் பண்ணிட்ட" என்றான்.....
கண்களை
கலங்கிய விக்கியும், "இனி நிச்சயம் நான் உன்னைவிட்டு பிரிய மாட்டேன்
பாலாஜி" என்று பேசிவிட்டு சிறிது நேரம் கழித்து கிளம்பினான்....
கிளம்பியபோது ஹரி விக்கியிடம், "ஏங்க ஒரு நிமிஷம்..."
"சொல்லுங்க ஹரி"
"அடுத்த தடவை எதாச்சும் முக்கியமான விஷயம் சொல்றதுன்னா வேற எங்கயாச்சும் வர சொல்லுங்க.... இந்த கோவிலுக்கு வேண்டாம்"

"ஏன் என்னாச்சு?"
"இப்படியே இன்னும் நாலு தடவை நான் மேல நடந்து வந்தா
என் முட்டிஎல்லாம் கரைஞ்சு போய்டும்...... உங்க காதலுக்காக நான் ஊனமாகனுமா
சொல்லுங்க" என்றான் ஹரி.....
சிரித்துவிட்டு அவரவரும் கிளம்பினர்......
அப்போது
முதல் பல முறை விக்கியிடம் சில்மிஷம் செய்ய முனைந்தும் விக்கி
சம்மதிக்கவில்லை..... அப்படி ஒரு நாள் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து
சென்றான் பாலாஜி..... காவிரிக்கரையோரம், அடர்ந்த மரங்களுக்கு இடையில் அழகான
மறைவான இடம்..... எவ்வளவோ மறுத்தும் கட்டாயப்படுத்தி பாலாஜி அழைத்து
சென்றான்.... சிறிது நேரம் பேசிய இருவரும் கண்ணயர்ந்தனர்....... பாலாஜியின்
மடியில் விக்கி படுத்திருந்தான்.... சமயம் பார்த்து மெல்ல கைகளை பாலாஜி
விக்கியின் கால்களில் வைத்தான்.... அப்படியே மெல்ல மெதுவாக மேலே
நகர்த்தினான்.... அயர்ந்து தூங்கிய ஹரி இதை எதையும் அறியவில்லை.....
அப்படியே தொடைகளுக்கு கொண்டு வந்தான்.... இன்னும் சிறிது தள்ளி வைத்தால்,
அது பல மாதங்கள் காத்திருந்த புதையல் இருக்கும் இடம் என்று மெல்ல தன் கைகளை
முன்னேறினான்.... விக்கியின் குறி சுருங்கி இருந்தது.... அதை மெல்ல
தடவினான்.... விழிப்படைந்துவிட்டான் விக்கி..... பாலாஜியின் கைகளை தட்டி
விட்டவன், எழுந்து நின்றான்..... பாலாஜி எவ்வளவோ கூறிப்பார்த்தும் விக்கி
சம்மதிக்கவில்லை...... கடைசியாக பாலாஜி மன்னிப்பு கேட்டவுடன், இனி
பாலாஜியுடன் இதுபோன்ற தனிமையான இடங்களில் சந்திப்பதில்லை என்ற
ஒப்பந்தத்தோடு அந்த இடத்தை விட்டு சென்றனர்.....
இது பாலாஜியை இன்னும்
கோபமாகவும் வெறியாகவும் ஆக்கியது...... இதை எப்படியாவது அடைந்தே
தீரவேண்டும் என்ற எண்ணம் வழுத்தது...... காதலித்தான் சம்மதிப்பான் என்ற
எண்ணத்தில் இதுனாலும் இருந்தபோதும் இப்போது அதற்க்கும் சம்மதிக்கவில்லை
என்றதும் என்ன செய்வதென்று குழம்பிய நேரத்தில் ரமேசை கண்டான்.... ரமேஸ்
இந்த விஷயங்களில் தேர்ச்சி பெற்றவன்..... சில நாட்கள் சென்றதும் ரமேஸ்
கூறிய அந்த திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தான் பாலாஜி...... ஒரு மாதம்
கழிந்தது.....

அன்று ஹரிக்கு பிறந்தநாள் என்றும் அதற்காக ஹரி ட்ரீட் வைக்கிறான் என்றும்
கூறி விக்கியை தன் வீட்டிற்கு அழைத்தான் பாலாஜி.... அன்று மாலை விக்கி
பாலாஜியின் அறைக்கு வருவதால் அதற்க்கான முன்னேற்பாடுகளை முன்னரே செய்ய
தொடங்கினான் பாலாஜி...... "டேய் ஹரி.... இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்.....
விக்கி வந்து விஷ் பண்ணவுடனே பத்து நிமிஷம் இங்க இருந்துட்டு, உன் கேள்
பிரெண்டை கூப்பிட்டுவரப்போறதா அவன்ட்ட சொல்லிட்டு நீ போயிட்டு ஒரு ரெண்டு
மணி நேரம் கழிச்சு வா..... நம்ம ரூம் மேத்ஸ் ரெண்டு பெரும் இப்போ ஊர்ல
இல்லாததால அவங்க ப்ராப்ளம் இல்ல...... என்னடா புரியுதா?" என்றான்
பாலாஜி....
"நல்லா புரியுதுடா.... அனேகமா இந்த வருஷத்துல எனக்கு நீ
செலிபரேட் பண்றது இது ஏழாவது பர்த் டேன்னு நினைக்குறேன்.... இப்படி
அடிக்கடி கொண்டாடுரதாள என்னோட உண்மையான பிறந்தநாள் எப்போன்னே எனக்கு மறந்து
போச்சுடா...... ஒரு விஷயத்துல உன்னை பாராட்டுறேண்டா.... ஒரு சில நண்பர்கள்
ஒரு பிறந்தநாள் கொண்டாடவே தயங்குவாங்க.... ஆனால் நீயோ எனக்காக மாசம் ஒரு
பிறந்தநாள் கொண்டாடுற..... ரொம்ப தேங்க்ஸ் டா" என்று கோபம் கலந்த கலாயப்பான
வார்த்தைகளாக கூறினான் ஹரி.....
"சரி சரி.... பேச்சை குறை..... வேலைய பாரு"
"நான்
எங்க வேலைய பாக்குறது..... மூணு வருஷமா நீ மட்டும்தானே வேலைய பாக்குற...
அதுவும் ஓவர் டைம்லாம் பாக்குற" என்று கிண்டலடித்த ஹரி, பாலாஜி
முறைத்தவுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்......
மாலை சரியாக ஆறு மணிக்கு
விக்கி பாலாஜியின் வீட்டிற்கு வந்தான்.... விக்கி நம்புவதற்காக ஆங்காங்கே
வண்ண தோரணங்களை தொங்க விட்டிருந்தான் பாலாஜி.... விக்கி நுழைந்தவுடனே ஹரியை
பார்த்து, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரி" என்றான்.....
"தேங்க்ஸ் விக்கி"
"வேற யாரையும் கூப்பிடலையா?" என்றான் விக்கி....

