Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 19 June 2012

உங்கள் விஜயின் "கள்வனின் காதலன்".. பகுதி - 1



சென்னை மாநகரத்தின் புறநகரை ஒட்டிய எழில் சூழ்ந்த V 4 காவல் நிலையத்தில்தான் நம்ம நாயகன் அறிமுகம்......  காவல் நிலைய சிறை கம்பிகளுக்குள், அந்த கொடூரம் குறையாமல் நின்று கொண்டிருக்கிறான் கைதி "கடப்பாரை" குமாரு..... பயந்துடாதிங்க..... அந்த கைதியை பிடித்தவர்தான் நம்ம நாயகன் அருண்... V 4 காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் (SUB INSPECTOR OF POLICE ).... ஆறடி உயரம், செதுக்கியது போன்ற உடற் கட்டு, அதற்கேத்த உடல் வாகு, ட்ரிம் செய்யப்பட்ட மீசை என்று சுருக்கமா சொல்லனும்னா நம்ம மங்காத்தா படத்தில் வரும் அஸ்வின் மாதிரி..... பணிக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகுது..... இதுவரை இரண்டு வருடங்கள் சிறந்த காவலருக்கான ஆளுநர் விருது வாங்கிய ரொம்ப பொறுப்பான போலீஸ்காரர்..... கை சுத்தம், வாய் சுத்தம்..... அதாவது பொய் சொல்ல மாட்டார், லஞ்சம் வாங்க மாட்டார்னு சொல்ல வந்தேன்.....இப்போ நம்ம நாயகன் அவசரமா கிளம்பிகிட்டு இருக்கிறது கூட  துணை ஆணையரை (ASSISTANT COMMISONER OF POLICE )சந்திக்கத்தான் .... மூன்று வருடமே ஆனாலும் கூட பணி உயர்வுக்காக அருண் பெயரை சிபாரிசு செய்திருக்கார் நம்ம ஆணையர்..... அந்த அளவுக்கு ரொம்ப பொறுப்பான காவல் துறை அதிகாரி நம்ம அருண்....... யாரா இருந்தாலும் அவங்களுக்கும் ஒரு வீக் பாய்ன்ட் இருக்கத்தானே செய்யும்..... அந்த வகையில் நம்ம அருணுக்கு ரொம்ப சிக்கலா இருப்பது அவர் பகுதியில் நடைபெறும் கே பார்ட்டிகள்.... சென்னையில் பல பகுதிகளில் காவல் துறையால் ஒடுக்கப்பட்ட கே பார்ட்டிகள் அவர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நாளுக்கு நாள் அதிகரிப்பது மட்டும் ஆறுநாள் கட்டுப்படுத்த முடியாதது அவர் பணியில் கொஞ்சம் சறுக்கல்.... அதற்கு காரணம் நம்ம அருண் கூட ஓர் கே என்பதால் கூட இருக்கலாம்..... இருந்தாலும் பார்ப்பவர்கள் மனதை கவரும் உடலமைப்பிலும், பழகியவர் உள்ளத்தை கவரும் குணத்தினிலும் இவரை விஞ்ச இவர்தான்......
அடுத்த அறிமுகம் நம்ம ராகவன்..... செல்லமா ராகு....... பெயரை கேட்டவுடன் "வேட்டையாடு விளையாடு" ராகவன்னு தப்பா நினைச்சுக்காதிங்க செய்றதெல்லாம் "காதல் கொண்டேன்" செல்வராகவன் வேலை............

இவரும் சென்னையில் ஒரு மைய்யமான காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர்தான்..... நம்ம அருணுடைய உற்ற நண்பர்... (நண்பர் மட்டும் தாங்க)..... அருணும் ராகவனும் கல்லூரி தோழர்கள்.... இருவருக்கும் வயது 26 ...... படிப்பு முடிந்த ஒரு வருடத்தில் காவல் பணிக்கு சேர்ந்துவிட்டான் அருண்..... ராகவனும் அருணுடன் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பல குறுக்கு வழிகளையும் பயன்படுத்தி பணிக்கு சேர்ந்தவன் ...... பணியைத்தவிர இருவரும் எதையும் மறைக்காத அளவிற்கு நெருக்கமான நண்பர்கள்.......ஆனால் ராகவனோ   அருணுக்கு அப்படியே நேர் எதிர்..... பணிக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் இரண்டு முறை மெமோ வாங்கியவர்......  அந்த அளவுக்கு கையும், வாயும் படு அபத்தம்..... ஆனாலும் அருனின் நண்பன் என்ற காரணத்தால் ஆணையரிடமிருந்து பல முறை தப்பித்திருக்கிறார்..... இருவரும் ஓர் வீட்டில்தான் வசித்து வருகிறார்கள்..... காவல் துறை குடியிருப்பில் சுதந்திரம் இருக்காது என்பதால் தனியாக வசித்து வருகின்றனர்........ இவ்வளவு போதும் அறிமுகத்திற்கு..... இனி கதைக்கு வரலாம்........
வழக்கம்போல பல வகை மதுக்களுக்கு நடுவே சாதுவாக அமர்ந்து பேசத்தொடங்கினான் ராகவன்.......
மதுபானங்களுக்கு மத்தியில் பேச்சை தொடங்கினான் ராகவன்.....
"என்னடா மச்சான், இன்னைக்கு நம்ம ஏசி உன்னை கூப்பிட்டாரே, என்ன சொன்னாரு?" ராகவன் கேட்டான்.....
"ஒன்னுமில்லடா, என் பிரமோசன் பத்தி சொன்னாரு.... அப்புறம் நம்ம குமரன் நகர் கொலை கேஸ் சம்மந்தமா பேசினாரு......" என்ற அருனின் முகத்தில் சொகத்தைக்கண்ட ராகவன், "அதுக்கு ஏண்டா சோகமா இருக்க.... நல்லாத்தானே சொன்னாரு" என்றான்.....
"இல்லடா கடைசில நம்ம கரீம் சாலைல நடக்குற கே பார்ட்டி பத்தி சொன்னாரு...... இவ்வளவு நாள் நான் எந்த ஆக்சனும் எடுக்கலைன்னு வருத்தப்பட்டார்..... நான் என்னடா பண்றது.... நாளைக்கு கூட அங்க கே பார்ட்டி நடக்கப்போறதா தகவல் வந்திருக்கு..... என்ன பண்றது சொல்லு" என்றான் அருண்.....
கொஞ்சம் யோசித்த ராகவன், "அது சப்பை மேட்டர் டா..... நாளைக்கு சாயந்திரம் உன்கூட நானும் வரேன்....... அப்புறம் பாரு என்ன நடக்குதுன்னு" என்றான்.....
"என்ன நடக்கும்னு எனக்கு தெரியாதாக்கும்.... அதுல நல்ல நாட்டுக்கட்ட பார்த்து தள்ளிகிட்டு தனியா போய்டுவ...... " என்று சிரித்தான் அருண்.....

"என்னடா பண்றது..... நீ போலிஸ் ஆனதை பார்த்து மினிஸ்டர் கயா புடிச்சு, காசு கொடுத்து வேலைல சேர்ந்தா அவனவனும் என்னை திட்டுறான்...... இதுல சென்னை சிட்டியோட செண்டர் பகுதில வேலைன்னு சந்தோஷமா இருந்தேன்..... ஆனால் பாரு, எல்லாம் உனக்குத்தான் அமையுது...... என்னால முடிஞ்சது திருட்டு பிட்டு படங்கள்தான்...... அடிக்கடி ரெய்டு போயிட்டு அங்கிருந்து கிடைக்குற பிட்டு படத்தை மட்டும்தான் என்னால ரசிக்க முடியுது.... இன்னைக்கு கூட நாலு படம் கிடைச்சிருக்கு..... அதுல ஒரு படம் மலையாலம்டா......சேட்டநிண்ட டேட்டிங் தான் படம் பேரு...... வரியா பார்க்கலாம்" என்று கண்ணடித்தான் ராகவன்.....
"வேண்டாம்பா சாமி..... நான் போயி தூங்குறேன்...... நீ விடியும்வரை விளையாடு" என்று சொல்லிவிட்டு உறங்க சென்றுவிட்டான் அருண்.....
இரவு உறங்கும் முன்னரெல்லாம் அருணுக்கு அந்த கே பார்ட்டி நினைவுதான்..... அதை மட்டும் தடுத்துவிட்டால் தனக்கு பதவி உயர்வு உடனே கிடைக்குமென துணை ஆணையர் கூறியது அவன் மனதிற்குள் அடிக்கடி உதித்தது........ தன் கனவு பணியின் ஒவ்வொரு வெற்றியும் மிக முக்கியம் என்ற நிலையில் எதற்க்காக அந்த பார்ட்டிகளை தன்னால் ஒடுக்க முடியவில்லை அவன் மனதினை கேள்விகளால் துளைத்தது...... எப்படியோ உறங்கிவிட்டான்...... அடுத்தநாள் காலை முதல் அருணின் மனது  குழப்பத்தால் நிறைந்தது......அதை ஒடுக்க மனம் வரவில்லை, ஆனாலும் அதை ஒடுக்கினால்தான் தன் பணி உயரும் என்ற நிலையில் என்ன முடிவெடுப்பது என்று குழம்பினான்....... கே பார்ட்டி நடந்த இடத்திற்கு சென்ற அருண், இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்தான்..... சரியாக அதே நேரத்தில் அந்த இடத்திற்கு வந்தான் ராகவன்...... மிகவும் ஆர்வமாக ராகவன், "என்னடா லேட் ஆச்சா?.... இன்னைக்குன்னு பார்த்து நம்ம ஏசி மொக்கை போட்டே கொன்னுட்டாருடா " என்றான்...
"பார்ட்டி முடிஞ்சாச்சுடா...... நான் போய் பார்த்து பேசிட்டேன் .... அதை பத்தியெல்லாம் பேச இப்போ நேரமில்லை..... நைட் பேசலாம்டா " என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான் அருண்........ஏமாற்றம் மிகுந்த முகத்தோடு அங்கிருந்து சென்றான் ராகவன்..... என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியாத குழப்பம் வேறு ராகவனுக்கு.... ஆனாலும் அதை கேட்டாக வேண்டிய ஆர்வத்தால் வீட்டிற்கு விரைந்தான்..... இரவு அதே மதுக்கோப்பைகளுக்கு நடுவே பேச்சை தொடங்கினான் ராகவன்.....
"என்னடா அமைதியா இருக்குற?.... என்ன ஆச்சு இன்னைக்கு?" என்று ஆர்வத்துடன் கேட்டான் ராகவன்.....
"ஒன்னும் ஆகலடா..... என்னால இதை ஹேண்டில் பண்ண முடியலடா" என்று நொந்தபடி கூறினான் அருண்.....



பெருமூச்சு விட்ட ராகவன், "ஏண்டா?.... கோபமா பேசுனாவே இதை ஈசியா முடிச்சிடலாமேடா?" என்றான்.....
"எதுக்குடா
கோபப்படனும்..... அவங்க என்ன தப்பு செஞ்சதுக்காக கோபப்படனும்?.....கே
பார்ட்டி இவ்வளவு நாளா அங்கங்கே நடந்துகிட்டு தானே இருந்துச்சு.... அதை
உடனே நிறுத்தணும்னா முடியுமா?... அவங்களே இந்த சமுதாயத்துல உண்மையான
முகத்தை காட்ட தயங்குவதாலத்தான் இப்படி சந்திச்சுக்கர்றாங்க...... அப்படி
வடிகாலா இருக்குற இதையும் நிறுத்த சொன்னா என்ன செய்வாங்க?...... கோடி கோடியா கொள்ளை அடிச்சவனுக்கும், கொலை பண்ணினவனுக்கும்  சல்யூட்
அடிக்குறோம், தங்களோட உணர்வுகளை வெளிப்படுத்துரவங்களை நாம தடுக்கணுமா?....
பாவம் இல்லையா அவங்க..... அவங்களை தடுக்கணும்னு நாம சொல்றதுக்கு
உருப்படியான ஒரு காரணம் இருந்தா சொல்லு பார்க்கலாம்" என்று தன் ஆதங்கங்களை
கொட்டினான் அருண்......
"சரிடா.....
இது உனக்கு புரியுது, எனக்கு புரியுது, அவங்களுக்கும் புரியுது.....
ஆனால், அந்த பனங்கொட்டை மண்டையன் ஏசிக்கு புரியலையே....... என்ன பண்றது"
என்று சிரித்தான் ராகவன்.......
"பாவம்டா...
அவரை ஏன் திட்டுற?.... அவருக்கு மேல் இடத்துலேந்து பிரஷர்..... அதான் அவர்
நம்மகிட்ட அந்த பிரசரை காட்டுறார்....... பார்க்கலாம், இது எவ்வளவு நாள்
போகுதுன்னு" என்று அழுத்துக்கொண்டான் அருண்.....
"சரி
அதை விடு..... கே பார்ட்டில நல்ல நாட்டுக்கட்டை எவனாச்சும்
வந்தானா?......நம்பர் யார்கிட்டயாவது வாங்கி இருக்கியா?" என்று கேட்டான்
ராகவன்.....
"டேய்
மச்சான்..... என்னைய மாமாவாக்க பார்க்காத..... நான் முன்னாடியே
சொல்லிருக்கேன், என் கே விஷயத்துல நீ தலையிடாத, உன் விஷயத்துல நான் தலையிட
மாட்டேன்னு.... அப்புறமும் இது மாதிரி செய்யுற?" என்று சலித்துக்கொண்டான்
அருண்.....
அருணை
சமாதானப்படுத்துபவனைப்போல, "சாரிடா மச்சான்...... என்ன பண்றது......
தூண்டிலே போடாம கூட உனக்கு சுறா மீன்களா மாட்டுது..... வலையே விருச்சு
வாரக்கணக்குல உக்காந்திருந்தாலும் சின்ன தவளை கூட மாட்ட மாட்டேங்குது....
அதான் ஒரு ஆதங்கத்துல கேட்டேன்....... சரி விடு, எல்லா புலம்பலுக்கும் ஒரே
நிவாரணம் பிட்டு படம்தான்..... அதை பார்த்து நான் தேத்திக்கறேன்" என்று
சிரித்துவிட்டு அருணிடம் விடைபெற்றான் ராகவன்....... அருணும் உறங்க
சென்றுவிட்டான்..... ஆனால் ராகவன் விளையாட்டாக கூறினாலும் அதுதான்
உண்மை...... ஒரு மாதத்திற்கு முன்பு வரை அருண் தினமும் இரவு ரோந்து
செல்வான்..... அருணா யாரையும் தொந்தரவு செய்ய மாட்டான்... ஆனால் அவனை
அப்ரோச் செய்பவர்களை தவிர்க்கும் அளவிற்கு உத்தமனும் இல்லை..... இது
நாளுக்கு நாள் அதிகரித்தது.... ஒரு கட்டத்தில் அருணை பார்க்கவும், பழகவும்
என்று அந்த பகுதியில் பலரும் வரவே, ரோந்து செல்வதை வாரம் ஒரு நாளாக
குறைத்துவிட்டான்...... இந்த விஷயத்தில் ராகவன் பாவம்தான்..... ராகவனும்
அழகாகவே இருப்பான் என்றாலும் கூட, ஏதோ காரணத்திற்க்காக ராகவனை அணுக பலர்
தயங்குவார்கள்.....ஆனாலும் வாரம் இரண்டு நாலாவது மீன் சாப்பிட்டுவிடுவான்
ராகவன்........ அடுத்த நாள் அருண் வழக்கமாக செல்லும் இரவு ரோந்து
என்பதால்தான் இதை ராகவன் அருணிடம் கூறினான்.... ஆனாலும் இதைப்பற்றி பேசாதே
என்று அருண் கூறியதில் சிறிது வருத்தம்தான் ராகவனுக்கு.......
அடுத்த நாள் காலையிலிருந்து கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தான் அருண்..... அன்றைக்கு இரவு செல்லவிருக்கும் இரவு ரோந்து பற்றிய சிந்தனையாலோ  என்னவோ, அது அவனுக்குத்தான்  தெரியும்....... காவல் நிலையமே அன்று கொஞ்சம் காதல் நிலையம் போல அவனுக்கு தோன்றியது..... எப்போதும் ஒருவித இறுக்கத்துடனே இருப்பான் அருண்......சிரித்து பார்ப்பதே அபூர்வம் என்று பேசிக்கொள்வார்கள் அங்கு...... ஆனால் இன்று ,எல்லோருடனும் ரொம்ப இயல்பாக பேசினான்.... கருமமே கண்ணாக இருக்கும் அருணா இப்படி? என்று அனைவரும் அதை ரசிக்கவே செய்தனர்..... தன் மேசையிலிருந்த உலக உருண்டையை சுழற்றி விளையாண்டான்....... அதைக்கண்ட ஏட்டு ராஜசேகர், "என்னய்யா இன்னைக்கு ரொம்ப நல்ல மூட்ல இருக்கீங்க போல" என்றார்...... சிரிப்பை மட்டுமே பதிலாக தந்த அருண் சிறிது நேரம் கழித்து, "ஒன்னுமில்லன்னே......சும்மாத்தான்......சாப்டிங்களா?" என்றான்....
"சாப்பிட்டாச்சு அய்யா....." என்ற பதிலை கூட கவனிக்காமல் வேறு சிந்தனையில் இருந்தான் அருண்...... அன்றைய பொழுது அருணுக்கு மெல்லவே நகர்ந்தது..... ஒரு வாராக ரோந்துக்கான நேரம் வந்ததும் முகம் கழுவி, அலங்காரம் செய்துகொண்டு, வாசனைத்திரவியங்களை விதவிதமாக தெளித்துக்கொண்டான் அருண்...... இவ்வளவு எதிர்பார்ப்போடு கிளம்பிய அருணுக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான் எனும்போது நமக்கே பாவமாக இருக்கும்போது, அருணுக்கு எப்படி இருந்திருக்கும்...... ஆம், இரவு பத்து  மணி ஆகியும் ஒருவரையும் காணவில்லை அங்கு என்றதும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்.......