இடைமறித்த பாலாஜி, "இல்ல விக்கி... இந்த வருஷம் அவன் தாத்தா
இறந்துட்டாராம்.... அதான் கிரேன்ட்டா கொண்டாட வேண்டாம்னு முடிவு
பண்ணிட்டான்.... நீயும் அவன் லவ்வரும்தான் இன்னைக்கு கெஸ்ட்" என்றான்....
இதை கேட்ட ஹரி அதிர்ச்சியாகி, மெல்ல பாலாஜிக்கு மட்டும் கேட்கும்படி,
"அடப்பாவி.... ஊர்ல நிம்மதியா இருக்குற எங்க தாத்தாவை ஏண்டா
சாகடிச்சுட்ட?..... பாவம்டா அவரு.... அவரு என்ன பண்ணாரு?" என்றான்....
பாலாஜியின் காதில் ஹரி பேசுவதை பார்த்த விக்கி, "என்ன சொல்றான் ஹரி?"
என்றான்.....
சுதாரித்த பாலாஜி, "இல்ல, போன வருஷம் இறந்த அவன் பாட்டியை
நினச்சு அழறான்... அதான்" என்றான்....."இதற்கு மேல் இங்கிருந்தால் என்
மொத்த குடும்பத்தையும் தானே புயலுக்கு பலியாக்கிடுவான்" என்று மனதிற்குள்
நினைத்த ஹரி, "சரி விக்கி... நீ இரு... நான் போய் என் லவ்வரை கூட்டிட்டு
வந்துடறேன்" என்று அங்கிருந்து தப்பித்தான்..... கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிருந்த பாலாஜி, இருவருக்கும் குளிர்பானம் கொண்டு வந்தான்.....
பெப்சியில் வோட்கா(மதுபானம்) கலக்கப்பட்ட பாட்டிலை விக்கிக்கு
கொடுத்தான்.... முதல் வாய் குடித்தவுடன் வித்தியாசத்தை உணர்ந்த விக்கி
கேட்டபோது ஏதோ சொல்லி சமாளித்துவிட்டான் பாலாஜி.... முதல் முறை மது
விக்கியின் உடலில் கலந்தது.... அதனால் போதை தலைக்கேறி அரை மயக்கத்தில்
இருந்தான்.... அப்படியே விக்கியை அள்ளி அனைத்த பாலாஜி தன் அறையின்
படுக்கையில் கிடத்தினான்..... "பாலாஜி.... வேண்டாம்..... வேண்ட
......ஆஆஅம்ம்ம்ம...... "என்று வாய் குழறியது விக்கிக்கு ... என்ன
நடக்கிறது என்பதை விக்கியால் உணர முடிந்தாலும் அதை தடுக்க உடல்
ஒத்துழைக்கவில்லை..... விக்கியின் ஆடைகளை களைந்த பாலாஜி, அவனை
நிர்வாணமாக்கி ரசித்தான்.... இந்த தேகத்தை அடையத்தான் எவ்வளவு
பிரயாத்தனம்.,... இப்படி ஒரு போராட்டத்தை பாலாஜி இதற்கு முன்பு
கண்டதில்லை... அந்த போராட்டமே பாலாஜியை இன்னும் வெறியாக்கியது..... தன்
உடைகளையும் களைந்த பாலாஜி, விக்கியின் மீது படர்ந்தான்..... மெல்ல உதடுகளை
சுவைத்தான் ....
முத்தங்கள் முடிவதற்குள் கதவு தட்டும் ஓசை கேட்டது..... ஹரியாகத்தான்
இருக்கும் என்ற எரிச்சலில் விக்கி படுத்திருந்த அறையை தாழிட்டுவிட்டு,
வீட்டு கதவை திறந்தான்.... கதவை திறந்தாள் பேரதிர்ச்சி பாலாஜிக்கு....
அங்கு நின்றவன் ரமேஸ்....

ரமேஸ் கொடுத்த ஐடியாவில்தான் பாலாஜி விக்கியை தன் வீட்டிற்கு அழைத்தான்....
எப்படி சரியான நேரத்திற்கு வந்தான் என்று பாலாஜிக்கு புரியவில்லை.....
"என்ன ரமேஸ்? என்ன இந்த நேரத்துல?" என்றான்....
"மூடு வந்துச்சு....
அதான் உன்னைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..... உன் நண்பன் ஹரியை
தியேட்டர்ல பார்த்தேன்..... அதான் இன்னைக்கு பூஜை நடக்குமேன்னு வந்தேன்"
என்றான் ரமேஸ்....
எப்போதும் யாரை உணரும்போதும் கவலைப்படாத பாலாஜி,
விக்கியை அடுத்தவர்களுக்கு பங்களிப்பதை விரும்பவில்லை..... எவ்வளவோ
சமாளித்தும் ரமேசை தடுத்து நிறுத்த முடியவில்லை.... சிறிது நேரத்தில்
ரமேசின் சட்டையை பிடித்து வெளியே தள்ளினான் பாலாஜி...... சிரித்த ரமேஸ்,
"என்ன பாலாஜி.... எனக்கே அல்வா கொடுக்க பாக்குறியா?.... இன்னும் பத்து
மீட்டர் தூரத்துலதான் ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க தங்கி இருக்கானுக...... நீ
விக்கிக்கு சரக்கு கொடுத்து மேட்டர் பண்றதா அவனுககிட்ட சொன்னா போதும்...
அடுத்த நிமிஷம் நீ போலிஸ் ஸ்டேசன்ல" என்றான்.... ஸ்தம்பித்து நின்றான்
பாலாஜி.... எவ்வளவோ எடுத்து கூறியும் ரமேஸ் கேட்கவில்லை....."எவ்வளவு பணம்
வேணும் ரமேஸ்?" என்றான் பாலாஜி.....
"நான் அப்படிப்பட்ட கேவலமான ஆள்
இல்ல பாலாஜி..... நீ அனுபவிக்கிற அந்த விக்கிய,ஒரு அரை மணி நேரம் எனக்கு
கொடு.... அப்புறம் உன் லைன்ல நான் குறுக்கிடவே மாட்டேன்" என்றான் ரமேஸ்....
இப்படிப்பட்ட
இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிய பாலாஜியால் அதை மறுக்க முடியவில்லை....
அந்த நேரத்தில் பிரச்சினையை தவிர்க்க அதற்கு சம்மதித்தான் பாலாஜி...
அந்த அறைக்குள் சென்ற ரமேஸ் நிர்வாணமாக கிடந்த விக்கியை வெறிநாயை பார்ப்பதைப்போல பார்த்தான்....
"டேய்
நாயே...... என்னயவாடா பஸ்ல அறைஞ்ச?.... உன்னை பழி தீர்க்க இதாண்டா சரியான
நேரம்" என்று விக்கியை குதறி எடுத்தான்...... வெளியே தான் செய்த தவறுகளை
உணர்ந்தவனாக கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தான் பாலாஜி..... அரை மணி நேரம்
கழித்து வியர்க்க விருவிருக்க வெளியே வந்த ரமேஸ், "மச்சான்.... செம
மேட்டர்டா...... சாப்பிட சாப்பிட சுவை குறையாத ஆளுடா அவன்" என்று
சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்..... உள்ளே சென்ற பாலாஜி விக்கியின் நிலைமையை
கண்டு அதிர்ந்தான்..... விக்கியின் உடல் முழுவதும் காயங்கள், உதடு
கிழிந்திருந்தது, ஆசன வாயிலிருந்து மெல்லிய ரத்தம் சொட்டி அந்த படுக்கையை
கரையாக்கி கொண்டிருந்தது, உடல் முழுக்க நகக்கீறல்கள்......

கண்களின் ஓரம் வழிந்த நீரை துடைக்க கூட முடியாமல் கிடந்தான் விக்கி....
அப்படியே விக்கியை தெளிவாக்கி, உடைகளை மாட்டிவிட்டு மெதுவாக ஒரு ஆட்டோ
மூலம் விக்கியின் அறைக்கு கொண்டு சென்றான்.... கைத்தாங்கலாக அவன் அரை
வாசலில் இறக்கிய பாலாஜி எதுவும் பேசவில்லை..... தட்டுத்தடுமாறி பேசிய
விக்கி, "ஏன் பாலாஜி இப்படி செஞ்ச" என்றான்..... என்ன பதிலை பாலாஜியால் கூற
முடியும்?.... ஒன்றும் பதில் கூறாமல் "சாரி விக்கி...." என்று மட்டும்
சொல்லிவிட்டு ஆட்டோவில் கிளம்பிவிட்டான் பாலாஜி.....
சில நாட்கள் பேருந்து பயணத்தை தவிர்த்தான் பாலாஜி..... விக்கியை தவிர்க்க
வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை.... ஆனால், விக்கியின் முன் அவனை
நேருக்கு நேராக நின்று பேசும் தைரியம் பாலாஜிக்கு இல்லை.... குற்ற உணர்வால்
மிகவும் வருந்தினான்...... ஒருவாரம் கழித்து பாலாஜியை சந்திக்க
மருத்துவகல்லூரிக்கு வந்தான் விக்கி..... மிகவும் சோர்வுடனும்,
மனக்குழப்பத்துடனும் காணப்பட்டான்..... ஆனால் பாலாஜி அந்த நேரத்தில் அங்கு
இல்லை.... ஹரிக்கோ நடந்தது எதுவும் தெரியாது, வழக்கம்போன்று விக்கியை
கழற்றிவிட்டான் பாலாஜி என்று நினைத்து விக்கியின் அருகில்
சென்றான்......"என்ன விக்கி?.... நல்லா இருக்கியா?"
"ஹ்ம்ம்..... பாலாஜி எங்க?"
"அவன் இன்னைக்கு வரல.... "
"அவனை நான் பாக்கணுமே...."
"வேண்டாம்
விக்கி...... அவனை நீ லவ் பண்ற.... ஆனால், அவன் அப்படி யாரையும் லவ்
பண்றவன் இல்ல...... அவனுக்கு தேவை என்ஜாய்மென்ட்.... உன்னோட அவன் ஒரு தடவை
செக்ஸ் வச்ச்சதுக்கப்புரம் உன்னைய அவன் கண்டுக்க மாட்டான்.... இந்த
விஷயத்துல நானும் உனக்கு ஒரு வகையில துரோகம் பண்ணிட்டேன்.... அவன்
சொன்னதுக்கெல்லாம் ஆமாம் போட்டு உன்னை இப்படி ஆக்கிட்டேன்..... சாரி
விக்கி"
என்று தன் நிலையை உணர்ந்து மன்னிப்பு கேட்டான் ஹரி..... விக்கி
மேலும் நிலைகுழைந்தான்.... அப்படியானால் தன்னை காதலித்து ஏமாற்றியது அந்த
சுகத்துக்காகத்தானா?... ரமேஸ் அங்கு வந்ததும் கூட பாலாஜியின்
திட்டம்தானா?.... என்று பலவாறு குழம்பி ஹரியிடம் எதுவும் சொல்லாமல்
அங்கிருந்து கிளம்பினான்...... அதற்கு பிறகு பாலாஜியை விக்கி சந்திக்கவே
இல்லை..... ஒரு வருடம் கழிந்தது.... அது பாலாஜியின் இறுதி வருடம்.....
விக்கியை பற்றி அவ்வப்போது சிலரிடம் விசாரித்தபோதும்கூட என்ன ஆனான் என்பது
தெரியவில்லை.... தன் மீதான தவறுக்கு மன்னிப்பு கேட்கவும், தன் மீது தன்னை
அறியாமல் விழுந்த பழியை துடைக்கவும் தேடியும் விக்கியை பற்றி எந்த விஷயமும்
தெரியவில்லை..... இறுதி ஆண்டு படிப்பு என்பதால் நோயாளிகளை நேரடியாக
சிகிச்சை கொடுக்க வேண்டும்... அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போது , ஒரு
இளஞன் எங்கோ பார்த்த ஞாபகம்.... அருகில் அவன் வந்ததும், "உங்கள எங்கயோ
பார்த்த ஞாபகமா இருக்கே?" enraan பாலாஜி.....

"சார், மறந்துட்டீங்களா?.... நான் தான் அஜீஸ் .......... விக்கியோட நண்பன்"
"ஓவ்!.... அஜீஸ்..... சாரி, இப்போ ஞாபகம் வந்துடுச்சு.... நல்லா இருக்கியா?
"இருக்கேன் சார்..... உங்கள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.... விக்கியோட உங்கள கடைசியா சத்திரம் பஸ்ஸ்டாண்ட்ல பார்த்தேன்..."
"ஹ்ம்ம்..... விக்கி..... விக்கி இப்போ எங்க இருக்கான்?... எப்டி இருக்கான்?"
"உங்களோட
பழகுன வரைக்கும் நல்லாத்தான் சார் இருந்தான்.... நாளாக நாளாக அவன் போக்கு
மாறிடுச்சு..... தினமும் தண்ணி அடிக்க ஆரமிச்சுட்டான்.... தினமும் ஒரு
பையனோட மேட்டர் பண்ண ஆரமிச்சுட்டான்...... நானும் எவ்வளவோ அட்வைஸ்
பண்ணேன்,.... அவன் கேக்கல சார்"
"என்னாச்சு?..... இப்போ எங்க இருக்கான்?"
"தெரியல
சார்.... அவன் விஷயம் எப்படியோ காலேஜ் முழுக்க தெரிஞ்சுடுச்சு.... அதனால
யாருக்கும் சொல்லாமல் திடீர்னு காணாமல் போய்ட்டான்..... இப்போ அவன் எங்க
இருக்கான்னு தெரியல"
"அவன் சொந்த ஊர் எது?
"காரைக்குடிக்கு பக்கத்துல சார்...... அவன தேடிப்போகவல்லாம் தோனல சார்..... உங்களுக்கு அட்ரஸ் வேணும்னா காலேஜ்ல வாங்கிக்கோங்க சார்"
"இல்ல அஜீஸ்.... சும்மாதான் கேட்டேன்....." என்று அஜீசுக்கு சிகிச்சை அளித்துவிட்டு யோசிக்க தொடங்கினான்....
எதனால
இப்படி ஆனான் விக்கி?.... பல பசங்களோட சேர தொடங்கிட்டானா?.... அப்படின்னா
அவன் இப்போ என்னைய மறந்திருப்பானா?..... எப்படியோ மறந்தால் சரி.... இவ்வளவு
காலம் என்ன ஆனான்னு தெரியாமல் இருந்த விக்கி, தன் விஷயத்திற்கு பிறகு ,
தன் காதலை மட்டுமே நினைக்காமல் வேறு ஆண்களுடனும் தொடர்பு வைத்திருந்ததால்
நிச்சயம் விக்கி மனம் மாறியிருப்பான் என்று தன்னைத்தானே
தேற்றிக்கொண்டான்......
மேலும் ஒரு வருடம் ஓடியது...... ஆனால் விக்கி
நிகழ்விற்கு பிறகு பாலாஜி வேறு ஆண்களை தொடவே இல்லை.... இன்னும்
சொல்லப்போனால் பாலாஜி அணுகவும் இல்லை, அதற்க்கு அவசியமும் இல்லாத வகையில்
பாலாஜியின் மனம் மாறி இருந்தது.....
பாலாஜியோ படிப்பு முடிந்தவுடன்,
சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தான்.... அங்கேயே
ஹரியும் வேலை பார்த்தான்..... அப்படி ஒரு நாள் தண்ணி அடித்துவிட்டு
பாலாஜியும் ஹரியும் பேசினார்கள்.....
"என்னாச்சு பாலாஜி?.... இப்போலாம் எந்த ஆண்களையும் நீ பாக்குரதில்லையே..... ஏண்டா இந்த மாற்றம்?"
"விக்கி விஷயத்துக்கு பிறகு என்னால வேற யாருடனும் பழக தோனல"
"என்னடா சொல்ற?.... அப்படின்னா நீ அவனை லவ் பண்றியா?"
"இல்ல
..... தெரியல.... ஆனால் விக்கியை பார்த்து அவன்ட்ட என்னை பத்தி சொல்லி
புரியவைக்கணும்..... அப்புறம்தான் மட்டத்தை பற்றி யோசிக்கணும்"
"இதை நாம திருச்சியில இருந்தப்பவே நீ செஞ்சிருக்கலாமேடா.....இப்போ என்ன திடீர் மாற்றம்?"
"தெரியல....
ஆனால் இப்போ ஒரு மாசமாவே எனக்கு விக்கியோட நினைவுகள் அதிகமா இருக்கு.....
ரொம்பநாள் அவனை நினைக்காம இருந்தேன்..... திடீர்னு எனக்கு அப்படிப்பட்ட
நினைவுகளா வருது...... அதாண்டா"
"பரவாயில்லைடா..... உன்னையும் மாத்துறதுக்கு ஒருத்தன் இருக்காங்குரத நினச்சா முதல்ல சந்தொஷப்படுறவன் நான்தாண்டா"
"அப்படி என்னடா உனக்கு சந்தோசம்?.... அவ்வளவு அன்பாடா என் மேல உனக்கு?"
"அப்டிலாம்
ஒன்னுமில்லடா.... இன்னும் கொஞ்சநாள் நான் தியேட்டருக்கு போயிருந்தா நான்
நம்ம கீழ்பாக்கத்துல ட்ரீட்மன்ட் எடுத்திருக்கணும்... அதான்"
"உன்னைய
மிதிச்சாத்தான் நீ அடங்குவ..... சரி விடு..... நான் விக்கியை பற்றி
விசாரிக்க நாளைக்கு அவன் காலேஜுக்கு போறேன்..... போயி அவன் சொந்த ஊர்
அட்ரஸ் வாங்கிட்டு வந்திடுறேன்.... நீ என் டூட்டியையும் பாத்துக்கோ....
நான் நாளை மறுநாள் வந்திடுவேன்....."
"சரிடா....நான் பார்த்துக்கறேன்.... நல்லபடியா போயிட்டு வா" என்றவாறு தூங்கிவிட்டனர் இருவரும்......