.மணி பதினொரு ஆனவுடன் அதற்கு மேல் காத்திருக்க விரும்பாமல் கிளம்பிவிட்டான் அருண்...... அருணின் கண்ணசைவுக்காக காத்திருப்பது பலரானாலும், அவனாக  சென்று யாரையும் அப்ரோச் செய்ய மாட்டான்....... அன்று அருணுக்கு கொஞ்சம் எமாற்றமானாலும் அதை கண்டுகொள்ளாமல் கிளம்பினான்..... அருண் சென்ற பாட்ரோல் (PATROL ) வண்டியின் வெளிச்சத்தில் சாலையோரம் நின்ற ஒரு இளஞன் தெரிந்தான்...... தொழில் மாட்டிய புத்தகப்பை அவனை கல்லூரி மாணவன் என்று அடையாளம் காட்டியது..... ஆனாலும் அந்த நேரத்தில் அப்படி தனியாக அங்கு ஒருத்தன் நிற்பதற்கு அவசியம் இல்லை.... சந்தேகத்தில் அவனை அருகில் சென்று கேட்டான் அருண், "யார் நீ.... இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?" என்றான்.....


அடுத்த நாள் காலையிலிருந்து கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தான் அருண்..... அன்றைக்கு இரவு செல்லவிருக்கும் இரவு ரோந்து பற்றிய சிந்தனையாலோ  என்னவோ, அது அவனுக்குத்தான்  தெரியும்....... காவல் நிலையமே அன்று கொஞ்சம் காதல் நிலையம் போல அவனுக்கு தோன்றியது..... எப்போதும் ஒருவித இறுக்கத்துடனே இருப்பான் அருண்......சிரித்து பார்ப்பதே அபூர்வம் என்று பேசிக்கொள்வார்கள் அங்கு...... ஆனால் இன்று ,எல்லோருடனும் ரொம்ப இயல்பாக பேசினான்.... கருமமே கண்ணாக இருக்கும் அருணா இப்படி? என்று அனைவரும் அதை ரசிக்கவே செய்தனர்..... தன் மேசையிலிருந்த உலக உருண்டையை சுழற்றி விளையாண்டான்....... அதைக்கண்ட ஏட்டு ராஜசேகர், "என்னய்யா இன்னைக்கு ரொம்ப நல்ல மூட்ல இருக்கீங்க போல" என்றார்...... சிரிப்பை மட்டுமே பதிலாக தந்த அருண் சிறிது நேரம் கழித்து, "ஒன்னுமில்லன்னே......சும்மாத்தான்......சாப்டிங்களா?" என்றான்....
"சாப்பிட்டாச்சு அய்யா....." என்ற பதிலை கூட கவனிக்காமல் வேறு சிந்தனையில் இருந்தான் அருண்...... அன்றைய பொழுது அருணுக்கு மெல்லவே நகர்ந்தது..... ஒரு வாராக ரோந்துக்கான நேரம் வந்ததும் முகம் கழுவி, அலங்காரம் செய்துகொண்டு, வாசனைத்திரவியங்களை விதவிதமாக தெளித்துக்கொண்டான் அருண்...... இவ்வளவு எதிர்பார்ப்போடு கிளம்பிய அருணுக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான் எனும்போது நமக்கே பாவமாக இருக்கும்போது, அருணுக்கு எப்படி இருந்திருக்கும்...... ஆம், இரவு பத்து  மணி ஆகியும் ஒருவரையும் காணவில்லை அங்கு என்றதும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்.......




.மணி பதினொரு ஆனவுடன் அதற்கு மேல் காத்திருக்க விரும்பாமல் கிளம்பிவிட்டான் அருண்...... அருணின் கண்ணசைவுக்காக காத்திருப்பது பலரானாலும், அவனாக  சென்று யாரையும் அப்ரோச் செய்ய மாட்டான்....... அன்று அருணுக்கு கொஞ்சம் எமாற்றமானாலும் அதை கண்டுகொள்ளாமல் கிளம்பினான்..... அருண் சென்ற பாட்ரோல் (PATROL ) வண்டியின் வெளிச்சத்தில் சாலையோரம் நின்ற ஒரு இளஞன் தெரிந்தான்...... தொழில் மாட்டிய புத்தகப்பை அவனை கல்லூரி மாணவன் என்று அடையாளம் காட்டியது..... ஆனாலும் அந்த நேரத்தில் அப்படி தனியாக அங்கு ஒருத்தன் நிற்பதற்கு அவசியம் இல்லை.... சந்தேகத்தில் அவனை அருகில் சென்று கேட்டான் அருண், "யார் நீ.... இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?" என்றான்.....


காவல் துறையை பார்த்த அச்சத்தில், "சாரி சார்......நண்பர்களோட வந்தேன்... நான் இருக்குறத மறந்துட்டு அவங்கல்லாம் போய்ட்டாங்க...... ரொம்ப நேரமா நிக்குறேன்...... பஸ் , கார் எதுவும் வரல சார்" என்றான்..... அந்த இளைஞனின் கல்லூரி அடையாள அட்டையை பார்த்தபிறகு "சரி வா ..... உன்னைய  நான் உங்க எரியால  விட்டுடுறேன்  " என்ற அருணுக்கு இன்னும் சந்தேகம் மனதிற்குள் இருந்தது என்றாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அந்த இளைஞனை  ஏற்றிக்கொண்டு  கிளம்பினான்.......
.....

வாகனத்தில் ஏறி அமர்ந்தான் அந்த இளஞன்...... நல்ல வாட்டசாட்டமான வாலிபன்....... அரும்பிய மீசை அவனின் பதின் வயதை சொல்லாமல் சொன்னது....... கலையான முகம், சிலையான தோற்றம் என்று வாகனத்தில் அமர்ந்தபோதுதான் கவனித்தான் அருண்..... ஆனாலும் வேறு எந்த எண்ணமும் அவன் மனதிற்குள் தோன்றவில்லை...... இன்னும் அரை மணி நேரம் பயணம் சென்றால்தான் அந்த வாலிபன் சொன்ன இடத்தை அடையமுடியும்..... வாகனம் புறப்பட்டது முதல் இடைவிடாது பேசினான் அந்த வாலிபன்...... அவ்வபோது நகைச்சுவைகள் கூறுவான் என்றாலும் அதற்கு அவன் மட்டும் சிரித்தால்தான் உண்டு..... எவ்வித உணர்ச்சியும் காட்டாமல்  வாகனத்தை இயக்கி வந்தான் அருண்....... போருத்துப்போருத்து பார்த்த அந்த வாலிபன், "சார், பார்க்க ஸ்மார்ட்டா இருக்கீங்க..... சிரிச்சா இன்னும் ஸ்மார்ட்டா இருப்பிங்க.... ஏன்  சார் அமைதியாவே வர்றீங்க..... இன்னும் அரைமணி நேரமும் இப்படியேத்தான் வரப்போரிங்களா?"  என்றான்.....
"என்ன பேச சொல்ற?...... நீ எதாச்சும் கேக்கனும்னு நினச்சா கேளு" என்றான் அருண்...... அப்படியே பல கேள்விகளையும் கேட்ட அந்த வாலிபன், இறுதியாக "சார், நீங்க எதாச்சும் தப்பு பண்ணிருக்கிங்களா?"  என்றான்......
சிரித்த அருண், "பண்ணிருக்கேன்.... தப்பு பண்ணினால்தான் அவன் மனிதன் ..... தப்பு பண்றது தப்பில்ல , அதை திருத்திக்கவில்லை என்றால்தான் அது பெரிய தப்பு" என்றான்....
"சார் ஒன்னும் பேசாமலே கொல்றீங்க, இல்லைனா பேசியே கொல்றீங்களே...... சரி அதை விடுங்க, கடைசியா எப்போ தப்பு பண்ணிங்க?" என்று விடாமல்  விரட்டினான்  அந்த வாலிபன்......
கொஞ்சம் யோசித்த அருண், "ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி" என்றான்.....



ஆச்சரியப்பட்ட அந்த வாலிபன் "என்ன சார் சொல்றீங்க?.... நெஜமாவா?.... நம்பவே
முடியல..... பத்து நிமிஷமா நானும் உங்க கூடத்தானே இருக்கேன்.... என்ன
தப்பு சார்?" என்றான் வியப்பு விலகாத வாலிபன்.....

"உன்னை வண்டியில ஏத்திகிட்டு  வந்தேன் பாரு, அதுதான் என் தப்பு" என்று
சிரித்தான்..... அப்படியே இருவரும் கலகலப்பாக பேசி சிரித்து
வந்தனர்.......அருண் தன்னை மறந்து கலகலப்பானான்.....சிறிது நேரம் கழித்து
அந்த வாலிபன் அருனின் தொடைகளில் கை வைத்தான்..... அந்த நேரம் வண்டியை ஓரமாக
நிறுத்தினான்..... உண்மையில்  அந்த வாலிபன் தொடையில்  கை வைத்ததை  அருண்
கவனிக்காதவாருதான்  வண்டியை நிறுத்தினான்......ஆனால் திடீரென வண்டியை
நிறுத்தியதும் அந்த வாலிபன் பயந்துவிட்டான்..... இன்னும் நகரத்திற்குள்
அவர்கள் வரவில்லை.....மரங்கள் சூழ்ந்த இடத்தினருகே வாகனம் நின்றது...
கண்ணுக்கெட்டிய  தூரம் வரை வேறு வெளிச்சம் இல்லை......... சிறுநீர்
கழிக்கத்தான்  வாகனத்தை அருண் நிறுத்தினான் என்பதை  கவனித்தான் அந்த
வாலிபன் ..... ஒரு மரத்தின் அருகே, இருள் சூழ்ந்த இடத்தில் சிறுநீர்
கழித்தான் அருண்...... ஆள் அரவமற்ற  அந்த இடத்தில் தன் குறி மேல் ஏதோ
ஊருவதைப்போல இருக்க, திடுக்கிட்டான் அருண்..... சட்டென விலகியவன், தன் செல்
பேசி வெளிச்சத்தில்  யார்  என்று பார்த்தான்..... ஒரு பக்கம் அதிர்ச்சி,
மறுபக்கம் ஆச்சரியம்.... ஆம், அருணை அப்படி திகைக்க வைத்தது அந்த வாலிபன்
தான்..... ஆனால் அதற்கு மேல் அருண் யோசிக்க அந்த வாலிபன் நேரமோ வாய்ப்போ
கொடுக்கவில்லை......
அருணை அடுத்த கணம் யோசிக்க விடாமல் அப்படியே அவனை கட்டிப்பிடித்தான் அந்த வாலிபன்..... மெல்ல அங்கிருந்த மரத்திற்கு பின்னால் அருணை அழைத்து சென்று மரத்தினடியில் இருவரும் அமர்ந்தனர்...... அருணின் பேன்ட்டை கழற்றியவன், உள்ளே இருந்த தடிமனான உறுப்பை வாயிற் வைத்து சுவைக்க தொடங்கினான்......அப்படி ஒரு இடத்தில், அந்த காரிருள் சூழ்ந்த நேரத்தில், கீழே பாம்பு வந்தால் கூட கவனிக்க முடியாத கருமிருட்டில் அருணின் பாம்பை அந்த வாலிபன் அவ்வளவு நேர்த்தியாக சுவைத்தான்...... அருண் எங்கோ சொர்க்கத்தில் இருப்பதாகத்தான் உணர்ந்தான்....... மெல்ல மேலே வந்த வாலிபன் அருணின் இதழோடு இதழ் பதித்தான்...... மரத்தின் காய்ந்த சருகுகள் மீது அருணை சாய்த்து, தன் இதலாழ் இதழில் தேன் பருகினான்..... நாவினை உள்ளே விட்டு சுழற்றி உமிழ்நீரை உலவவிட்டான்..... மெல்ல அருணின் ஆடைகளை களைந்தான்.... தன் ஆடைகளையும் களைந்து, இருவரும் நிர்வாண நிலையில் நிலைகுழைந்து கிடந்தனர்....... அருணின் உடல் முழுக்க மண்ணும் சிறு கல்களும் குத்திட, காமத்தை இன்னும் அந்த வலி மெருகேற்றியது..... மெல்ல அருணின் மார்பு பகுதியில் முகம் வைத்து புதைந்தான்..... காம்புகளை கசக்கி பிழிந்தான்.... முனகிய அருணின் சத்தம் அந்த வாலிபனின் இளமையை இன்னும் இறுக்கியது..... மேலும் தன் பிடியை இறுக்கினான்..... கட்டுக்கடங்காத காவலனை கைப்பிடிக்குள் கொண்டுவரும் உத்வேகம்  இன்னும் அந்த வாலிபனை வேகமாக இயங்க வைத்தது........ மார்பின் காம்புகளை சுவைத்தவாறே, தன் கையால் அருணின் குறியை ஆக்ரோஷமாக இயக்கினான்.....அந்த வாலிபனின் பிடியை அருண்   நகர்த்த  கூட முடியவில்லை, அருண் நகர்த்த விரும்பவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்...... கடைசியாக இன்னும் ஆழமாக அருணின் குறியை வாய் புணர்ச்சி செய்ய... ஒரு கட்டத்தில் பீய்ச்ச்சப்பட்ட ஆண்மையை தன் உடலிலேயே வாங்கிக்கொண்டான் அந்த வாலிபன்...... இப்போது அருணை திருப்பி பின்புற புணர்ச்சியில் ஈடுபட நினைத்த வாலிபனை தடுத்தான் அருண்...... பாதுகாப்பில்லை என்ற காரணம் கூறியது வாலிபனால் ஏற்க முடியவில்லை.....

ஆனால், அருண் இப்போது அந்த பதின்வயது தாண்டாத வாலிபனின் ஆண்மையை தன் வாயினில் சுவைக்க தொடங்கினான்...... அந்த வாலிபனின் ஆண்மையை மரத்திற்கு உரமாக போட்டுவிட்டு எழுந்து வாகனத்திற்கு சென்றனர் இருவரும்..... எதுவும் பேசிக்கொள்ளவில்லை...... எத்தனையோ முறை அருண் உடலுறவு கொண்டிருந்தாலும், இம்முறை வித்தியாசமான அனுபவமாக இருந்தது.... அதுவும் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபரிடமிருந்து, எதிர்பார்க்காத இன்பம் கிடைத்தால் கசக்குமா என்ன?....... அந்த நிகழ்வுகளை இன்னும் அசைபோட்டபடியே சென்றான் அருண்...... அந்த வாலிபன் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது...... ..... அந்த வாலிபன் இறங்கிய பின்னர், "சார், ரொம்ப நன்றி..... நாளைக்கும் அந்த பக்கம் வருவீங்களா?" என்றான்....
"வருவேன்..... ஆனால் நாளைக்கு நீ அங்க இருந்தின்னா உன்னைய ஸ்டேஷன்'கு கூட்டிட்டு போய்டுவேன்...."என்றான் கொஞ்சம் கோபமாக..... திடுக்கிட்ட வாலிபன், "என்னாச்சு சார்?.... என்ன பிடிக்கலையா?" என்றான்.....
"உன்ன பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்ல இன்னும் உனக்கு வயசு இருக்கு....... இது நீ படிக்க வேண்டிய வயசு.... நல்லா படி, வேலைல சேறு, அப்புறம் உனக்கு பிடிச்சவனை என்ன வேணும்னாலும் பண்ணு........ இனிமே உன்ன இதுமாதிரி எங்கயாச்சும் பார்த்தேன்னா அப்புறம் நான் நானா இருக்க மாட்டேன்"  என்று எச்சரித்தான்...... அந்த வாலிபன் பயந்தவனைப்போல காட்டிக்கொண்டாலும் , மெதுவாக அருணின் அருகில் வந்ததும், அருணின் இதழில் நச்சென்று முத்தம் கொடுத்தான்.... அதை முத்தம் என்று சொல்ல முடியாது.... அருணின் இதழை கவ்வி, கடித்துவிட்டான்...... ஆங்காங்கே ஆட்கள் தென்பட்டாலும் அதை பொருபடுத்தாமல் இன்னும் ஆழமாக முத்தம் கொடுத்தான் அந்த வாலிபன்..... அப்போது இன்னொரு காவல் துறை வாகனம் அருண் இருந்த வாகனத்தை நோக்கி வருவதை கண்டான் அருண்..... உடனே அந்த வாலிபனை தள்ளிவிட்டு வண்டியை எடுத்துவிட்டான் அருண்...... செல்லும்போது தன் உதட்டில் நீர் போல இருப்பதை கவனித்து கண்ணாடியில் பார்த்தான் ரத்தம்.... அந்த வாலிபன் கடித்ததில் உதட்டில் ரத்தம் வந்துவிட்டது....... தனக்குள்ளே சிரித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான் அருண்...... உடல் பசியை தீர்த்த நிறைவில் வயிற்ருப்பசியை மறந்துவிட்டான்...... இரவு முழுக்க அந்த வாலிபனின் முகம் வந்து வந்து போனது அருணுக்கு.....

 காலையில் எழுந்தான்.... எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தான்....... "குட் மானிங் மச்சான்" என்றான் ராகவன்......
"குட் மானிங் டா..... நைட் நானே லேட்டா வந்தேன்.... நான் வரும்போது கூட உன்னை இங்க காணுமே" என்றான் அருண்.....
"நானும் ரவுண்ட்ஸ் போனேன்....... நம்ம அண்ணா சிலை கிட்ட  செம்ம மேட்டர்டா..... அதுவும் நம்ம போலிஸ் காரன் எவனோ" என்றான் ராகவன்....
"அப்படியா?.... என்ன மேட்டர்?" என்றான் அருண்....
"நம்ம போலிஸ் காரன் எவனோ, அதுவும் பாட்ரோல் வண்டியில ஒருத்தனுக்கு லிப் கிஸ் கொடுக்குராண்டா...... அவன் பாக்க உன்ன மாதிரியே இருந்தான்..... கிட்ட போறதுக்குள்ள அவன் எஸ்கேப் ஆகிட்டான்.... ச்ச.....செம்ம மேட்டர்டா" என்ற ராகவனின்  பேச்சுக்கு மெல்லிய சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தான் அருண்..... முகம் கழுவிய அருணின் உதட்டில் காயத்தை பார்த்த ராகவன் சந்தேகத்துடன் , "என்னடா உதட்டுல காயம்?" என்றான்..... அதற்கும் சிரிப்பையே பதிலாக கொடுத்த அருணை கண்டதும் நடந்த உண்மையை ஊகித்துக்கொண்டு தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் ராகவன்...... "பல்லு  இருக்குறவன் பக்கோடா சாப்பிடுற... என்ஜாய் டா மச்சான்" என்றவாறு இருவரும் பணிக்கு கிளம்பினர்.......
காலை பணிக்கு சென்றது முதல் அருணுக்கு அந்த வாலிபனின் முகம் நிலழாடியது...... ஐடி கார்டில் பார்த்த பெயர் கூட மறந்துவிட்டது...... நன்றாக யோசித்து பார்த்தவனுக்கு அந்த வாலிபன் படிக்கும் கல்லூரி மட்டும் பெயர் நினைவில் இருந்தது....... அவனை பார்த்து என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் கூட வரவில்லை, எதற்காக அவனை பார்க்க வேண்டும்? என்ற கேள்விக்கும் அவனிடம் விடையில்லை......
 எத்தனையோ நபர்களை தன் வாழ்வில் கடந்தவனுக்கு இந்த வாலிபனின் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது....... ஆனால் அந்த வாலிபனின் பதினெட்டு வயதுதான் அருணை இன்னும் குழப்பியது...... ஆனால் எப்படியும் அவனை சந்தித்து பேசியே ஆகவேண்டும் என்ற முடிவோடு, அந்த வாலிபன் சொன்ன கல்லூரிக்கு கிளம்பினான்..... ஆனால் கல்லூரி வாயிலில்  இருந்து உள்ளே செல்ல தயங்கியபடி , கல்லூரிக்கு எதிரே இருந்த கடையில் மறைவாக நின்று கொண்டான்..... கல்லூரி முடியும் நேரம் அது..... ஒவ்வொரு மாணவராக வெளியே வருவதை கண்ட அருணுக்கு , மீண்டும் அந்த வாலிபனை பார்க்க போகிற ஆர்வம் அதிகமானது...... ஆனாலும் மனது அருணை இன்னும் கேள்விகளால் குழப்பியது..... இப்படி இதற்கு முன் அவன் தயங்கி மறைந்து நின்றதே இல்லை....... முதல் முதலாக இப்படி தயங்க காரணம் என்ன? என்றும் புரியவில்லை......
கண்கள் பூக்க பார்த்துக்கொண்டே இருந்த அருண் கண்களில் மாட்டினான் அந்த வாலிபன்..... யாரையோ தேடிக்கொண்டிருப்பதை கவனித்தான் அருண்......
அந்த வாலிபனின் கண்கள்  அலைபாய்வதை ரசித்தான் அருண்.......நேராக சென்று பேச தயக்கம்.....ஆனால் முதல் நாள் இரவு அவனை சந்தேகத்துடன் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்...... அவன் யாரையோ தேடிக்கொண்டு வேறு திசை சென்று மறைந்துவிட்டான்....... எதற்காக வந்தான்? எதற்காக அப்படி நின்று ஒளிந்து பார்த்தான்? என்ற எண்ணமே இல்லாமல் புறப்பட தயாரானான்.... ஒரு ஓரத்தில் நிறுத்தியிருந்த தன் பைக்கை ஸ்டாட் செய்து வண்டி கிளம்பப்போகும் நேரத்தில்,"அருண் சார்" என்ற குரல் கேட்டு வண்டியை வேகமாக நிறுத்தி திரும்பி பார்த்தான்.....
திரும்பி அந்த வாலிபனை பார்த்ததும் மகிழ்ச்சியானான் அருண்.... ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாதவனாக , அவனை எதேச்சையாக பார்ப்பவனைப்போல "ஹேய்.... நீ எங்க இங்க?.... இங்கதான் படிக்கிறியா?" என்றான்......
குறும்பு சிரிப்பை உதிர்த்த அந்த வாலிபன், "ஆமா சார்..... நீங்க என்னைய இங்க எதிர்பார்க்கல போல?...... என்ன விஷயமா இங்க வந்திங்க?" என்று கண் அடித்தான்.....
"அது.... நான்.... நான் வந்து...... இங்க ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க வந்தேன்" என்று எதிர்பாராத கேள்வியை எதிர்கொண்ட பதற்றத்தில் உளறினான் அருண்.........
நிதானித்து சிரித்த அந்த வாலிபன், "சார், டென்சன் ஆகாதிங்க.....நீங்க எவ்வளவு மறைச்சாலும் எல்லா உண்மையும் எனக்கு தெரியும்...... நீங்க என்னை தேடி வருவீங்கன்னு காலைலேயே எதிர்பார்த்தேன்.... ஆனா நீங்க கொஞ்சம் லேட்....... " என்று கூறினான்.....
பரபரப்பான அருண், "சரி விடு...... ஆமாம்... நான் உன்னை பார்க்கத்தான் வந்தேன்....... ஆனால் நீ நினைக்குற மாதிரி எண்ணத்துல நான் வரல" என்று கொஞ்சம் பதற்றமானான்.....



"அப்படியா?.... வேற எந்த எண்ணத்துல வந்திங்க?..... எப்பவும் நைட் ரவுண்ட்ஸ் போகுறப்போ நீங்க பார்க்குற ஆட்களை நினைத்து வந்திங்களா என்ன?..... வரும்போது உங்க நண்பன் ராகவன்கிட்ட  சொல்லிட்டு வரலையோ?" என்று கூறியவன் அருணை கண்டுகொள்ளாதவனைப்போல நின்றான்.....
அருண் அதிர்ந்தான்..... ரோந்து போகும் நிகழ்வு முதல் ராகவன் வரை எல்லாம் தெரிந்துவைத்திருக்கிறான் அந்த வாலிபன் என்றால் தன்னை பல காலமாக பின்தொடர்பவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்....ஆச்சரியம் விலகாதவனைப்போல, "தம்பி, நீ யாரு?... கண்டிப்பா நேற்று நீ எதேச்சையா என்னை சந்திக்கல..... கொஞ்சம் நாட்களா என்னை பற்றி விசாரிச்சுருக்க....நேற்று நடந்தது கூட நிச்சயம் உன் திட்டம்தான்னு நினைக்குறேன்.....உண்மையை சொல்லு....." என்றான் அருண்.....
"பரவாயில்லையே..... எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்குறீங்க..... ஆமாம் சார், நான் உங்கள ஆறு மாசமா பின்தொடர்ந்து வர்றேன்......உங்கள முதல் முதல்ல பார்த்தப்பவே உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சுது.... நீங்களும் கே'ங்குற விஷயம் போகப்போகத்தான் தெரிஞ்சுது...... உங்க வீடு, ஸ்டேசன், விசாரணை செய்ற இடம்னு சுத்தி சுத்தி உங்கள கவனிச்சேன்..... அதனால ஆறு மாசத்துல நான் பாதி நாளுக்கு மேல லீவ் போட்டேன்..... கடைசியா உங்களை நேற்று எதேச்சையாதான்  சந்திச்சேன் ..... ஆனாலும் என் மனசுல இருக்குற விஷயத்தை சொல்ல எனக்கு தைரியம் இல்ல..... மற்றபடி எல்லாமே என்னை அறியாமல் நடந்துடுச்சு....... உங்களைப்பற்றி நல்லா தெரிஞ்சதாலத்தான் நீங்க இன்னைக்கு காலைலேயே வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.... இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன்... தயவுசெஞ்சு என்னை தம்பின்னு கூப்பிடாதிங்க..... எனக்கு இருக்குற அண்ணன்களே போதும்..... என் பேரு பிரகாஸ்"என்று மடை திறந்த வெள்ளம் போல வார்த்தைகளை கொட்டினான் பிரகாஸ்....
அதிர்ச்சி விலகாத அருண், இன்னும் திகைத்தபடிதான் பார்த்துக்கொண்டிருந்தான்....... பேச்சு வாரவில்லை, பேச முடியவில்லை, என்ன பேசுவதென்று புரியவில்லை ....வெகு நேரம் அருண் எதுவும் பேசாமல் நின்றதால், பொய்யான கோபத்தை காட்டிய பிரகாஸ், "சரி சார்..... எப்படியும் இன்னைக்கு நைட் முழுசும் இப்படியேத்தான் எதுவும் பேசாமல் நிக்க போறீங்க..... நான் போயி என் புத்தகத்தேல்லாம் வீட்ல வச்சிட்டு வந்திடுறேன்....