மறுநாள் திருச்சியில் பாலாஜி இறங்கி, ஒரு விடுதியில் குளித்து உடைகளை
மாற்றிவிட்டு விக்கியின் கல்லூரியை நோக்கி சென்றான்.... விக்கியும் தானும்
சந்தித்த அதே பேருந்து.... பேருந்தில் ஏறியது முதல் பழைய நினைவுகள்
பாலாஜியை சுழன்று அடித்தது.... அவனைப்போலவே ஒரு கல்லூரி மாணவன் , அடுத்த
பையன்களிடம் சிமிஷம் செய்வதை பார்த்து மனதிற்குள் சிரித்தான் பாலாஜி.....
வாழ்க்கை கல்லூரி காலங்களிலேயே தொடர்ந்திருக்க கூடாதா என்று மனம்
வருந்தினான் பாலாஜி..... அப்படிப்பட்ட நாட்களை பசுமையான நினைவுகளாக
மட்டுமே இனி நினைக்க முடியும் என்று உணர்ந்தான்..... அப்படியே விக்கியின்
கல்லூரிக்கு சென்று அவன் சொந்த ஊர் முகவரியை வாங்கிக்கொண்டு மீண்டும்
சென்னைக்கு கிளம்பினான் பாலாஜி.... அந்த வார இறுதியில் ஹரியுடன் காரில்
விக்கியின் ஊருக்கு செல்ல முடிவெடுத்தான்..... பேருந்தில் பயணம் செய்து
மீண்டும் சென்னையை அடைந்தான் பாலாஜி.... பயண களைப்பால் பாலாஜியால் அன்று
மருத்துவமனைக்கி செல்ல முடியவில்லை.....மருத்துவமனையில் விடுப்பு
சொல்லிவிட்டு உறங்கினான்.... அலைபேசி அழைக்க எடுத்து பார்த்தால் அது
ஹரி.....
"பாலாஜி..... சென்னை வந்துட்டியா?"
"வந்துட்டேன்..... நீ எங்கடா இருக்க?"
"இல்லடா....
நான் காஞ்சிபுரத்துக்கு மாமாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு பார்க்க
வந்தேன்..... இப்போ என் யூனிட்ல ஏதோ அவசர உதவி தேவைப்படுதாம்..... எனக்காக
நீ போயிட்டு பாத்துட்டு வந்திருடா...... அது ஏதோ ஆக்சிடன்ட் கேசாம்.....
சும்மா முதலுதவி மட்டும் செஞ்சிட்டு, நம்ம சீனியர் கிட்ட இன்பார்ம்
பண்ணிடு.... நான் மதியம் வந்து பாத்துக்கறேன்" என்று ஹரி சொல்லிவிட்டு
மறுபேச்சுக்கு வழிகொடுக்காமல் வைத்துவிட்டான் .,...