 வரும்போது உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்.... அதுவரைக்கும் நீங்க அப்படியே நில்லுங்க" என்றான்.....
நிதானித்த அருண், "என்ன சொல்றதுன்னு தெரியலடா...... ஆனால் நிச்சயம் உன்னை என்னால ஏத்துக்க முடியாது.... நேற்று நடந்ததுக்கு கூட நான் உன்கிட்ட சாரி கேட்கத்தான் வந்தேன்" என்றான்.....
"ஏன் சார்.....?..... எதனால என்னை உங்களுக்கு பிடிக்கல?....... ஒரே ஒரு காரணம் சொல்லுங்க சார்" என்றான் பிரகாஸ்....
"உன் வயசுதான் முதல் காரணம்.... உனக்கு இப்போதான் 18 வயசு ஆகுது...... நிச்சயமா ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாத வயசு உன்னோடது.... பார்க்குற எல்லா பொருள் மேலையும் ஆசை வரும் வயசு..... இன்னைக்கு என் மேல வர்ற ஆசை, நாளைக்கு நிச்சயம் உனக்கு கொஞ்சம் முதிர்ச்சி வந்தவுடன் வேற ஒருத்தன் மேல வரும்..... இது வெறும் இனக்கவர்ச்சிதான்...... மேலும், இது படிக்குற வயசு..... உன் மனசை திசை திருப்புற இந்த காரியம் உன் வாழ்க்கைக்கு சரியா வராது" என்று உண்மையான அக்கறையோடு கூறிய நிம்மதியோடு நின்றான் அருண்.....
"கண்டிப்பா இல்ல சார்....... இது இனக்கவர்ச்சி இல்ல.... உங்க மேல வந்த ஈர்ப்பு இதுவரைக்கும் எனக்கு யார்மேளையும் வரல...... இனியும் வராது.... அதேபோல என் படிப்பும் பாழாகாது...... இப்போவே நாந்தான் கிளாஸ் டாப்பர் சார்..... அதனால பயப்படாதிங்க" என்று அருனுக்கே அதிர்ச்சியாக பேசினான்....
சிரித்த அருண், "நீ சின்ன பையனா, பெரியவனான்னே எனக்கு புரியலடா..... சரி... உனக்கு ஒரு டெஸ்ட் வைக்குறேன்....."என்றான்....
"சார், டெஸ்ட்ல ஈசியா கேள்வி கேளுங்க...... இன்னைக்கு நிறைய டெஸ்ட் கிளாஸ்ல வச்சாங்க..... " என்று குறும்பாக  பேசினான் பிரகாஸ்....
"இன்னும் ஒரு வருஷத்துக்கு நீ என்னைய பார்க்க கூடாது, பேச கூடாது, என்னைய தொடர்பு கொள்ள நினைக்க கூடாது..... அப்படி இருந்தும் அந்த ஒரு வருஷம் நீ என்னைய மறக்காம, உண்மையான காதலோட இருந்தின்னா அப்புறம் பார்க்கலாம்" என்றான் அருண்....
சற்று யோசித்த பிரகாஸ், "சரி சார்... நானும் இந்த டீலுக்கு ஒத்துக்கறேன்..... ஆனால் ஒரு வருஷத்துக்கு அப்புறம் நீங்க ஏத்துக்கணும்.... இல்லைனா என்கவுண்டர்தான் பார்த்துக்கோங்க" என்றான் பிரகாஸ் சிரித்தவாறே.....
"சரி சரி.... பார்த்துக்கலாம்...... இன்னும் ஒரு வருஷம் கழித்து பார்க்கலாம்" என்று கூறிய அருண் பிரகாசிடம் விடைபெற முடியாமல் விடைபெற்றான்.......  பிரகாசிடம் விடைபெற்ற பின் அவன் வீட்டிற்கு செல்லும் அந்த அரை மணி நேர பயணம் அருணுக்கு ஒரு யுகம் போல இருந்தது..... மனம் மிகவும் கனத்தது......
வீட்டிற்கு வந்தவுடன் ராகவன் வருவதைக்கூட எதிர்பார்க்காமல், மது அருந்த தொடங்கினான்..... எப்போதும் விட இன்று மிக அதிகமாகவே அருந்திவிட்டான்..... எழுந்து படுக்கைக்கு சென்று படுக்க கூட முடியாமல் அப்படியே உறங்கிவிட்டான்...... ராகவன் வந்து பார்த்து அருணை படுக்கைக்கு அழைத்து படுக்க வைத்தான்...... மறுநாள் முழுக்கவும் அருணுக்கு பிரகாஸ் நினைவாகவே இருந்தது..... முந்தைய நாள் மது அதிகமானதால் தலைவலி வேறு..... காவல் நிலையத்திற்கு சென்றவன் எல்லோர் மீதும் அநியாயத்திற்கு எரிந்து விழுந்தான்... தான் செய்வது தவறென்று தெரிந்தும் தன்னை புரிந்துகொள்ளவில்லை மற்றவர்கள் என்ற கோபம் அதிகமானதால் அவன் எரிச்சல் இன்னும் அதிகமானது...... அந்த நேரத்தில் ராகவனிடமிருந்து அலைபேசி அழைப்பு......
அலைபேசியில் ராகவன், "எங்கடா இருக்க?...... உடனே தேனாம்பேட்டை சந்தனம் இதழ் அலுவலகத்துக்கு வா...." என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.....என்ன காரணம் என்று புரியாத அருண், உடனே ராகவன் சொன்ன இடத்திற்கு சென்றான்..... அங்கு ராகவன் கையில் ஒரு புத்தகத்துடன் அருணுக்காக காத்திருந்தான்..... ராகவன் முகத்தில் ஒரு கலவரம் தெரிவதை கவனித்த அருண் புரியாமல் அருகில் சென்று வினவினான்....."என்னடா ஆச்சு?.... எதுக்கு இவ்வளவு அவசரமா என்னைய வர சொன்ன?" என்று கேட்டான் அருண்.....
"சந்தனம் வார இதழ்  புத்தகம் பார்த்தியா?" என்று கேட்ட ராகவன் உடலெல்லாம் வியர்த்து கொட்டியது.....
"இல்லடா, என்ன போட்டிருக்கான்?" என்றான் அருண்.....
"உன்னப்பத்திதான் போட்டிருக்கானுக" என்ற ராகவன் தன் கையில் வைத்திருந்த அந்த குறிப்பிட்ட இதழை அருணிடம் கொடுத்தான்..... அதில் அருண் பற்றி "ஹோமோ எஸ்.ஐ... கண்டுகொள்ளப்படாத கலாச்சார சீர்கேடு" என்ற தலைப்பில் அருனின் பகுதியில் நடக்கும் கே பார்ட்டிகள் பற்றியும், அருண் அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், அருண் அடிக்கடி கே பார்ட்டிகளில் கலந்துகொண்டு சல்லாப நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் இருந்தது........ அருணுக்கு ஏற்கனவே இருந்த தலைவலி, பிரகாஸ் பற்றிய சிந்தனை குழப்பம்... இவற்றோடு இந்த கோபமும் தொற்றிக்கொண்டு அருனின் இன்னொரு முகத்தை காட்டியது......  கோபத்தின் உச்சம் சென்றான் அருண்.......உடனே ராகவனிடம் எதுவும் கூறாமல் அந்த இதழ் அலுவலகத்திற்குள் சென்றான் ..... அந்த செய்தியை எழுதிய நிருபரை பற்றி விசாரித்த அருண், அவர் இருந்த அறைக்கு சென்றான் .....

அந்த நிருபரை பார்த்தவுடன் சற்றும் தாமதிக்காமல் கன்னத்தில் "பளார்" என்று அறைவிட்டான்..... தொடர்ந்து சில அடிகளும், மிதிகளும் விழுந்தது..... அப்போதுதான் அங்கு வந்தடைந்தான் ராகவன்...... பதறிய ராகவன், வழுக்கட்டாயமாக அருணை வெளியே அழைத்து சென்றுவிட்டான்.... அந்த நிருபர் பயத்தில் "சாரி சார்.... மன்னிச்சிடுங்க" என்று எவ்வளவோ கூறியும் அதை கண்டுகொள்ளாமல் அடித்ததில் அந்த நிருபருக்கு உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது..... உடலின் பல இடங்களிலும் காயம்....... இருவரும் சந்திக்கும்போது எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... பேசுவதற்கு அந்த நிருபர் முயல்வதற்கு முன்னரே அருண் அடிக்கத்தொடங்கிவிட்டான்...... இருவருக்கும் அறிமுகம் கூட தேவைப்படவில்லை....... அடித்த நிமிடமே எதையும் கவனிக்காமல் அருண் தன் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்..... ராகவன் எதிர்பாராமல், எல்லாம் முடிந்துவிட்டது....... ராகவனும் வீட்டிற்கு சென்றான்..... வீட்டிற்கு சென்ற அருண் தலை  வலிக்கு  மாத்திரை விழுங்கிவிட்டு படுத்து விட்டான்...... மதிய நேரம் உறங்கியவன், இரவு ஒன்பது மணிக்கு எழுந்தான்..... எழுந்து முகம் கழுவி மதியம் நடந்த நிகழ்வுகளை கண்களை மூடி நினைவுப்படுத்திக்கொண்டான்.... அருகில் இருந்த ராகவனை பார்த்து, "மதியம் கொஞ்சம் ஓவரா பண்ணிட்டேனோ?" என்றான்.....
"கொஞ்சம் ஓவரா இல்ல மச்சி.... ரொம்பவே ஓவரா பண்ணிட்ட..... ப்ரஸ் மேல கை வைக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்ல?" என்று சிரித்தான் ராகவன்........
"என்னடா பண்றது.... அப்போ இருந்த டென்சன் ,கோபம் எல்லாத்தையும் அவன் மேல காட்டிட்டேன்......கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்" என்று பேசிய அருண் சட்டென எழுந்து தன் பைக்கை எடுத்துக்கொண்டு அந்த பத்திரிகை அலுவலகத்தில் அந்த நிருபரின் முகவரியை வாங்கிக்கொண்டு அவர் வீட்டை நோக்கி கிளம்பினான்...... நிருபரின் வீட்டை அடைந்ததும், கதவை திறந்த நிருபர், "ஐயோ சாரி சார்..... நான் பத்திரிகை துறைக்கு புதுசு..... இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்" என்று அழுதார்.... அந்த நிருபரின் தோளில் கை வைத்த அருண் ,"சாரி சார்.... நானும் அவசரப்பட்டிருக்க கூடாதுதான்....." என்றான்....
குழம்பிய நிருபர், "சாரி சார்....யாரோ சிலர் உங்கள பற்றி சொன்ன விஷயத்தை தீர விசாரிக்காமல் பப்ளிஷ் பண்ணது என் தப்புதான்....."என்றார் ....



"பரவாயில்ல விடுங்க சார்..... அது உண்மையாவே இருந்தாலும் , இதைவிட முக்கியமான விஷயம் நிறைய இருக்கு சார்..... அடுத்தவங்க படுக்கை அரை விஷயங்களையே ஏன் பெரிய விஷயமாக்குறீங்க?...... அது மட்டுமில்லாமல், நீங்க கே உறவையே ஏதோ தீண்டத்தகாத விஷயம் போல செய்தி போட்டிருக்கிங்க..... நீங்க கிளிகிளுப்புக்காக போடுற விஷயத்தால மக்கள் மத்தியில் கே பற்றி தவறான எண்ணம் உருவாகிடும்..... இப்பவும் நான் சொல்றேன், நான் கே தான்...... நீ அதைப்பற்றி செய்தி போட்டதால நான் உன்னை அடிக்கல...... நான் கேவா இருப்பதை தவறுன்குற மாதிரியான உன் செய்தியால்தான் எனக்கு கோபம் வந்தது......அதோட கே பார்ட்டிகளை பற்றியும் உனக்கு தவறான புரிதல்தான் இருக்கு...... நீ முட்டாள்த்தனமா யோசிக்கிரதையும் மக்கள் கிட்ட கொண்டு சேர்ப்பது ரொம்ப தப்பு...... ஈழம் விஷயம் முதல், ஸ்பெக்ட்ரம் விஷயம் வரை எவ்வளவோ பிரச்சினைகளை மக்களுக்கு புரியவைத்த பத்திரிகைகள்தான், இந்த மாதிரி ஒரு சில செய்திகளால் கெட்ட பெயர் உண்டாகிடுது..... இருந்தாலும் நான் அடிச்சிருக்க கூடாதுதான் சாரி" என்று பெரிய சொற்பொழிவே ஆற்றி முடித்தான் அருண்.....
"அடுத்த இதழ்லேயே மன்னிப்பு கேட்டு, நீங்க கே இல்லைன்னு சொல்லிடுறேன் சார்" என்றார் நிருபர் பவ்யமாக.....
"நீ இன்னும் நான் சொன்னதை சரியா புரிஞ்சுக்கல..... நான் கேவா இருப்பதை பற்றி கவலைப்படல... அதை நீ செய்தியா போட்டதற்கும் நான் வருத்தப்படல..... நான் பணம் வாங்கியதாவும், அவர்களிடம் வேற மாதிரியான உதவிகள் பெற்றேன்னு சொன்னதற்கு மட்டும் மறுப்பு பதிவு போடு" என்றான் அருண்....
 "சரி சார்..... அப்பவே எங்க ஆசிரியர் செல்வா இதை போடவேண்டாம்னு சொன்னார்..... நாந்தான் கேக்கல....அவரும் கே தான் சார்...... கே வாழ்க்கை பற்றி புத்தகம்லாம் எழுதிருக்காரு...... கே படங்கள் எடுப்பவங்களை பேட்டிலாம் எடுத்து போட்டிருக்கார்.... நீங்கவேனும்னா அவரை பாக்குறீங்களா?" என்றார் நிருபர்.....
"இல்ல ... இப்போ எனக்கு நேரமாச்சு..... இன்னொரு நாள் வாய்ப்பு கிடச்சா அவரை பாக்குறேன்" என்று கூறிய அருண், தான் அடித்த அடியில் காயமான உதட்டில் பிளாஸ்டர் ஒட்டியிருப்பதை தொட்டுப்பார்த்து  மீண்டும் "சாரி" கேட்டுவிட்டு கிளம்பினான்..... இப்படிப்பட்ட பிரச்சினைகளில் அருண், பிரகாசை மறந்தே விட்டான்....... மூன்று மாதங்கள் ஆனபிறகு துணை ஆணையரிடமிருந்து அருணுக்கு அழைப்பு வந்தது......."அருண், எப்படி போய்கிட்டு இருக்கு உங்க வேலை?" என்றார் ஏசி.....
"நல்லா போகுது சார்..... என்ன விஷயமா என்னை வர சொன்னிங்க சார்?" என்றான் அருண்.....


"உங்களை ட்ரான்ஸ்பர் பண்ண சொல்லி உத்தரவு வந்திருக்கு ....இனிமேல் நீங்க தென் சென்னைல மைய்யமான காவல் நிலையத்துலதான் வேலை பார்க்க போறீங்க" என்றார் ஏசி....பொதுவாக கருப்பு புள்ளி குத்திய நபர்களுக்குத்தான் திடீர் பணி மாறுதல் கிடைக்கும் என்பதால் கொஞ்சம் பதற்றமான அருண், "ஏன் சார்?.... பத்திரிகை விஷயத்தாலையா.... அதை நீங்களும் நம்புறீங்களா சார் ?" என்றான்....
"உங்கள பற்றியும் எனக்கு தெரியும், அந்த பத்திரிகை பற்றியும் எனக்கு தெரியும்.... அதை பற்றி நானோ நம்ம டிப்பார்ட்மண்ட்டோ பெருசா எடுத்துக்கல அருண்......இதற்கு மேலையும் உங்கள டென்சன் பண்ண விரும்பல..... உங்களை இன்ஸ்பெக்டர்'ஆக ப்ரமோட் பண்ணி தான் ட்ரான்ஸ்பர் பண்றோம்...... வாழ்த்துக்கள்" என்ற ஏசியின் கைகளை பற்றி மனதார நன்றி கூறினான் அருண்.. நெகிழ்ச்சியில் பேச்சு வராமல் நின்றான் அருண்....... தொடர்ந்த ஏசி, "இன்னொரு முக்கியமான விஷயம்...... நீங்க போகப்போறது ரொம்ப சென்சிட்டிவான பகுதி...... கல்லூரிகள் நிறைந்த பகுதி...... ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கோங்க.... அப்புறம் உங்க நண்பர் ராகவன் இருக்குற ஏரியாவும் உங்க கண்ட்ரோல்லதான் வருது...... அவரை நீங்க கண்ட்ரோல்ல வச்சுக்கோங்க..... மற்றபடி ஆல் தி பெஸ்ட் அருண்" என்று வாழ்த்தி அனுப்பினார்....... அருணுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் அது...... பணியில்  சேர்ந்த மூன்று வருடத்திற்குள் இப்படி ஒரு பணி உயர்வு கிடைத்ததில் அவனுக்கே ஆச்சரியமும் , அளவில்லாத மகிழ்ச்சியும்...... ராகவனும் அருணுடன் இருப்பதால் மகிழ்ச்சியானான்.... "இனிமேல் கவலை இல்லை மச்சி..... இஷ்டத்துக்கு நான் லீவ் போடலாம்...... அதான் நீ இருக்கியே " என்றான் ராகவன்.....
"நான் இருப்பேண்டா.... நீ இருப்பியாங்குரதுதான் சந்தேகம்.... வீட்டை விட்டு கிளம்பின பிறகு நீ எஸ்.ஐ, நான் இன்ஸ்பெக்டர்..... அந்த அளவு கேப் இருக்கணும் பாத்துக்கோ" என்று சிரித்தான்..... அப்படியே இரண்டு மாதங்கள் சிறப்பாக பணி சென்றது......
அன்றொருநாள் காவல் நிலையத்தில் பனி செய்துகொண்டிருந்தனர் அருணும், ராகவனும்.... அப்போது ஒரு அலைபேசி அழைப்பு வந்ததும், அதை பேசிவிட்டு அருணிடம் வந்த ராகவன், "அருண், காலேஜ்ல தீ பிடிச்ச கேஸ் விஷயமா இன்னைக்கு விசாரிக்கணும், நான் போயிட்டு வந்திடுறேன்....." என்றான்....
"அதுக்கு நீ போக வேண்டாம்.... எட்டையும் ரெண்டு பி.சி யையும் அனுப்பு போதும்......" என்றான் அருண்.....
"இல்ல அருண், அந்த காலேஜ்ல இதுக்கு முன்னாடி சில தடவை நடந்த போதும் நான்தான் போனேன்.... அடிக்கடி நடக்குற விஷயம் என்பதால நானும் போகணும்" என்று ரொம்பவே பவ்யமாக கூறினான் ராகவன்.....
"எலி ஏன் ஹெல்மட் கேக்குதுன்னு புரியலையே.... சரி, எந்த காலேஜ்?" என்றான் அருண் சிரித்தவாறே.......
"CGS எஞ்சினியரிங் காலேஜ்..... " என்றான் ராகவன்..... கொஞ்சம் நிதானித்த அருண், சுதாரித்தவன் போல, "சரி வாங்க போகலாம் " என்றான்.....
"என்ன நீயும் வர்றியா?....." என்றான் ராகவன் ஆச்சரியமாக.....
"ஆமா..... அடிக்கடி நடக்குற விஷயமல... அதான் கொஞ்சம் சீரியஸா விசாரிக்கணும்..... வா போகலாம்" என்றான் அருண்....
குதர்க்கமாக பார்த்த ராகவன், "இப்போ இந்த எலி எதுக்கு எலிகாப்டர் கேக்குதுன்னு புரியலையே" என்றான்.... இருவரும் சிரித்தவாறே அந்த கல்லூரியை நோக்கி விரைந்தனர்..... இந்நேரம் ஊகித்திருப்பீர்கள்.... ஆம், அது நம் பிரகாஸ் படிக்கும் கல்லூரி என்பதால்தான் அருண் இவ்வளவு ஆர்வத்தோடு கிளம்புகிறான்..... கல்லூரியை அடைந்துவிட்டார்கள் இருவரும்..... அருணின் கண்கள் அலை பாய்ந்தது...... கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக பிரகாசை அருண் பார்க்கவில்லை..... தன்னை மறந்திருப்பானோ? என்கிற சந்தேகம் அருணுக்கு...... தீ பற்றிய வழக்கு விசாரணைக்கு ஆய்வாளரே வந்ததில் கல்லூரி நிர்வாகத்திற்கு மிகவும் மகிழ்ச்சி..... கல்லூரி முதல்வர் அருணை பார்த்து, "சார், நீங்க வந்ததுக்கப்புறம் எந்த  தப்பும் நம்ம ஏரியாவுல நடக்கல சார்..... நீங்களே இங்க வந்ததுல ரொம்ப சந்தோசம் சார்" என்றார்....
"அப்படியா?... அப்போ உங்க காலேஜ் ஆபிஸ் ரூம்  எரிஞ்சது தப்பில்லைன்னு சொல்றியா?..... அப்புறம் எதுக்கு புகார் கொடுத்திங்க" என்றான் ராகவன் ....
ராகவனை சைகையால் வாயை மூட சொன்ன அருண், கல்லூரி முதல்வரை பார்த்து, "சார், நான் என் கடமையைத்தான் செஞ்சேன்..... எந்த ரூம் எரிஞ்சது?... பாக்கலாமா?" என்றான்....