இருந்தாலும் அவசரமாக கிளம்பி மருத்துவமனைக்கு சென்றான் பாலாஜி.....
வெளியே உறவினர்கள் நின்றனர் .... உள்ளே சென்று அங்கிருந்த செவிலியரிடம்
கேட்டான் "டாக்டர், இது ரோட் ஆக்சிடன்ட் கேஸ் .... எழும்பு முறிவு
இருக்கும்னு நினைக்குறேன் ..... ப்ளட் லாஸ் ஆகிடுக்கு.... நீங்க ப்ளட்
ஏத்திட்டு, மருந்து சொல்லிட்டு போங்க ..... சீப் கிட்ட நான் சொல்லிக்கறேன்
...." என்றார் அந்த செவிலியர்.....
"ரொம்ப நன்றி சிஸ்டர்..... எனக்கு
உடம்பு சரியில்ல ... அதான் கேட்டேன்... ப்ளட் மட்டும் போட்டுட்டு நான்
போய்டுறேன்" என்று கூறியவாறு இரத்த பாக்கெட்டை எடுத்து அந்த நோயாளியை
நோக்கி விரைந்தான் பாலாஜி..... முகத்தில் இருந்த ரத்தக்கறைகளை
துடைத்துக்கொண்டிருந்தார் ஒரு செவிலியர்..... இரத்தத்தை மாட்டிவிட்டு அதை
ஓடவைத்துவிட்டு பாலாஜி வெளியே வரும்போது பாலாஜி மனம் குழம்பினான் ....
ஏதோ ஒரு உறுத்தல் அவனை வாட்டியது.... அந்த நோயாளியின் கைகளை எங்கோ எப்போதோ
பார்த்த ஞாபகம்..... அப்போது நோயாளியை பற்றி அவன் உறவினரிடம் ஒரு செவிலியர்
கேட்டுக்கொண்டிருந்தார்.....
"பேஷன்ட் பேரு என்ன?"
"விக்னேஸ்வரன்..." என்றார் அவர்.....
அப்போது
குழப்பம் ஓரளவு உறுதியானது....."விக்னேஸ்வரன் என்றால் அங்கிருந்தது என்
விக்கியா?...." என்று நினைத்தவன் சற்றும் தாமதிக்காமல் அந்த படுக்கையை
நோக்கி விரைந்தான்.... இப்போது ரத்தம் துடைக்கப்பட்டு முகம் தெளிவாக
இருந்தது.... ஆம், அது விக்கியேதான் ......
விக்கியை பார்த்தவுடன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானான் பாலாஜி...... கண்கள்
சோர்வுற்று, உடல் மெலிந்து, தோற்றமே பாவமாக இருந்தது.... மேலும்,
அடிப்பட்டதில் முகமெல்லாம் காயத்தழும்புகள்..... சுயநினைவு இல்லாமல்
உறங்கிய விக்கியை வைத்த கண் விலகாமல் பார்த்தான் பாலாஜி..... உறவினர்களிடம்
சென்று எப்படி விபத்து ஆனது என்று கேட்டான்..... "ஒரு மாதத்துக்கு
முன்னாடிதான்பா விக்னேஷ் வந்தான்.... நான் அவனோட சித்தப்பா..... இங்க
ஹோட்டல் வச்சிருக்கேன்..... அண்ணனுக்கு இப்போதான் சொத்தெல்லாம் மீண்டு
நல்லா இருந்தாரு... ஆனால் தன்னோட பய்யன் எப்பவும் சோகமாவே இருப்பதால மன
வேதனையால நெஞ்சு வலி வந்திடுச்சு.... அதனால என்னோட இங்க வந்துட்டான்
விக்னேஷ்.... இங்க ஹோட்டலை பார்த்துக்க சொன்னாலும் கேட்காமல் தன்னை மறந்து
இருப்பான்..... தனக்குதானே பேசுவான்.... என் பெரியண்ணன் இங்கதான் மனநல
மருத்துவரா இருக்கார்.... அவர் இவனை பாத்துட்டு சிகிச்சை கொடுத்தாரு.....
ஒரு வாரமா நல்லாத்தான் இருந்தான்..... நேற்று திடீர்னு தன்னை மறந்து ரோட்ல
நடந்தவன் லாரி மோதி விழுந்துட்டான்.... நல்ல வேலையா அங்கிருந்த மணல் மேல
விழுந்ததால பெரிய அடி எதுவும் இல்ல.... ஆனாலும் அங்கிருந்த கல்லு குத்தி
உடம்பெல்லாம் காயமாகிடுச்சு" என்றார் அந்த உறவினர்....

அன்று முதல் ஒரு வாரகாலமாக விக்கியின் அருகிலேயே இருந்து
கவனித்துக்கொண்டான் பாலாஜி...... ஒரு வார காலமும் தன் சுய நினைவில் இல்லை
விக்கி.... வலி அதிகமாக இருக்கும் என்பதால் தூக்க நிலையிலேயே
வைத்திருந்தனர்..... பாலாஜி வேறு யாரிடமும் எதுவும் பேசாமல் விக்கியின்
அருகில் இருந்து அவன் கைகளை பிடித்தவாறே அமர்ந்திருப்பான்..... அப்படி
ஒருநாள் கைகளை பிடித்திருந்தவனை, "பாலாஜி" என்றான் விக்கி.....
கொஞ்சம்
சுய நினைவோடும், தெளிவான மன நிலையோடும் பேசிய விக்கியை பார்த்து
மகிழ்ச்சியானான் பாலாஜி... ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாத பாலாஜி
மாத்திரைகளை எடுத்து பிரித்தான்.....'
மறுபடியும், "பாலாஜி" என்றான் விக்கி.....
மவுனமாக
நின்றான் பாலாஜி...... தொடர்ந்த விக்கி, "என்னை மறந்துட்டியா?"
என்றான்..... இவ்வளவு நேரம் கண்களின் நிரம்பியிருந்த கண்ணீரும், மனதிற்குள்
புதைந்திருந்த கவலைகளும் ஒருசேர வெளிவரா, விக்கியின் கைகளை முகத்தோடு
பதித்து அழுதான் பாலாஜி.....தேம்பி அழுத பாலாஜி கொஞ்சம் நிதானித்து,
"எப்படி உன்னை மறக்க முடியும் விக்கி...... சாரிடா" என்றான்.....
"சரி விடு..... நான் எப்போ டிஸ்சார்ஜ் ஆகலாம்?"
"காயமெல்லாம் ஆறிடுச்சு..... நீ நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகலாம்"
"அப்படியா?.... டிஸ்சார்ஜ் ஆனவுடன் ஊருக்கு கூட்டிட்டு போய்டுவாங்க.... நாளைக்கு எங்கயாவது வெளில போகலாமா?.... உன்னோட தனியா பேசணும்"
"சரி
விக்கி.... நானே உன்ட்ட சொல்லலாம்னு நினச்சேன்.... நாளைக்கு மாலை
போகலாம்.... மூன்று வருஷமா பேச நினைத்ததை நானும் உன்கிட்ட நிறைய பேசணும்"
என்று
பேசிவிட்டு பாலாஜி வெளியே வந்துவிட்டான்.... விக்கியுடன் சித்தப்பா
பேசிவிட்டு அவனை தூங்குமாறு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.....

அடுத்த நாள் மாலை தன் காரில் விக்கியை ஏற்றிக்கொண்டு கடற்கரைக்கு
சென்றான்.....யாரும் அதிகமாக இல்லாத ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்தனர்....
எப்படி பேச்சை தொடங்கலாம் என்று பாலாஜி யோசித்துக்கொண்டிருக்கையில் விக்கி,
"ரொம்ப நன்றி பாலாஜி" என்றான்....
"எதற்கு?" என்று குழப்பத்தில் கேட்டான் பாலாஜி.....
"சித்தப்பா
சொன்னாங்க.... நீ இரவு பகல்னு பார்க்காமல் என் கூடவே இருந்தியாம்.... என்
நண்பன்னு சொன்னியாம்.... அதை கேட்டு சித்தப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார்"
"இதிலென்ன இருக்கு விக்கி...... (கொஞ்சம் நிதானித்து).... சாரி விக்கி"
"நீ அடிக்கடி சாரி மட்டும் சொல்ற.... வேற எதுவும் உனக்கு பேச தெரியாதா?"
"இல்ல.... அந்த நாள், என்னை அறியாமல் ஒரு பெரிய தப்பு நடந்திடுச்சு"
"பரவாயில்ல பாலாஜி..... ரமேஸ் உன் நண்பனா?"
"இல்ல.... பஸ் ல பார்த்ததுதான்.... மற்றபடி நட்பெல்லாம் எதுவும் இல்ல..... ஏன் கேக்குற?"
"இல்ல
சும்மாதான் கேட்டேன்...... உன்னை பார்க்கலாம்னு உன் காலேஜ் வந்தேன்....
ஹரிதான் நீ ப்ளே பாய் ங்குற விஷயத்தை சொன்னார்.... அதுக்கப்புறம் நான் ஒரு
மாதத்துக்கு முன்னாடி உன்னைய பற்றி விசாரிக்க உங்க மெடிக்கல் காலேஜ்
போனேன்... அங்க இருந்தவங்கதான் நீ சென்னையில வேலை பார்க்குறதா
சொன்னாங்க.... அதான் சித்தப்பா கூட இங்க வந்தேன்... வந்தது முதல் ஒவ்வொரு
மருத்துவமனையா உன்னை தேடினேன்..... இப்படி மீட் பண்ணனும்னு இருக்குறப்போ
நான் தேடி என்ன பயன்?" என்று சிரித்தான் விக்கி.....
"இல்ல விக்கி....
அந்த நாள்ல அங்க எதார்த்தமா வந்த ரமேஸ் என்னை மிரட்ட ஆரமிச்சுட்டான்.....
என்னால ஒன்னும் பண்ண முடியல..... நான் செஞ்ச தப்ப நினச்சு ஒவ்வொரு நாளும்
வருந்தினேன்..... அப்புறம் என்னாச்சு?... எங்க போன திடீர்னு?... காலேஜ் ல
நீ இல்லையாமே?" என்று கேள்விகளை அடுக்கினான் பாலாஜி.....

"அது பெரிய கதை பாலாஜி.... அதை நீ தெரிஞ்சுக்காம இருக்குறதுதான் உனக்கு
நல்லது.... அதைப்பற்றி பேசாமல் இருப்பதுதான் எனக்கும் நல்லது" என்றான்
விக்கி.....
"பரவாயில்ல சொல்லு விக்கி.... இதுவரை குற்ற உணர்ச்சியால செத்துகிட்டு இருந்தேன்.... தயவு செஞ்சு சொல்லு" என்றான் பாலாஜி....
"அந்த
நிகழ்வுக்கு அப்புறம் ரமேஸ் என்னை அடிக்கடி தொந்தரவு செய்ய
ஆரமிச்சான்.....அவன் கூட செக்ஸ் வச்சிக்க கம்ப்பல் பண்ணினான்....என்னால
எதுவும் செய்ய முடியல.... அதை மறக்க நான் தண்ணி அடிக்க ஆரமிச்சுட்டேன்"
என்றான்.....
"நீ எதுக்கு விக்கி அவனுக்கு பயந்த?.... அப்புறம் என்ன ஆச்சு? என்றான் பாலாஜி....
"அவன்
என்னை புணர்ந்த காட்சியை வீடியோவா அவன் செல்லுல வச்சிருந்தான்.... அவன்
சொன்னதை நான் கேட்கலைனா அதை நெட்ல போட்டிடுவேன்னு மிரட்டினான்..... என்
குடும்ப சூழ்நிலைல இது தெரிஞ்சா என்னாகும்...... பயந்து அவன்
சொன்னதுக்கெல்லாம் தலைய ஆட்டுனேன்..... அவன் என்ன செஞ்சாங்குரத
மறக்குரதுக்காக நிறைய தண்ணி அடிக்க ஆரமிச்சுட்டேன்..... அத்தோட நிறுத்தாமல்
அவன் நண்பர்கள் சிலரையும் கூட்டி வந்து என்னை தவறா நடக்க
வற்புறுத்தினான்.... அவன் சொல்றத எதையும் நான் மறுக்க முடியாத சூழல்.... மன
ரீதியா ரொம்ப நொந்துட்டேன்..... என்னால என்ன பண்றதுன்னே தெரியாம
இருந்தேன்... அதனால யாருக்கும் தெரியாமல் ஊருக்கு போயிட்டேன்.... அங்க என்
நண்பன் ஒருத்தன்தான் என்னை தேற்றினான்... படிப்பை பாதியிலே விட்டதால
அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போய்டுச்சு..... என் கவலைகளை எனக்குள்ளே
புதைத்து வந்தேன்..... நாள் ஆக ஆக உன் மீதுள்ள கோபத்தையும் தாண்டி உன்னை
சந்திக்கனும்னு தோனுச்சு..... அதான் இங்க வந்தேன்" என்று விக்கி சொல்லி
முடிக்கையில் பாலாஜியின் கண்களில் கொட்டிய நீரை துடைத்தான் பாலாஜி.....
கொஞ்சம் நிதானித்த பாலாஜி, "உன் நண்பன் அஜீஸ்கிட்ட கூட சொல்லாமல் ஏன் போய்ட்ட?" என்றான்....

"அவன் நண்பன் இல்லை பாலாஜி.... ரமேஸ் என்னை மிரட்டுறத தெரிஞ்ச அவன்
என்கிட்டேந்து பணத்தை மிரட்டி பிடுங்க ஆரமிச்சான்.... தர முடியாதுன்னு
சொன்னால் கல்லூரி மாணவர்களிடம் என்னை பற்றி தவறா சொல்லிடுவேன்னு
மிரட்டினான்.... இந்த நெருக்கடிகளுக்கு பயந்துதான் நான் ஊருக்கு போனேன்"
என்றான் விக்கி.....
பாலாஜி அழுகையை அடக்க முடியாதவனாக கண்ணீரை
விட்டான்....."ரொம்ப சாரி விக்கி.... உன்னோட இந்த நிலைமைக்கு நாதான்
காரணம்..... நான் எவ்வளவுதான் மன்னிப்பு கேட்டாலும் என் மீதுள்ள கரையை நான்
போக்க முடியாது.... தயவு செஞ்சு என்னை ஏத்துக்கோ.... வாழ்நாள் முழுக்க
உன்னோடு இருக்க நான் ஆசைப்படுறேன்" என்றான் பாலாஜி....
சிரித்த விக்கி,
"நீ அனுதாபத்தால சொல்ற பாலாஜி..... நீ என்னை பார்க்குற வரைக்கும் உனக்கு
அந்த எண்ணம் நிச்சயமா இருந்திருக்காது...... தயவு செஞ்சு அனுதாபத்தையும்
காதலையும் போட்டு குழப்பாத...... நல்லா யோசி... மத்தத அப்புறம்
பாத்துக்கலாம்" என்று கூறிவிட்டு விக்கி அங்கிருந்து கிளம்பினான்.....
அடுத்தநாள் காலை விக்கி ஊருக்கு செல்ல வேண்டிய நேரத்தில் ஹரி தனியாக பேச
வேண்டுமென அழைத்தான்.....
"என்ன ஹரி?"
"பாலாஜி உன்னைய லவ் பண்றான்..... உன் கூடவே வாழணும்னு ஆசைப்படுறான்"
"நீயும்
லூசு மாதிரி பேசாத ஹரி..... அனுதாபத்துக்கும் காதலுக்கும் வித்தியாசம்
இருக்கு.... சரி அவன் என்னைய உண்மையாவே லவ் பண்றான்னா நாளைக்கு என்னை தேடி
என் ஊருக்கு வருவான்.... ஆனால் நாம ரெண்டு பெரும் பேசுறதை நீ அவன்கிட்ட
சொல்லாத...... அப்படி உண்மையான காதல் இருந்து அவன் வந்தான்னா நான் நிச்சயம்
அவனை ஏத்துக்கறேன்.....இதை நீ யார்கிட்டயும் சொல்லாத, சத்தியம் இது"
என்றான் விக்கி.....
ஏதோ புரிந்தவனைப்போல ஒத்துக்கொண்டவன் விக்கியை வழி அனுப்பி வைத்தான்.....
தன் அறைக்கு சென்றவுடன் அங்கு உடைகளை எடுத்து வைத்த பாலாஜியை பார்த்த ஹரி, "என்னடா எங்க கிளம்புற?" என்றான்....
"கிளம்புற
அல்ல கிளம்புறோம்..... நீயும்தான்.... ஒரு வாரம் உனக்கும் எனக்கும் லீவ்
சொல்லிட்டேன்.... ட்ரெஸ்லாம் எடுத்து வச்சிக்கோ....இன்னைக்கு நைட் பத்து
மணிக்கு கிளம்புறோம்"
"எங்கடா?"
"விக்கி வீட்டுக்கு...."
"காரைக்குடிக்கு பக்கத்துல இருக்க கிராமத்துக்கா?.... எதுக்குடா?"
"இங்க
நான் லவ் சொன்னதால அவன் நான் அனுதாபத்துல சொல்றதா நினைப்பான்... அதான்
அவன் இருக்குற இடத்துக்கே போயி தங்கி என் லவ்வை புரிய வைப்பேன்"
"சரி.... இதை விக்கிகிட்ட சொல்லிட்டியா?"
"இன்னும் இல்லை.... அவன் வீட்டுக்கு நேரடியா போயி நின்னு அதிர்ச்சி கொடுக்கணும்....."
"என்னமோ பண்ணுங்கடா"
என்ற ஹரியும் பாலாஜ்யுடன் பயணத்திற்கு ஆயத்தமானான்.....