"அருண், உன் கடமை உணர்ச்சியத்தான் நான் ஸ்டேசன்லையே பார்த்தேனே.... நான் விசாரிக்க வர்றேன்னு சொன்னதுக்கு, பி.சி யை அனுப்புனா போதும்னு சொல்லிட்டு இப்போ விஜயகாந்த் கணக்கா டயலாக் பேசுறியே...... " என்றான் ராகவன்.....
"டேய் ராகு, பேசாம வா...... நமக்குள்ள நடந்தது நமக்குள்ளே இருக்கட்டும், எதா இருந்தாலும் நைட் பேசிக்கலாம்" என்ற அருணின் சமாதானத்தை ஏற்று இருவரும் விசாரணம் செய்ய  தொடங்கினர்..... அவ்வப்போது அருணின் கண்கள் அலைபாய்வதை யாரும் கவனிக்கவில்லை....இவ்வளவு நேரமாகியும் பிரகாசை பார்க்க முடியவில்லை என்கிற வருத்தம் அருணின் மனதை வருத்தியது..... இறுதியாக நேரடி விசாரணம் செய்துவிட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.... இனி பார்க்கவே முடியாது என்று முடிவே செய்துவிட்டான் அருண்......
அப்போது கல்லூரி முதல்வர், "சார், கடைசியா முக்கியமான ஐ விட்னசைத்தான் நீங்க விசாரிக்கணும்..... தீ எரிஞ்சப்போ இவன் ஒருத்தன்தான் அங்க இருந்தான்.....
" என்று கூறிவிட்டு ஒரு மாணவனை அழைத்து வந்தார் ..... அந்த மாணவனை பார்த்த அருணுக்கு அதிர்ச்சி.... ஆச்சரியம்.... ஆம், அங்கு வந்து நின்றவன் பிரகாஸ்..... அந்த அறையில் பிரகாசை விட்டுவிட்டு முதல்வர் வெளியே சென்றுவிட்டார்..... உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்த பிறகும் அருணை நேராக பார்க்கவே இல்லை..... அருணும் எவ்வளவோ கேள்விகள் கேட்டான், எதற்கும் பிரகாஸ் வாயே திறக்கவில்லை.... பேசினாலோ, பார்த்தாலோ அருண் தனக்கு கிடைக்க மாட்டான் என்ற எண்ணத்தால்தான் பிரகாஸ் அப்படி செய்கிறான் என்று தெரிந்தாலும் , பிரகாசை இன்னும் சீண்டி பார்த்தான் அருண்...... ஆனால் இது ராகவனுக்கு புதிதாக இருந்தது..... இப்படி வாயே திறக்காமல் கல்லுளி மங்கனாக இருக்கும் இவனிடம் அமைதியான முறையில் அருண் பேசுறானே என்று குழம்பினான்.... ஒரு கட்டத்தில் கோபமான ராகவன், "டேய், வாய தொறந்து சொல்றியா இல்லை நீதான் தீ வச்சிட்டேன்னு கேஸ் முடிச்சிடவா?" என்று மிரட்ட பிரகாசின் கண்களில் கண்ணீர் வழிந்தது....தனக்காக இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கும் பிரகாசை அதற்கு மேல் இம்சிக்க விரும்பாமல் அனுப்பிவிட்டான் அருண்....... அருணின் மனது சிறகடித்து பறந்தது... நான்கு மாதமாகியும் தன்னையும், தான் சொன்ன விஷயத்தையும் இவ்வளவு மதிக்கிறானே என்று ரொம்ப மகிழ்ந்தான்......இருவரும் வீட்டிற்கு வந்தனர்..... ஒரு வாரம் முடிந்து கல்லூரி தீ பிடித்த வழக்கில் ராகவன் கேஸ் முடிக்கும் நேரம் வந்துவிட்டது..... அப்போது ராகவனை அழைத்தான் அருண்..... "என்ன அருண்? .... எதுக்கு கூப்பிட்ட?" என்றான் ராகவன்.....
"சி.ஜி.எஸ் காலேஜ் கேஸ் முடிச்சிட்டியா?...... என்ன போட்டிருக்க?" என்றான் அருண்.....



"அது பசங்க செஞ்ச வேலைதான் பா....... நாலு பேரை கேஸ்ல செர்த்துருக்கேன்..... காலேஜ் டீன் கூட அப்படித்தான் எதிர்பார்த்தாரு....... அனேகமா டிஸ்மிஸ் பண்ணவாத்தான் இருக்கும்" என்று சொல்லிவிட்டு அந்த வழக்கு விபரத்தை அருணிடம் கொடுத்தான்..... எதிர்பார்த்தது போலவே அந்த பட்டியலில் பிரகாசின் பெயரும் இருந்தது..... கொஞ்சம் யோசித்த அருண், "ராகவா, இது வேண்டாம்.... தீ பிடிச்சது கரண்ட் சார்ட்டாகித்தான்..... மாணவர்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு கேசை க்ளோஸ் பண்ணிடு" என்றான் அருண்....
"ஏய் என்ன சொல்ற?.... நானே ரொம்ப நாளைக்கு பிறகு இப்போதான் நேர்மையாவும், பொறுப்பாவும் ஒரு கேசை டீல் பண்ணிருக்கேன்..... நான் ப்ரோமோசன் வாங்கிடுவேன்னு உனக்கு பொறாமையா?" என்றான் ஏக்கம் கலந்த கோபத்தோடு.....
"ஆமாம்டா..... பெரிய பெரிய கேசை எல்லாம் கோட்டை விட்டுடு.... இப்படி சின்ன கேசை மட்டும் சின்சியரா கவனிச்சுக்கோ..... நீ இப்போ அந்த பசங்க மேலதான் ப்ராப்ளம்னு கேசை க்ளோஸ் பண்ணிட்டா, படிக்கிற பசங்க எதிர்காலமே ஒன்னுமில்லாமல் போய்டும்டா..... பாவம் அவங்க.... அந்த வயசுல நீயும் நானும் பண்ணாததையா அவங்க பண்ணிட்டாங்க..... காலேஜ்ல நீ நம்ம ஷாந்தி மேடம் ஜாக்கட்குள்ள  தேளை புடிச்சு போட்டதெல்லாம் மறந்துட்டியா?" என்று அருண் சிரித்தான்.....
"பழச ஏண்டா கிளர்ற.... சரி நீ சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன்.....ஆனால் நீ அந்த காலேஜ் விஷயத்துல மட்டும் ஏன் இவ்வளவு அக்கறையா இருக்குரன்னு புரியலையே?..... என்னடா விஷயம்?" என்றான் சந்தேகப்பார்வையுடன் ராகவன்......
"டேய்..... நீயா எதுவும் கற்பனை பண்ணாமல் போயி வேலயப்பாரு" என்றான் அருண்  கொஞ்சம் பதற்றமாக......
"பார்க்குறேண்டா.... பாத்துக்கிட்டுதான் இருக்கேன்.... கத்தரிக்காய் முத்துனா கடைக்கு வந்துதான் ஆகணும்.... அப்போ நான் பாத்துக்கறேன்" என்று சிரித்துவிட்டு வேலையை தொடங்கினான் ராகவன்.....
பிரகாசிடம் உரையாடி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன...... பெரும்பாலும் அவன் நினைவாகத்தான் இருந்தான் அருண்...... இதுவரை இப்படி ஒரு ஏக்கம், பரிதவிப்பை அருண் அனுபவித்ததில்லை..... எதையோ பறிகொடுத்தவன் போல ஏழு மாதம் முன்பு வரை இருந்த அருண், இப்போது தனக்காக ஒருவன் தவம் கிடப்பதை எண்ணி மகிழாமல் எப்படி இருப்பான்..... ஆனாலும் அருண் மனதில் ஒரு உறுத்தல், சிறு குழப்பம் மட்டும் குடிகொண்டிருந்தது..... பிரகாசை அருண் நிராகரிக்க அவன் சொன்னதைப்போல வயது ஒரு காரணம் அல்ல.... வயதையும் தாண்டிய ஒரு குழப்பம் அருண் மனதை குடைந்தது..... ஒரு மெல்லிய சோகம் எவருக்கும் புலப்படாமல் அருனின் ஆழ் மனதில் புதையுண்டு கிடந்தது......ஆனால் இந்த ஏழு மாதத்தில் அந்த சோகத்தை இரும்புத்திரை போட்டு மறைத்தது பிரகாசின் நினைவுகள்......
 இப்படியே இன்னும் மூன்று மாதங்கள் கடந்தது..... ஒவ்வொரு நாளும் அருண் தனக்குள்ளே பேசுவதும், அடிக்கடி நாள்காட்டியை பார்ப்பதையும் கவனித்த ராகவன் ஒருநாள் நேரடியாக கேட்டே விட்டான்......"என்னடா இப்போலாம் ரொம்ப மாறிட்ட?.....தனியா பேசுற, கேலண்டர் பக்கத்துலையே படுத்திருக்குற, முக்கியமா இப்போலாம் நைட் ரவுண்ட்சே போறதில்லையே..... என்ன ஆச்சுடா உனக்கு?" என்றான்.....
"எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கே தெரியப்போகுது நான் இப்பவே சொல்லிடுறேன்" என்ற அருண் பிரகாசை முதலில் பார்த்த நாள் முதல் அத்தனை விஷயத்தையும் சொன்னான்..... பிரம்மித்து நின்றான் ராகவன்.....
"அடப்பாவி.... கிட்டத்தட்ட ஒரு படமே ஓட்டிருக்க..... ஒரு ட்ரைலர் கூட எனக்கு காட்டலையேடா..... அதான் அந்த காலேஜ் மேல மட்டும் ஒரு கண்ணா இருந்தியா.....  கடைசில உன் போதைக்கு என்னைய ஊறுகாயா ஆக்கிட்டியேடா...... சரி இப்பவாச்சும் சொன்னியே...... அப்புறம் ஏண்டா ஒரு குழப்பத்துலையே இருக்க?" என்றான் ராகவன்.....
"பிரகாசை பார்க்கவே இல்லை...... அதான்" என்றான் அருண்.....
"ஏ லூசு ..... அவன்தானே உன்னை பார்க்க கூடாது, பேச கூடாது..... நீ அவனை பார்க்கலாம்ல.... அவனை பார்க்கனும்னு நினைக்குறப்போ எல்லாம் நீயே போயி பாரு..... பிரச்சினை அவ்ளோதாண்டா" என்றான் ராகவன்.....
கொஞ்சம் யோசித்த அருண், "டேய் ஆமாம்டா..... எது எனக்கு இவ்வளவு நாளா புரியலையே.....உனக்குள்ள இவ்வளவு அறிவு இருக்கா?.... நான் இப்பவே போறேன்......" என்று எழுந்த அருணை தடுத்து அமரவைத்த ராகவன், "கொஞ்சம் உன் உணர்ச்சிய கட்டுப்படுத்துடா..... இப்போ நைட் மணி பத்து.... காலேஜ் வாச்மேன் கூட இருக்க மாட்டான்.... காலையில போயி பாரு..... இவ்வளவு அறிவ வச்சுகிட்டு உனக்கு கீழ என்னைய வேலை பார்க்க சொல்லிருக்கானுகளே.... ச்ச..." என்று சிரித்தான் ராகவன் அருணை படுக்க சொல்லிவிட்டு தானும் உறங்கினான்.........
சற்று மனக்குழப்பம் நீங்கி விடியலுக்காக விடியும்வரை காத்திருந்தான் அருண்......
அடுத்த நாள் விடிந்ததும் அவசர அவசரமாக ஏழு மணிக்கெல்லாம் பிரகாசின் கல்லூரியை நோக்கி விரைந்தான்....... நிஜமாகவே அந்த நேரத்தில் ராகவன் சொன்னதுபோல வாயிற்காவலர் கூட வரவில்லை.... சிறிது நேரம் அந்த கடையில் நின்றான் அருண், பிரகாசை முதன்முதலில் பார்த்த அதே கடையில்.... பல மாதங்கள் கடந்த பிறகும் கூட அந்த நினைவுகள் பசுமை மாறாமல் அருனின் மனதில் நிழலாடியது.... நேரம் கடந்ததே தெரியவில்லை..... மாணவர்கள் ஒவ்வொருவராக கல்லூரிக்குள் நுழைந்தனர்.... கண்கள் விரிய காத்திருந்தான் அருண்..... பிரகாசை பார்த்தவுடன் தன்னை அறியாமல் மென்முறுவல் வந்தது..... அருகில் செல்ல மனம் தடுத்தது.... பேச எத்தநித்தபோதும் கூட மனம் ஏனோ மறுத்தது..... அதே மறைவில் நின்று பிரகாசை மேலும் ரசித்தான்.... ஆனால் அப்போது பார்த்ததைப்போல பிரகாஸ் இல்லை..... உடல் கொஞ்சம் மெலிவுற்று இருந்தது, எப்போதும் அவனை ஆட்கொண்டிருக்கும் துருதுருப்பு அன்று சுத்தமாக இல்லை, முகத்தில் இழைந்தோடியது ஒரு மெல்லிய தவிப்பு..... இவற்றையெல்லாம் கண்டதும் அருண் அப்படியே பிரகாசை கட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.... ஆனால்  உள்ளுணர்வின் உந்துதலால் தூரத்தில் நின்று ரசித்தான்..... அழகை ரசிக்கலாம், இம்சிக்க கூடாது என்ற கவிதை நினைவுக்கு வந்தது..... கண்களிலிருந்து அவன் உருவம் மறைந்தபிறகு நிதானத்திற்கு வந்தான் அருண்..... தன்னை அறியாமல் வழிந்திருந்த கண்ணீர் துளியை துடைத்தபடி , பிரகாசை பார்த்த மனநிறைவோடு பணிக்கு சென்றான் அருண்...... இன்னும் இரண்டு மாதங்கள் பிரகாசுடன் பேச முடியாது என்ற வருத்தம் மனதில் இருந்தாலும் அதனையும் தாண்டிய குழப்பம் அருணை உறுத்தியது..... இன்னும் இரண்டு மாதத்தில் தன்னை தேடி வரும் பிரகாசிற்கு என்ன பதில் சொல்வது? என்ற உறுத்தல்தான்...... பிரகாசை வேண்டாம் என்று மறுத்ததற்கு காரணம் முன்னர் சொன்னபடி அவன் வயது காரணம் அல்ல..... அதையும் தாண்டிய ஒரு குழப்பம் இருக்கிறது......கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்னாலிருந்து அவன் மனதை வருத்தும் ஒரு நிகழ்வு அது...... அதை பின்னர் வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம்....இந்த  இரண்டு மாதங்களும் பிரகாசை பார்க்க நினைக்கும் நேரமெல்லாம் நேரடியாக பார்ப்பான், சில நேரங்களில் பேசுவான்... ஆனால் பிரகாஸ் வாயை திறக்கவே மாட்டான்..... அப்படி பிரகாசை சீன்டிப்பார்ப்பதில்  அருணுக்கு ஒரு ஆனந்தம்......
அப்படி ஒருநாள் அருண் பிரகாசை பார்க்க கல்லூரிக்கு சென்றான்.....   வழக்கம்போல பிரகாசை சீண்டும் விதமாக எவ்வளவோ பேசியும், பிரகாஸ் வாயே திறக்கவில்லை.... சிரித்துவிட்டு தன் பைக்கை எடுத்து கிளம்ப முயன்றபோது பின்னால் ஒரு குரல் அவனை அழைத்தது.....

பிரகாசின் குரல் போல இருந்தது, ஆனாலும் அவன் எப்படி பேசுவான்? என்ற குழப்பத்தோடு திரும்பியவனுக்கு மேலும் அதிர்ச்சிதான்..... அது ஒரு மறைவான இடம் என்பதால், ஓடி வந்த பிரகாஸ் அருனின் இதழில் ஆழ முத்தம் கொடுத்தான்.... திகைத்து நின்ற அருணுக்கு ஒன்றும் புரியவில்லை..... கொஞ்சம் நிதானித்த பின் அருண், "டேய்.... என்ன செய்ற?.... நம்ம டீலிங்கை மறந்துட்டியா?...... இனி நமக்குள்ள அவ்ளோதாண்டா" என்றான்..... மெல்ல சிரித்த பிரகாஸ், "சார், இப்போ மணி 6 .... இந்த நேரத்தோடு நீங்க சொன்ன கணக்கு ஒரு வருஷம் முடியுது....... ஒரு வருஷம் எவ்வளவு கஷ்டப்பட்டு அமைதியா இருந்தேன் தெரியுமா?.... அதான் ஒரு நிமிஷம் கூட பொறுக்காமல் கிஸ் பண்ணிட்டேன்.... ஆமா, ஒரு வருஷமா வேற யாருக்கும் கிஸ் கொடுக்கல போல இருக்கே...." என்று சீண்டினான் பிரகாஸ்......
"டேய் சும்மா இருடா...... இந்த கணக்கை மறந்துட்டு இன்னைக்கு உன்கிட்ட மாட்டிகிட்டேண்டா..... சரி, நான் கிளம்புறேன்" என்றான் அருண்....
"வாங்க கிளம்புவோம்" என்றவாறே அருணுடன் வண்டியில் ஏறினான்..... "டேய் என்னடா நீயும் வண்டில ஏறுற?..... நான் வீட்டுக்கு போறேன்..... நாளைக்கு பார்க்கலாம்" என்றான் அருண்.... அருண் வாய்தான் அவ்வாறு கூறியதே தவிர மனம் பிரகாஸ் தன் வீட்டிற்கு வரவேண்டும் என்றுதான் துடித்தது..... ஆனாலும் பிரகாஸ் மறுக்கவே , அவனை அழைத்துக்கொண்டு கிளம்பி தன் வீட்டிற்கு சென்றான் அருண்.... செல்லும் வழியெல்லாம் வானத்தில் பரப்பதைப்போல உணர்ந்தான் அருண்..... பிரகாஸ் இவ்வளவு நெருக்கத்தில், அந்த மார்கழி மாத குளிரை மறக்கடிக்கும் வெப்பத்தை, சூட்டினை பிரகாசின் தழுவல் அருணுக்கு அளித்தது.... வயிற்ரோடு கட்டிப்பிடித்து அருணை மென்மேலும் இன்பத்தை இழைத்துக்கொடுத்தான் பிரகாஸ்...... அப்படியே வீட்டிற்கு சென்றதும், இவர்கள் இருவரையும் பார்த்த ராகவன் ஆச்சரியத்தில் அதிர்ச்சியாகி நின்றான்...... பார்த்த மாத்திரத்தில் ராகவனுடன் நெருங்கி பழகிவிட்டான் பிரகாஸ்.... ராகவனை வம்பிழுத்து அந்த இடத்தை கலகலப்பூட்டினான் பிரகாஸ்.... நேரம் ஆனதால் விடுதிக்கு செல்ல வேண்டும் என்பதால் பிரியா விடையோடு அருண் கொண்டு சென்று கல்லூரி விடுதியில் விட்டான்...... விடுதியில் இறங்கிய பிரகாஸ், "அப்புறம் நீங்க இன்னும் சொல்லவே இல்லையே?" என்றான் அப்பாவியாக......
"என்ன சொல்லணும்?" என்று தெரியாதவனைப்போல நடித்தான் அருண்.....
"ஒரு வார்த்தை கேட்க  ஒரு வருஷம் காத்திருந்தேன்...." என்று பாடி அந்த இக்கட்டான சூழலிலும் சிரித்தான் பிரகாஸ்.....



"ஓ... அதை சொல்றியா?.... அதை நாளைக்கு சொல்றேன்" என்ற அருணை முறைத்த பிரகாஸ், "ஒரு வருஷம் காத்திருந்த என்னைய ஒரு நாள் காக்க வச்சு பாக்குறீங்களா...... சரி நீங்க நாளைக்கு சொல்லிக்கோங்க, நான் இன்னைக்கே சொல்லிடுறேன்...... ஐ லவ் யூ அருண்" என்றவாறே அருனின் இதழ்களில் இச் பதித்தான் பிரகாஸ் .....
விளக்கிவிட்ட அருண், "டேய்.... சும்மா சும்மா கமல் மாதிரி முத்தம் கொடுத்திடுற.... உன்கிட்ட பேசுறப்போ இனி நான் மாஸ்க்  போட்டுட்டுதான் பேசணும் போல" என்று சிரிக்க, பிரகாஸ், "பரவாயில்லையே, நீங்களும் காமடி பண்றீங்க..... பாத்துக்கலாம்.... நாளைக்கு வச்சிக்கறேன்" என்றவாறே விடுதிக்குள் சென்றான்.....
வீட்டிற்கு வந்து ராகவனுடன் அருண் தண்ணி ஜோதியில் ஐக்கியமானான்.... ஆனாலும் அருண் இன்னும் சோகமாகவே இருந்ததை கவனித்தான் ராகவன்.....
"என்னடா இப்பவும் சோகமாவே இருக்க?..... அதான் நீ நினச்ச மாதிரியே எல்லாம் நடக்குதே, அப்புறமும் என்னடா பிரச்சினை உனக்கு" என்று தோளை தொட்டான் ராகவன்.....
குழப்பத்திலிருந்து மீளாதவனாக அருண், "ஒரே குழப்பமா இருக்குடா.... நாளைக்கு அவன்கிட்ட நான் என்ன பதில் சொல்றதுன்னே தெரியல...." என்றான்....
"இன்னும் என்னடா உனக்கு குழப்பம்?..... அவனை விட நல்ல பய்யன் உனக்கு கிடைக்க மாட்டான்.....ஜாலியான ஆளு, நல்ல அம்சமான உடலமைப்பு,  உன் மேல பைத்தியமா இருக்கான், உனக்கும் அவனை பிடிச்சிருக்கு..... அப்புறம் என்னதான் உனக்கு குழப்பம்" என்றான் ராகவன்.....
கொஞ்சம் தயங்கிய அருண், சிறிது நேரம் கழித்து," கார்த்தி..... " என்று தயங்கியபடி கூறி பேச்சை  நிறுத்தினான்.....
சிறிது யோசித்த ராகவன், "டேய் இன்னுமா அவனை நியாபகம் வச்சிருக்க?.... அதெல்லாம் எல்லார் வாழ்க்கையிலும் நடக்குரதுதாண்டா...... யாருக்குத்தான் முதல் காதல் இல்லைன்னு சொல்லு...... நிச்சயம் அவன் இந்நேரம் நல்லபடியா இருப்பாண்டா...... எட்டு வருஷம் கழிச்சு, இன்னமும் அவன் ஞாபகமாவா இருக்க?..... விடுடா" என்று எவ்வளவோ ஆறுதல் கூறியும் அருண் மனதில் அந்த குழப்பம் நீங்கியதாக தெரியவில்லை.....

நிதானமாக யோசித்த ராகவன், "சரிடா..... இன்னும் ஒரு வாரம் நல்லா யோசி..... எட்டு வருஷத்துக்கு முன்னாள் பழகிய, இப்போ எங்கேயோ இருக்குற கார்த்தி முக்கியமா?.... உனக்காகவே வாழுற பிரகாஸ் முக்கியமான்னு நல்லா யோசி..... அதுவரை நிச்சயமா பிரகாஸ் தொந்தரவு பண்ணாமல் நான் பார்த்துக்கறேன்....." என்ற ராகவனின் யோசனை ஏற்கும்படியாக இருந்ததால் கொஞ்சம் நிம்மதியானான் அருண்...... ஒரு வாரம் ஒரு முடிவை சொல்லாமல் தள்ளிவிடலாம் , அதற்கு பிறகு என்ன செய்வது? என்று யோசித்தான்..... இந்த ஒரு வாரத்திற்குள் எப்படியாவது கார்த்தியை பார்த்துவிட்டால் தன் முடிவை எளிதாக சொல்லிடலாம் என்று நினைத்தான்  அருண்..... ஆனால் எட்டு வருடங்களாக பார்க்காத கார்த்தியா இந்த ஒரு வாரத்தில் பார்த்திட போறேன் என்ற விரக்தியும் மனதில் எழாமல்  இல்லை..... ஆனாலும் ஒரு வாரத்திற்குள் ஏதோ ஒரு ஆச்சரியம் நிச்சயம் நிகழும் என்று காத்திருக்க தீர்மானித்தான் அருண்...... ஆழ யோசித்தபடி உறங்கிவிட்டான் அருண்..... மறுநாள் காலை அருணை பார்க்க வந்த பிரகாசை தனியே அழைத்த ராகவன் ஒரு வார காலம் அருணுக்காக பொருத்திருக்குமாறு கூறினான்..... குழப்பமான பிரகாஸ், "எதுக்காக சொல்றீங்க?.... என்ன பிரச்சினை?" என்றான்....
"ஒருவாரம் போருத்துக்கொப்பா.... அதுக்குள்ள எல்லாம் நல்லபடியா நடக்கும்......அதுவரை காத்திருக்க முடியாதா உன்னால?" என்றான் ராகவன்....
"அண்ணே, ஒரு வாரம் இல்ல, இன்னும் ஒரு வருஷம் வேணும்னாலும் நான் அவருக்காக காத்திருக்கேன்.... ஆனால், எதுக்காகன்னு காரணம் மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்" என்று பல முறை கெஞ்சிய பிரகாஸ் பேச்சை தட்ட முடியாமல் சொல்ல தொடங்கினான் ராகவன்...... கதை இப்போது எட்டு வருடங்களுக்கு முன்னாள் பயணிக்கிறது.....
திருச்சியில் உள்ள பல கல்லூரிகளின் நாட்டு நலத்திட்டப்பனிகள் குழுவின் சார்பாக ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு உதவிகள் செய்திட தன்னார்வம் கொண்ட கல்லூரி மாணவர்கள் வந்தனர்..... திருச்சியின் எல்லையோர கிராமம் என்பதால் பெரிய வசதிகள் எதுவும் இருக்காது என்றாலும் உண்மையான தொண்டுள்ளத்தோடு அங்கு சில மாணவர்கள் வந்திருந்தனர்...... அவர்களில் ஒருவன் தான் கார்த்தி ..... பிறர் மீது அன்பு செலுத்துவதிலும், பரிதாபப்படுவதிலும், மனித நேயத்திலும் அவ்வளவு நல்லவன்..... அதிர்ந்து அடுத்தவர்களை பேசக்கூட மாட்டான்...... காவல் துறையில் சேர்வதுதான் இவன் வாழ்வின் ஒரு உயர்ந்த லட்சியம்... அதனால் அதற்கேற்ப உடல் வாகு. நல்ல உடற்கட்டுடன் இருக்கும்..... திருச்சியின் நடுத்தர குடும்பத்து பய்யன்...... தந்தை காவல் துறையில் இருக்கும்போது இறந்துவிட்டதால், காவல் துறை மீது அவ்வளவு பிடிப்போடு இருந்தவன்.....அவன் மனம் போலவே, முகமும் அவ்வளவு அழகாக முழுமதியை போன்று இருக்கும்...... ஒப்பனையே தேவைப்படாத ஒப்பற்ற முகத்தோன் அவன்...... யார் எது சொன்னாலும் அதை எளிதில் நம்பும் இளகிய மனத்தவன்......  இப்படி உண்மை உள்ளத்தோடு பணிகளை செய்துகொண்டிருக்கும்போதே, அதற்கு நேரெதிராக ஒரு கூட்டம் மரத்தடியிலோ, வீட்டு தின்னைகளிலோ அமர்ந்து அரட்டை அடிப்பதும், சீட்டு விளையாடுவதுமாக இருக்கும்...... கொஞ்சம் உற்று நோக்கினால் அதில் நம் நாயகன் அருணும், ராகவனும் இருப்பார்கள்...... எட்டு வருடத்திற்கு முன்னாள் என்பதால் அருண் இன்னும் இளமை முறுக்கோடும், திமிரோடும் இருந்தான்.....
அருணின் அழகால் மயங்காத ஆளே இல்லை எனும் அளவிற்கு அவன் இருந்தான்...... பதின் வயதிற்கே உரித்தான அந்த அழகு அருணுக்கு இன்னும் மெருகூட்டியது..... அரும்பிய மீசை, வளவளப்பான உடல், காந்தர்வ முகம், காணக்கிடைக்காத குறிஞ்சி மலரைப்போன்ற அழகன்....