அடுத்த நாள் அதிகாலை விக்கியிடமிருந்து ஹரிக்கி அலைபேசியில் அழைப்பு வரவே,
தாங்கள் அவன் ஊருக்கு வருவதை சொல்ல கூடாது என்ற பாலாஜியின் கட்டளையோடு பேச
ஆரமித்தான்.....
"எங்க இருக்க ஹரி?"
"நான் பெங்களூர் போறேன் விக்கி...."
"பாலாஜி எங்க?"
"அவனும் நானும்தான் போறோம்.... ஒரு முக்கியமான மெடிக்கல் ப்ரோக்ராம் கு போறோம்....."
"அப்படியா?.... எப்போ ரிட்டன்?
"இன்னும் நாலு நாள் ஆகும்...."
"சரி.... பாலாஜியோட மெயில் ஐ டி சொல்லு"
"எதுக்கு"
"சும்மாதான்...... சாட் பண்ண"
"ba ******** @gmail .com "
என்று
பேசிவிட்டு பாலாஜியும் ஹரியும் சிரித்தனர்..... இன்னும் மூன்று மணி
நேரத்தில் விக்கிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போவதை எண்ணி பேசியும்
சிரித்தும் வந்தனர்....... காரைக்குடிக்கு பக்கத்தில் விக்கியின் ஊரை
கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது..... எப்படியோ அலைந்து
திரிந்து ஊரை கண்டுபிடிக்க மதியம் ஆகிவிட்டது.....
விக்கியின் வீட்டை அடைந்ததும் பாலாஜி பிரம்மித்தான்....... அவ்வளவு
பிரம்மாண்டமான வீடு.... பெரும்பாலும் படங்களில் வரும் பண்ணையார் வீடு
போன்று இருந்தது.....வீட்டை நெருங்க நெருங்க குழப்பம் அதிகமாகியது
பாலாஜிக்கு.... காரணம் விக்கியின் வீட்டி வாசலில் மக்கள் கூட்டம், அருகில்
சென்றதும் பறைகள் சத்தம் காதை கிழித்தது, கிராமத்தின் சாவு வீடுகளில்
கேட்கும் ஒப்பாரி சத்தம் பாலாஜியை நிலைகுழைய வைத்தது..... யாராக
இருக்கும்?.... உடல்நிலை சரியில்லாமல் இருந்த விக்கியின் அப்பாவாக
இருக்குமோ?.... அப்படியானால் விக்கியை சமாதானப்படுத்தனுமே.....

தந்தை மேல் மிகவும் பாசமுடயவன் விக்கி, இந்த இழப்பை தாங்க மாட்டான் விக்கி
என்பதால் அங்கிருந்தவர்களில் விக்கியை தேடினான்..... வீட்டிற்குள்
நுழைந்தவுடன் அதிர்ச்சியானான் பாலாஜி, காரணம் அங்கு விக்கியின் அப்பா
அழுதுகொண்டிருந்தார், அவருக்கு சிலர் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர்....
குழப்பம் அதிகமாகியது..... இறந்த சடலத்தை அருகில் சென்று பார்த்த
பாலாஜிக்கு பேரிடியாக மனதில் இறங்கியது..... நிலை குழைந்தவன், அப்படியே
தடுமாறி கீழே அமர்ந்தான்....ஆம், அங்கு பிணக்கோலத்தில் இருந்தது
விக்கிதான்..... ஒரு நிமிடம் தன்னையே மறந்தான் பாலாஜி..... நடப்பதெல்லாம்
கனவாக இருக்க கூடாதா என்று ஏங்கினான்.... ஆனால் இவன் ஏக்கம் ஈடேறவில்லை....
நிஜமாகவே இறந்தது விக்கிதான்.... தன்னை அறிந்தவன், விக்கியின் காலை
பிடித்து கதற தொடங்கினான்..... சுற்றி உள்ளவர்களே ஆச்ச்சரியப்படுமளவிற்கு
அழுதான் பாலாஜி..... நட்பினால் அழுகிறான் என்று நினைத்த அந்த
மனிதர்களுக்கு, நட்பையும் தாண்டிய உறவால்தான் பாலாஜி அழுகிறேன் என்பதை
புரிந்துகொள்ள முடியாது....."ஐயோ விக்கி...... ஏண்டா இப்படி பண்ணின ?......
உன்னை இப்படி பாக்கவாடா நான் உன் வீட்டுக்கு வந்தேன்..... எழுந்துரிடா
விக்கி.....நீ இல்லாம நான் இருக்க்க முடியாது விக்கி...... என்ன
ஏமாத்திடாதடா.... ப்ளீஸ் எழுந்திருடா...." என்று கதறினான்
பாலாஜி.....ஹரியால் எவ்வளவோ முயன்றும் பாலாஜியை தேற்ற முடியவில்லை....
இதற்கு மேலும் அங்கிருந்தால் பாலாஜியால் தாங்க முடியாது என்று உணர்ந்த ஹரி,
பாலாஜியை காரில் ஏற்றி சென்னைக்கு திரும்பினான்...... சென்னை செல்லு
வழியெல்லாம் பாலாஜிக்கு விக்கியின் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது.....
விக்கி தற்கொலை செய்து கொண்டு இறந்தான் என்று அங்கிருந்தவர்கள் கூறியதை
நினைத்து வந்தான் ஹரி..... எதனால் தற்கொலை செய்திருப்பான் என்று இனி அவனே
வந்து சொன்னால்தான் தெரியும் என்று நினைத்தான் ஹரி...... சென்னைக்கு
சென்றபிறகு பாலாஜியால் ஒரு வாரம் அந்த துக்கத்திலிருந்து மீள
முடியவில்லை.....