பெண்களிடம் பேசும்போது எரிந்து விழுவான், எப்போதும் கொஞ்சம் திமிரோடு திரிவான்  என்பதால் ஒரு கூட்டம் அவனை தலைவனாக ஏற்றது..... வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்கனும் என்பதுதான் உயர்ந்த லட்சியம் இவர்களுக்கு...... தான் அரசியல்வாதியாக ஆகி கோடி கோடியாக கொள்ளை அடிக்கணும் என்ற உயரிய நோக்கத்தில் இருப்பவன் அருண்...... ஒரு மாதம் அங்கு இருக்க வேண்டும் என்பதால் அங்கிருந்த பள்ளிக்கூடம் மற்றும் சமுதாயக்கூடத்தில்தான் தங்க வேண்டும்...... ஆனால் அருண் மற்றும் அவன் நண்பர்கள் ஒரு சிலர் தினம்தோறும் தங்கள் பைக்களில் வீட்டிற்கு சென்று வந்தனர்..... பத்து நாட்கள் கழிந்தது...... தான் நினைத்தால் மன்மதனையும் மயக்கிவிடுவேன் என்று நினைத்த அருணுக்கு கார்த்தி மீது ஒருவித ஈர்ப்பு வந்தது..... பலரும் தன்னுடன் உறவு கொள்ள நினைக்கும்போது தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத கார்த்தி மீது சிறிது கோபமும் இருந்தது...... எப்போதுமே எதிர் எதிர் துருவங்கள்தான் ஈர்க்கும் தன்மை உடையது..... அதனால் தன் குணங்களுக்கு நேரெதிராக இருந்த கார்த்தி மீது அருணுக்கு ஈர்ப்பு இருந்ததில் ஆச்சரியம் இல்லைதான்..... பத்து நாட்களில் கார்த்தி அருணை ஏறெடுத்து  பார்க்கவில்லை என்றபோது தன் அழகின் திமிர் அவனை என்னவெல்லாமோ செய்தது..... இதை யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை .... அருணுக்கும் ராகவனுக்கும் எப்போதும் ஒரு டீல் இருக்கும்...... அதை எளிதா சொல்லனும்னா சிங்கத்திற்கும் நரிக்குமான டீல் அது...... அதாவது காட்டில் சிங்கம் பசிக்கும்போது வேட்டையாடி இறைச்சியை உண்ணும்..... ஆனா அதன் பசி சீக்கிரம் அடங்கிவிடும்.....மீதம் சிங்கம் வைக்கும் அத்தனை இறைச்சியையும் நரிதான் தின்னும்.... அடுத்தமுறை பசிக்கும்போது சிங்கம் புதிதாக வேட்டையாடுமே தவிர பழைய இறைச்சியையோ, இயற்கையாக இறந்த இறைச்சியையோ தின்னாது...... அதைப்போல அருண் ஒருமுறை ரசித்து ருசித்த ஒருவனை அடுத்தமுறை கண்டுகொள்ள மாட்டான்..... அப்படி கைவிடப்படும் நபர்களை கரம் கொடுத்து தூக்குகிறேன் என்று சொல்லி அவர்களை உறவாடுவது ராகவனின் வேலை..... அதை பெரிதாக அருண் கண்டுகொள்ள மாட்டான்..... எப்போதாவது சில ஐடியாக்களை மட்டும் யாரையாவது வழிக்கு கொண்டுவர தருவது ராகவனின் வழக்கம்.....ஆனால் கார்த்தியை பற்றி ராகவனிடம் கூட சொல்லவில்லை அருண்...... தனக்கு மட்டுமே கார்த்தி வேண்டும் என்று மிகவும் தீவிரமாக இருந்தான் அருண்..... திட்டங்களை தீட்ட தொடங்கினான் அருண்..... ஒருநாள் கார்த்தியின் ஆசிரியர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது.... (அப்போதுதான் அலைபேசிகள் பயன்பாட்டிற்கு வந்த நேரம்).....  கொஞ்சம் பதற்றமாக வந்த ஆசிரியர், "கார்த்தி, நீ உடனே கே.எம்.சி ஹாஸ்பிட்டல் போ..... உங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம்..... ஹாஸ்பிட்டல்லேந்து  போன் வந்துச்சு......" என்றார்..... பதற்றமானான் கார்த்தி..... தந்தை இறந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது....... தனக்கு இப்போது இருக்கும் ஒரே ஆதரவு அம்மாதான் எனும்போது இன்னும் அழுகை வந்தது......... அடிக்கடி நெஞ்சு வலிக்குதுனு சொல்லும் அம்மாவை எவ்வளவு வற்புறுத்தியும் மருத்துவமனைக்கு அழைத்து மறுத்துவிடுவார்...... இப்போ என்ன ஆனது என்று புரியவில்லை கார்த்திக்கு...... தன் வீட்டு தொலைபேசிக்கு பலமுறை தொடர்புகொண்டும் அதை யாரும் எடுக்கவில்லை என்றதும் தன் கவலை இன்னும் அதிகமானது  கார்த்திக்கு...... கண்களில் இருந்து நீர் ஒரு பக்கம் கொட்டியது , ஆனாலும் செய்வதறியாது திகைத்து நின்றான் கார்த்தி.... கொஞ்சம் மற்ற மாணவர்களிடம் பேசிய ஆசிரியர் பைக் இருக்கும் மாணவர் யாரையாவது அழைக்க, எப்போதும் ஒதுங்கியே நிற்கும் அருண் அன்று முதல் ஆளாக நின்றான்..... அருணை பார்த்ததும் ஒரு பக்கம் மனம் மறுத்தாலும், வேறு வழியின்றி வண்டியில் ஏறினான் கார்த்தி........ அருனைப்பற்றி பலவாறும் பலரிடத்திலும் அருண் கேள்விப்பட்டிருந்ததால்தான் அந்த ஒரு சிறு தயக்கத்திற்கு காரணம்..... ஆனாலும் அந்த நேரத்தில் உதவி செய்யும் நபரைவிட, செய்யும் உதவிதான் முக்கியமாக பட்டது கார்த்திக்கு......





.செல்லும் வழியில் பைக் கண்ணாடி வழியாக கார்த்தியை கவனித்தான் அருண்.... கண்களிலிருந்து கொட்டிய நீர் அவன் துடைக்க கூட நேரமில்லாமல் கொட்டியது...... சிறிது தூரம் சென்றபிறகு அருண், "பயப்படாத கார்த்தி..... அம்மாவுக்கு ஒன்னும் ஆகிருக்காது....... அழாதடா....." என்று ஆறுதலான  வார்த்தைகள் கூறினான்..... ஆனால் அதை கேட்கவும், அதற்கு பதில் கூறவும் நிலையில் கார்த்தி இல்லாததால் அமைதியாகவே வந்தான் கார்த்தி..... தன் மனதிற்குள் கார்த்தி இப்போது கொஞ்சம் ஆணவக்காரன் போல தோன்றியது அருணுக்கு.... ஆறுதல் வார்த்தை கூறும்போதுகூட மறுபேச்சு பேசாமல் வருவதில் அருணின் கோபம் தான் அந்த எண்ணத்திற்கான காரணம்...... அதற்கு மேல் எதுவும் பேசாமல் மருத்துவமனைக்கு சென்றனர் இருவரும்..... எவ்வளவோ தேடியும் அப்படி யாரும் அங்கு அனுமதிக்கப்படலை என்றும், அந்த போன் கால் அங்கிருந்து போகவில்லை என்றும் கூறவே குழப்பத்தில் இருந்த கார்த்திக்கு அருண், "வேற யாரோ தவறா தகவல் கொடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன் கார்த்தி..... வீட்ல வேணும்னா போயி பாரேன்" என்றதும் அதற்கும் பதில் அளிக்காமல் தலையை மட்டும் அசைத்தபடி ஒப்புக்கொண்டான் கார்த்தி..... இருவரும் கார்த்தியின் வீட்டிற்கு சென்றனர்......
வீட்டிற்கு சென்றதும் அவசர அவசரமாக உள்ளே விரைந்து ஓடினான் கார்த்தி...... "அம்மா அம்மா" என்று பதற்றத்தில்  அலறியபடியே உள்ளே சென்றான்....
பின்பக்க வாசலிலிருந்து கார்த்தியின் அம்மா வந்ததை பார்த்த பின்னர்தான் கார்த்தி இயல்பு நிலைக்கு வந்தான்..... கண்களில் கண்ணீரும், உடல் முழுக்க வியர்வையும் , முகத்தில் பதற்றமும், உடலில் சோர்வும் என்று கார்த்தியை பார்த்ததும் அவன் அம்மா பதறினார்..... "என்னப்பா ஆச்சு?.... ஏன் இப்படி இருக்க?.... உடம்புக்கு எதுவும் சரி இல்லையா?..... சொல்லுடா...." என்று முகத்தை தன் சேலை நுனியால் துடைத்தபடி கேட்டார் அம்மா..... கார்த்தியின் பேச்சை கூட எதிர்பாராமல் ஓடி சென்று தண்ணீர் கொடுத்து குடிக்க சொன்னார் அம்மா..... கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறிய பின் "அம்மா, உனக்கு உடம்பு சரி இல்லைனும், ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கதாவும் எங்க சாருக்கு போன் வந்துச்சும்மா...... நான் வீட்டு போனுக்கு பல தடவை போன் பண்ணியும் நீ எடுக்கல..... அதனாலதான் கிளம்பி வந்தேன்" என்று அம்மாவின் மடியில் படுத்தவாறு அழுதான் கார்த்தி..... "அட லூசுப்பயலே.... இதுக்காகவா இவ்வளவு பதற்றமான..... நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்..... ரேசன் கடைக்கு போயிருந்தேன்.... அதான் நீ போன் பண்ணையில நான் எடுக்கல...... நம்ம வீட்டு போன் எடுக்கலைனா நீ பக்கத்து வீட்டு சித்ரா வீட்டு போனுக்கு பண்ணி கேட்டிருக்கலாம்லடா?" என்றார் அவன் அம்மா....



 "அவங்க நம்பர் எனக்கு தெரியாதும்மா...... இல்லைனா கேட்டிருப்பேன்" என்றான் கார்த்தி....
"சரி விடு...... இனியாவது அவங்க நம்பரை வாங்கிட்டு போ.... ஆத்திர அவசரத்துக்கு பயன்ப்படும்ள..... ஆமா, நீ எப்படிடா இவ்வளவு சீக்கிரமா வந்த?" என்றார் அம்மா.....
அப்போதுதான் கார்த்திக்கு அருனின் நினைவே வந்தது..... தன்னை வாசலில் இறக்கிவிட்டு வெளியே நின்றானே என்று யோசித்தபடியே சென்று பார்த்தான் .... அருண் அங்கு இல்லை..... இவ்வளவு கலவரங்களை பார்த்த பின்பு இங்கு இருந்திருக்க மாட்டான் என்று ஊகித்தது சரியாக இருந்தது..... இவ்வளவு உதவி செய்தவனுக்கு ஒரு நன்றி கூட சொல்ல முடியாதது அவன் மனதிற்குள் உறுத்தியது...... கார்த்தியை வீட்டு வாசலில் இறக்கிவிட்ட பின்பு சிறிது நேரம் நடந்ததை கவனித்தான் அருண்...... எப்படியும் கார்த்தி தன்னை கண்டுகொள்ள மாட்டான், அவன் அழுத்தகாரனாச்சே என்று நினைத்தபடி மீண்டும் கேம்ப் நடந்த இடத்திற்கு கிளம்பிவிட்டான் அருண்...... தான்தான் அப்படி ஒரு பொய்யான தகவலை கார்த்தியின் ஆசிரியருக்கு தகவல் தந்தது என்பது எவருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொண்டான் அருண்.... இவ்வளவு செய்தும் கார்த்தி தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாதது அருனின் மனதை ஏனோ உறுத்தியது..... மறுநாள் காலை வழக்கம்போல நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தான் அருண்...... அப்போது ராகவன், "ஏண்டா மச்சான், இப்போலாம் நீ சமூக சேவையெல்லாம் பயங்கரமா செய்றியாமே?" என்று கண்ணடித்தான்..... புரிந்தும் புரியாதபடி, புருவத்தை உயர்த்தி "என்னடா சொல்ற?..... நாமதான் வந்ததுலேந்து ஒன்னும் செய்யலையே....."என்றான்அருண் ....
"என்னடா அப்படி சொல்லிட்ட..... நீ யாரோ ஒரு பையனோட பைக்ல பறந்ததா தகவல் வந்துச்சே.... அதைப்பத்தி நீ இன்னும் வாயே திறக்கலையே?" என்றான் ராகவன்.....
"அதெல்லாம் ஒன்னுமில்லடா...... ஏதோ அவசரம்னு உதவி கேட்டான்.... பார்க்க பாவமா இருந்துச்சு...... அவனை இறக்கி விட்டனா, அவன்பாட்டுக்கு வழிய ஆரமிச்சுட்டாண்டா.....எனக்கு சுத்தமா பிடிக்கல.... அப்புறம்தான் தெரியுது, அவன் உதவி கேட்டதே என்னை மடக்கத்தான்னு..... நான் கண்டுக்கவே இல்லையே" என்று கோர்வையாக தன்னால் முடிந்த அளவு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டான் அருண்.....
இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அருணுக்கு பின்னால் யாரோ அவனை அழைத்தது போல இருந்ததால் திரும்பி பார்த்தான் அருண்
கார்த்தி அங்கு நின்றான்... கொஞ்சம் அதிர்ச்சி, நிறைய மகிழ்ச்சியோடு சிரித்தபடி "என்ன கார்த்தி?... அம்மா நல்லா இருக்காங்களா?... அதான் சொன்னேன்ல, அவங்களுக்கு ஒன்னும் ஆகாதுன்னு" என்று கூறினான் அருண் ....
"ரொம்ப நன்றி அருண்..... நீ செஞ்சது பெரிய உதவி.... அப்புறம் சாரி.... நீ அவ்வளவு பேசியும் அந்த பதற்றத்துல எனக்கு பேச்சு வரல..... வீடு வாசல் வரைக்கும் வந்த உன்னைய மறந்துட்டு நான் என் வேலைலையே இருந்துட்டேன்...... ரொம்ப சாரி" என்று கூறி முடித்தான் கார்த்தி..... சுற்றியுள்ள நண்பர்கள் பார்த்த பார்வையில் அருண் பஸ்பமாகிவிடும் அளவிற்கு ஆகிவிட்டான்.... ஆனாலும் கார்த்தியை சமாளித்து எப்படியோ அனுப்பிய பிறகு வேறு பேச்சை நண்பர்களிடம் திசை திருப்பினான்..... எல்லோரும் மொத்தமாக அடித்ததில் உடலெங்கும் வலியானது..... இது அவனுக்கும் ஆச்சரியம், அவன் நண்பர்களுக்கும் ஆச்சரியம்தான்..... அருணாக சென்று இந்த அளவிற்கு யாரிடமும் பேசியதில்லை, பழகியதில்லை ..... இந்த அளவிற்கு கார்த்தி மேல் உண்டான பாசத்தால் சிலர் பொறாமை கூட பட்டனர்......இரண்டு  நாட்கள் இப்படியே கழிந்தது......
அவ்வபோது பார்த்து சிரிப்பதும், சம்பிரதாயமான பேச்சுக்களும் மட்டும் அதுவரை இருதது அருணிடம் கார்த்திக்கு..... இப்போதெல்லாம் அருண் வீட்டிற்கு செல்வதில்லை.... மற்ற மாணவர்களுடன் சமுதாய கூடத்திலேயே தங்கி விடுகிறான்..... அப்படி ஒருநாள் தனிமையில் அருண் அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது கார்த்தி அவனருகில் அமர்ந்தான்.... கார்த்தியை பார்த்ததும் மகிழிச்சியானான் அருண்.... மெல்லிய சிரிப்பை உதிர்த்த கார்த்தி, "என்ன அருண், இப்போலாம் வீட்டுக்கு போறதில்லையா?.... உங்க பசங்கல்லாம் போய்ட்டாங்க போல" என்றான்.... அதை ஆமோதித்தவனைப்போல அருண், "ஆமா கார்த்தி, இப்போலாம் அவனுக கூட இருக்கவே போர் அடிக்குது... அதான் " என்றான்.....
சிரித்த கார்த்தி, "எப்பவாச்சும் சும்மா இருந்தா போர் அடிக்காது , எப்பவுமே சும்மா இருந்தா போர் அடிக்கத்தானே செய்யும்..... நாம இங்க வந்து ரெண்டு வாரம் ஆகப்போகுது, இதுவரைக்கும் நீ எதுவும் வேலை பார்த்து பாக்கவே இல்லையே நான்...." என்றான்....