எப்படியோ ஹரியும், பாலாஜியின் பெற்றோரும் சமாதானப்படுத்தி கொஞ்சம் மனதை
தேற்றினார்கள்..... தனி அறையில் இருந்தவனை பெற்றோர் தங்களுடனேயே
வைத்துக்கொண்டனர்...... பழைய பாலாஜியாக மாறிவிட்டான் பாலாஜி..... இந்த
உலகத்தில் மறக்க முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை உணர்ந்தான்.....
அதன் பிறகு யோசித்த போதுதான் பாலாஜிக்கு ஒரு யோசனை வந்தது, "காரைக்குடிக்கு
சென்றபோது சரியாக நான்கு மணிக்கு என் மெயில் ஐ.டி கேட்டானே
எதற்க்காக?.... அவன் இறந்தது நான்கரை மணிக்குன்னு சொன்னாங்க ....
இறப்பதற்கு முன் அரை மணி நேரத்தில் என்ன சொல்ல நினைத்திருப்பான் விக்கி"
என்று எண்ணிய பாலாஜி உடனடியாக தன் கணினியை திறந்து மின்னஞ்சல்களை
திறந்தான்..... திறந்து படித்தவனுக்கு அதிர்ச்சி..... காரணம் பாலாஜிக்கு
தான் இறக்கப்போவதை மின்னஞ்சல் செய்திருந்தான் விக்கி....அதில் இருந்ததாவது, "பாலாஜி, உன்னைய நான் மறுபடியும் பார்ப்பேனா? என்று
ஏங்கிய நேரத்தில் இறைவனாக பார்த்து உன்னை பார்க்க வைத்தான், உன்னோடு பேச
வைத்தான், உன்னோடு மனம் விட்டு பேச வைத்தான்.... நீ என் மீதுள்ள அனுதாபத்தை
காதலாக புரிந்துகொண்டாய்..... இயற்கையாகவே அழகு இருக்கும் வரைதான் காதலும்
இருக்கும்.... என் முகமோ தற்போது தழும்புகளால் குழைந்து கிடக்கிறது.....
உன்னை காதலிக்க சொல்லி நான் கட்டாயப்படுத்தினால் அதுவும் தவறாக
முடிந்துவிடும்..... நீ உண்மையாகவே காதலித்திருந்தால் நிச்சயம் இந்நேரம்
என் வீட்டிற்கு வந்திருப்பாய்.... அதற்காக நான் உன்னை குறை சொல்லல.... உன்
சூழ்நிலை அது.... உன் சூழலில் நான் இருந்தாலும் அந்த முடிவைத்தான்
எடுத்திருப்பேன்..... அடுத்த பிறவி என்று இருந்தால் நிச்சயம் நான் உன்னுடன்
வாழ்க்கை முழுக்க இருக்க ஆசைப்படுகிறேன்..... உன்னை நினைத்துக்கொண்டே
என்னால் வாழ்க்கை முழுவதும் அடுத்தவர்களிடம் நடித்துக்கொண்டிருக்க
முடியாது.... நீ மாறினாலும், நம் சமுதாயம் மாறும் என்ற நம்பிக்கை
இல்லை..... நான் என் வாழ்வை முடித்துக்கொள்கிறேன்.... உலகை பொறுத்தவரை நான்
மன நலக்கோலாரால் இறந்தவன்.... உனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம், நம்
காதலால் நான் இறக்கிறேன் என்று..... அடுத்த பிறவியில் உன்னை ஆசையோடு
எதிர்நோக்கி காத்திருப்பேன்..... உன்னோடு நிரந்தரமாக விடைபெறுகிறேன்
பாலாஜி...." என்று இருந்தது...... பாலாஜி அதிர்ச்சியானான்.... விக்கியின்
இறப்பிற்கு ஒரு வகையில் காரணம் தான்தான், அதுவும் முக்கியமான காரணம்
தான்தான் என்று உணர்ந்தான் பாலாஜி.... தான் அவன் வீட்டிற்கு செல்வதை சொல்லி
இருந்தால் விக்கி இறக்காமல் இருந்திருப்பானோ என்று வருந்தினான்.... இதை
நினைத்து நினைத்து ஒவ்வொரு நாளும் மனம் நொந்தான் பாலாஜி......
வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.... இந்த கதை பாபுவிடம் பாலாஜி கடற்கரையில்
சொல்லிக்கொண்டிருந்தது..... இதை பாபுவிடம் சொல்லி முடிக்கையில் பாலாஜி
தன்னை மறந்து தரையில் மயங்கி விழுந்தான் பாலாஜி..... பாலாஜியை தன்
மருத்துவமனைக்கு தூக்கி சென்று சிகிச்சை அளித்தான் பாபு.... பாலாஜி மயங்கிய
நிலையில் இருந்த நேரத்தில் பாபு தன் மனோதத்துவ பேராசிரியரிடம் சென்றான்
பாபு.....

"வா பாபு...... வெல் டன்...... நீ உன்னோட ப்ராஜெக்ட அருமையா
செஞ்சிருக்க..... நிச்சயம் இந்த வருஷம் நீ டாப் சகோரர் ஆகிடுவ.... இதனால
உன் எதிர்காலமே பிரகாசமாக இருக்க போகுது" என்றார் ஆசிரியர்.... உடனே அந்த
ஆசிரியரின் கையில் இருந்த அந்த ப்ராஜக்ட்டை வாங்கி கிழித்தான் பாபு.....
அதிர்ச்சியான பேராசிரியர், "என்ன பாபு செய்ற?.... என்னாச்சு உனக்கு?"
என்றார்.....
"நான் இந்த ப்ராஜக்ட்லேந்து விலகிக்கறேன் சார்" என்றான் பாபு.....
"என்ன
பாபு சொல்ற?.... இது போல ஒரு நல்ல வாய்ப்பு உனக்கு இனி கிடைக்காது......
நல்ல யோசித்து சொல்லு பாபு" என்று தன் கருத்தை கூறினார் ஆசிரியர்.....
"பரவாயில்லை
சார்..... இதுபோன்ற ப்ராஜக்ட் இல்லைனா வேற எதாவது வாய்ப்பு வரும்... ஆனால்
பாலாஜியைப்போல ஒரு நல்ல வாழ்க்கள் துணை கிடைக்காது எனக்கு" என்றான்
பாபு.....
"என்ன சொல்ற பாபு?... அப்படின்னா பாலாஜியோட நீ கே உறவு வைத்துக்கொள்ள போறியா?" என்று குழம்பினார் ஆசிரியர்....
"ஆமாம்
சார்.... ஐ லவ் ஹிம்.... அவனோட வாழ்க்கை முழுவதும் இருக்க
ஆசைப்படுறேன்..... அவனோட நான் ப்ராஜக்ட் காக பழகிநேன்னு அவனுக்கு
தெரியக்கூடாது.... அதனாலதான் சார்" என்றான் பாபு....
"அஸ் எ
சைக்காற்றிஸ்ட் நான் இதை சப்போட் பண்றேன் பாபு.... நீ இதுவரை ஒரு நல்ல
மானவனாத்தான் எனக்கு தெரிஞ்ச.... இப்போதான் மானவனுக்குள்ள ஒரு நல்ல
மனுஷனும் இருக்காங்குரத நான் புரிஞ்சுகிட்டேன்..... வாழ்த்துக்கள் பாபு"
என்று வாழ்த்தி அனுப்பினார் பேராசிரியர்.....
அன்று முதல் பாலாஜியின்
மனதை புரிந்துகொண்டு விக்கி இருந்து சென்ற வெற்றிடத்தை நிரப்பினான்
பாபு..... பாலாஜியின் கண்களைப்போல சுவாசத்தைப்போல நெருங்கி இருந்தான்......
இனி பாலாஜியின் காதல் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதப்போகிறான்
பாபு.....
பாபு - பாலாஜி வாழ்க்கை இனிதே அமைந்திட வாழ்த்துவோம்....

இந்த
கதையின் மூலம் நாம் நிச்சயம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.... நாம்
வெறும் உடலாக மட்டும் பார்க்கும் ஒரு நபருக்கு உள்ளமும், அதில் உணர்வுகளும்
இருக்கிறது.... உடலுக்கு கொடுக்கும் அந்த மரியாதையை உள்ளத்தின்
உணர்வுகளுக்கும் கொடுத்து பாருங்க..... விக்கியைப்போல நல்ல நண்பர்களை
நட்போடும் பாருங்க..... நன்றி... நன்றி.... நன்றி.....








No comments:

Post a Comment