கொஞ்சம் பதட்டமான அருண், "எனக்கு ஆசைதான் கார்த்தி..... ராகவனும் அந்த பசங்களும்தான் விட மாற்றானுக..... இனிமே பாக்குறேன்..... நீ ஏண்டா இவ்வளவு மெனக்கட்டு வேலை பார்க்குற.... இதுல என்ன லாபம் உனக்கு?" என்றான் ....
"லாபம் நஷ்டம் பார்த்து இதெல்லாம் செய்றதில்லை அருண்..... மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்குது.... இருந்தாலும் இதுல எனக்கு ஒரு லாபமும் உண்டுதான் அருண்.... எனக்கு போலிஸ் டிப்பார்ட்மண்டல  சேரணும்னு பெரிய கனவு..... அதனால இதைப்போன்ற கேம்ப் சர்ட்டிபிகட் வாங்கி வச்சுக்குவேன்.....எப்பவாச்சும் யூஸ் ஆகும்ல..... சரி விடு..... உனக்கு என்ன ஆசை?" என்றான் கார்த்தி.....
"ஆசை நிறைய இருக்கு...... பெரிய அரசியல்வாதியா ஆகணும், நிறைய சம்பாதிக்கணும், மெரீனா பீச் லேந்து நம்ம காவிரி ஆறு வரை எல்லாத்தையும் வாங்கணும்...... இன்னும் நிறைய சொள்ளலாம்டா" என்று சிரித்தான் அருண்..... அருனின் பேச்சை வெகுவாக ரசித்தான்..... அந்த நிலவு ஒளியில் அருனின் மீது உண்டான ஈர்ப்புக்கு பெயர் மட்டும் புரியவில்லை அவனுக்கு...... வெகுநேரம் பேசினார்கள் இருவரும்.... நள்ளிரவை தாண்டியும் பேசியதை அந்த நிலவு மட்டும் வேடிக்கை பார்த்தது..... இந்த காணக்கிடைக்காத ஜோடி பொருத்தத்தை நட்சத்திரங்கள் கூட கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தன....... ஆனால் இப்போதுவரை அருனின் மனதிற்குள் எப்படியாவது ஒரு முறை கார்த்தியை அனுபவிக்கனும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது..... இவை எதுவும் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அருனின் வலையில் விழ தொடங்கினான் கார்த்தி..... மறுநாள் காலை மற்றவர்கள் வேலை பார்க்கும் முன்னரே அருண் சுண்ணாம்பு கலவையை கொண்டு சமுதாய கூடத்தினை வெள்ளை  அடிக்க  தொடங்கினான்..... அங்கிருந்த அத்தனை மாணவர்களும் அதை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தார்கள்..... அந்த நேரம்தான் ராகவனும் அவன்  நண்பர்களும் அங்கு வந்தார்கள்..... பதறிய ராகவன் ஓடி சென்று அருணிடம், "டேய் இதுனாலதான் உன்னைய நைட் இங்க தங்க வேண்டாம்னு சொன்னேன்.... பார்த்தியா உன் மேல ஏதோ ஆவி இறங்கி வேலையெல்லாம் பார்க்குது" என்றான்.....
உடனே அருண் , கார்த்திக்கு கேட்கும்படி, "டேய் இங்க சாப்பிடுற சாப்பாட்டுக்காவது எதாச்சும் வேலை செய்யுங்கடா..... இதெல்லாம் புன்னியம்டா...." என்றான்.... அதிர்ச்சியான ராகவன், "அடப்பாவி.... வந்த முதல் நாளே வேலை பார்க்கப்போன எங்க எல்லாரையும், இது என்ஜாய் பண்ற வயசு, வேலை பார்க்கலாம் இன்னும் வயசு இருக்குனு சொல்லி தடுத்தது நீதான்.... இப்போ நீ எங்கள சொல்றியா?..... மச்சான், ஸ்நாக்ஸ் லாம் வாங்கிட்டு வந்துட்டேன்.... இன்னைக்கு மட்டும் சீட்டு விளையாண்டுட்டு நாளைலேந்து வேலை பார்ப்போமே" என்றான்.....

 ராகவன் கையில் இருந்த நொறுக்கு தீனிகளை வாங்கி அங்கிருந்த பள்ளி சிறுவர்களுக்கு கொடுக்க, அவர்கள் சிரித்துக்கொண்டே அதை வாங்கி சென்றனர்..... அதை கொடுத்துவிட்டு கார்த்தியை பார்த்தான் அருண்.... கார்த்தி உதட்டசைவின் மூலம் "THANKS " என்றான்..... அப்படியே கிரங்கிவிட்டான் அருண்...... இருவரும் அப்படி மவுன மொழிகளை பரிமாறிக்கொண்டதை கவனித்துவிட்டான் ராகவன்...... அருனின் அருகில் சென்ற ராகவன், "டேய் உன் போதைக்கு எங்கள ஏண்டா ஊறுகாயா ஆக்குற?.... எப்படியோ அவனை உன் வழிக்கு கொண்டு வந்திட்ட போல..... இருக்கட்டும் அப்போ எனக்கும் ஒரு வாய்ப்பிருக்கு" என்றவனை பளார் என்று அறைவிட்டான் அருண்..... இதை சற்றும் எதிர்பார்க்காத ராகவன் திகைத்து நின்றான்..... மேலும் பேச்சை தொடங்கிய அருண், "இனிமே என் கே வாழ்க்கை பற்றி எதுவும் பேசாத.... என் ரூட்ல தலையிடாத..... நீ மடக்குரவங்கள பத்தி நானும் எதுவும் கேட்க மாட்டேன்" என்றான்.... (இந்த ஒப்பந்தம்தான் இருவரும் காவல் துறையினர் ஆனபிறகு அருண் நினைவு படுத்துவான் என்பது நினைவிருக்க்கலாம்.... ஒருவர் கே வாழ்வு பற்றி மற்றொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள்)..... பின்னர் அருணிடம் மன்னிப்பு கேட்ட பிறகு இருவரும் சமாதானம் அடைந்தனர்..... இப்படியே சில நாட்கள் நல்லவனாக வாழ தொடங்கினான் அருண்..... கார்த்தியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்ற தொடங்கினான்...... அப்போது ஒருநாள் கார்த்தியின் ஆசிரியருக்கு அலைபேசி அழைப்பு வந்தது.....
அழைப்பில் பேசிவிட்டு கொஞ்சம் குழப்பமான முகத்தோடு கார்த்தியை அழைத்தார் ஆசிரியர்...... 
 கார்த்தி வந்ததும், "கார்த்தி மறுபடியும் அதே மாதிரி ஒரு போன் கால் வந்திருக்கு..... உங்க அம்மாவுக்கு  சீரியஸா இருக்குன்னும், அவங்கள கவர்மன்ட் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கதாவும் சொல்றாங்க.... உங்க பக்கத்துவீட்டுக்காரங்க மூலமா நம்ம காலேஜுக்கு தகவல் வந்து, இப்போ காலேஜ்லேந்து எனக்கு போன் பண்ணினாங்க...... இதை நம்புறதா வேண்டாமான்னு தெரியல....நீ பதறாம பார்த்துட்டு வா" என்றார்.... தலை சுற்றியது கார்த்திக்கு..... தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று தன்னையே நொந்துகொண்டான்......
.யாருக்கும் எப்போதும் மனதளவில் கூட தீங்கு நினைக்காத தன்னிடம் இப்படி யார் விபரீத விளையாட்டை விளையாடுவது என்று புரியாமல் தன்னை நொந்துகொண்டான்..... அம்மா சொன்னபடி பக்கத்து வீட்டுக்காரர்களின் தொலைபேசி என்னையாவது வாங்கி வைத்திருக்கலாமே?..... இப்படி அவசர காலங்களில்தான் அம்மா சொன்னது விளங்குது என்று மனதின் என்ன ஓட்டங்கள் எங்கெங்கோ சென்றது...... அந்த குழப்பங்களுக்கு மத்தியிலும் அவன் கண்கள் தேடியது அருணைத்தான்.... அருண் அப்போதுதான் விஷயம் கேள்விப்பட்டு வந்தான்.... கார்த்தி கேட்டுக்கொண்ட உடன் இருவரும் பைக்கில் கிளம்பினர்.... செல்லும் வழியெல்லாம் இன்று கார்த்தி பேசிக்கொண்டே வந்தான்..... அருணால் பதில் கூற முடியாமல் வந்தான்... "ஏன் அருண் எனக்கு மட்டும் இப்படிலாம் நடக்குது?.... என்னைய இப்படி அழ வச்சு பாக்குறதில யாருக்கு என்ன லாபம்?... என் மேல கோபம் இருந்தா என்னை நேரா வந்து அடிக்கலாம்ல, ஏன் இப்படி உயிரோட கொல்றாங்க என்னைய...." என்று புலம்பல்கள் பதிலைக்கூட கவனிக்காமல் வந்து விழுந்தன..... இன்றைக்கு அருணால் ஆறுதல் கூற கூட முடியவில்லை.... கடந்தமுறை தான் செய்த காரியம் அது என்பதால் , நம்பிக்கையோடு தைரியம் கூறினான்.... ஆனால் இம்முறை எந்த நம்பிக்கையில் அவனுக்கு ஆறுதல் கூறுவது.... முன்னர் செய்தவன்தான் இப்போதும் செய்கிறான் என்ற சந்தேகம் கார்த்திக்கு இருந்தது... ஆனால் இம்முறை தான் எந்த காரியமும் செய்யவில்லை எனும்பொழுது கார்த்தி விடும் ஒவ்வொரு துளி கண்ணீரும் அவன் மனதில் ஈட்டி போல குத்தியது..... இம்முறை நேராக வீட்டிற்கு செல்லும்படி சொன்னான் கார்த்தி..... அம்மாவிற்கு எதுவும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையில் அப்படி கூறினான்.... பயத்தோடும் பதற்றத்தோடும் அருண் , கார்த்தி வீட்டிற்கு வந்தான்.... வீட்டிற்கு வெளியே கார்த்தியின் மாமா நின்றார்.... அடுத்த தெருவில்தான் இருக்கிறார் என்ற போதிலும் அவ்வளவாக கார்த்தி குடும்பத்தோடு நெருக்கம் இல்லாததால் அவர் அங்கு வருவதே இல்லை.... மாமா உடன் சில உறவினர்களும் அங்கு நின்றனர்..... கார்த்திக்கு இதயம் இடி போல துடித்தது.... கார்த்தியை பார்த்ததும் அவன் மாமா அருகில் வந்து கட்டிப்பிடித்து அழ தொடங்கினார்..... வீட்டிற்குள் இருந்த பல உறவினர்களும் வெளியே வந்து அழுதபோதுதான் கார்த்தி உண்மையை உணர்ந்தான்.
"மாப்ள, உங்கம்மா நம்மையெல்லாம் விட்டுட்டு போய்டுச்சுடா..... நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரில சேர்த்தாகலாம்......  கடைசில நான் போயி பாத்தப்போ பொனமாத்தாண்டா கெடந்துச்சு..... அது நல்லா இருக்கயில நாலு சீலை கூட வாங்கிக்கொடுக்க முடியாத வக்கத்தவனா போயிட்டேண்டா......இப்போ மொத்தமா போயிட்டாளே...... இருந்தவரைக்கும் யாரையும் எதிர்பார்க்காம வாழ்ந்தா.... இறக்குரப்போ கூட யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம்னு நினைச்சிட்டா போல " என்று புலம்பிய வார்த்தைகள் கார்த்தியின் காதுகளில் கொதிக்கும் எண்ணையை விழுந்தன...... நிலைமையை புரிந்ததும், அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் கிளம்பிவிட்டான் அருண்...... செல்லும் வழியெல்லாம் மனம் வலித்தது.... தான் விளையாட்டாக சொல்லப்போன பொய், இன்று உண்மையாகவே நடந்துவிட்டதே..... கார்த்தியை ஏமாற்றியது தவறுதானோ? என்று உணர தொடங்கினான் அருண்....
 அப்படியே சில நாட்கள் இருந்த கார்த்தியின் நினைவு நாட்கள் செல்ல செல்ல அருணை விட்டு மறைந்துகொண்டே சென்றது..... ஒரு கட்டத்தில் தன் பழைய உற்சாக வாழ்விற்கு திரும்பினான் அருண்... பழயபடி தன் குடும்பத்துடனும் சகஜ நிலைக்கு திரும்பினான் அருண்..... ஒருநாள் அருனின் பாட்டி (அம்மாவின் அம்மா) இறந்துவிட்டதனால்  சொந்த ஊருக்கு சென்றார்கள் அருணும் அவன் குடும்பத்தாரும்.... இறந்தது அவன் பாட்டியே என்றாலும் கூட அந்த இறப்பு அவனை பெரிய அளவில் பாதிக்கவில்லை..... அருனைப்போலவே அவன் அம்மாவும் இறுகிய மனம் படைத்தவர்..... எதற்கும் கலங்காதவர்..... அவர் அழுததை வித்தியாசமாக வேடிக்கை மட்டும் பார்த்தான் அருண்..... ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை..... அவன் பாட்டி இறந்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.... திருச்சி வீட்டிற்கு வந்துவிட்டாகள் அருனின் குடும்பத்தினர்.... ஆனாலும் அருனின் அம்மா இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை..... இவனுக்கு எல்லாமே புரியாததாக இருந்தது.... ஒருநாள் கேட்டே விட்டான் அருண்.... "என்னம்மா நீ எதுக்குமே அழ மாட்ட.... பாட்டி இறந்து இவ்வளவு நாள் ஆனபிறகும் இன்னும் அழறியே..... என்னாச்சும்மா உனக்கு?" என்றான்....
"இன்னும் என்னால அதை மறக்க முடியலடா..... நம்மள விட நம்ம மேல அதிக அக்கறை வச்சிருக்கவங்க அம்மா மட்டும்தான்..... இருக்குறவரை அவங்களோட பெருமை புரியல.... இறந்த பிறகு இப்போவரை அந்த இழப்பை ஏத்துக்க முடியல...." என்றார் அவன் அம்மா....
"அதான் உனக்கு நான், அப்பா எல்லாரும் இருக்கோமே... அப்புறம் ஏன் பீல் பண்ற?" என்றான் அருண்....



"ஆயிரம் பேர் இருந்தாலும் அம்மா ஒருத்தரை யாராலயும் ஈடுகட்ட முடியாது..... அது ஒனக்கு இப்போ புரியாது.... நான் இல்லாதப்போ உனக்கு புரியும்.... இல்லைனா உனக்கு தெரிந்த நண்பர்கள்ல யாருக்காவது அம்மா இல்லைனா அந்த இழப்பை பற்றி கேட்டுப்பாரு.... நிச்சயம் ஒவ்வொரு நிமிடமும் அந்த இழப்பு வாட்டி எடுக்கும்... அப்படிப்பட்ட நண்பர்களை மட்டும் எப்பவும் நீ புன்படுத்திடாதப்பா..... அதுதான் பெரிய பாவம்..." என்று சொன்ன அம்மாவின் கண்களை துடைத்துவிட்டான் அருண்.... அப்படியே அவனை மடியில் சாய்த்த அம்மா கொஞ்சம் மனம் அமைதியானார்.... மடியில் படுத்திருந்த அருனின் கண்களின் ஓரத்தில் நீர் வழிந்ததை அவர் கவனித்திருக்கமாட்டார்..... ஆம், இப்போதுதான் அவனுக்கு கார்த்தியின் நினைவு வந்தது..... தான் எவ்வளவு ஈவு இறக்கம் இல்லாமல் நடந்துவிட்டோம் என்பதை உணர்ந்தான் அருண்.....இதுவரை இப்படி எப்போதும் அவன் மனதில் இவ்வளவு கணம் இருந்ததில்லை.... கண்ணீராக அவன் மன பாரங்கள் கரைந்துகொண்டிருந்தது.......
அடுத்த நாளே கார்த்தி படிக்கும் கல்லூரிக்கு சென்று விசாரித்தான்... ஆனால் கார்த்தி இரண்டு மாதத்திற்கு முன்புதான் கல்லூரியை விட்டு விலகியதாக கூறவே ஏமாற்றமடைந்தான்....  எப்போதோ ஒருநாள் கார்த்தியின் வீட்டிற்கு சென்ற ஞாபகம் இருந்தது.... தேடிப்பிடித்து வீட்டை அடைந்த அருன்க்கு ஏமாற்றம்..... வீடு பூட்டியிருததால் அக்கம்பக்கத்தில் விசாரித்தான் அருண், "கார்த்தி அம்மா இறந்த பிறகு, அவங்க அப்பா வாங்கிய கடனுக்கு பதிலா வீடு, மத்த சொத்தெல்லாம் கடன்காரங்க எடுத்துட்டு போய்ட்டாங்க...... அவனோட மாமாதான் கூட்டிட்டு போனாரு..... நாங்க அவனை பார்த்தே ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு...... பாவம், யார்கிட்டயும் அதிர்ந்து கூட பேசாத புள்ள, அடுத்தவங்க வீட்ல எப்படித்தான் வாழ்க்கையை ஓட்டுதோ" என்று நொந்து கொண்டார்கள்... அக்கம்பக்கத்தினரால் இப்படி பரிதாபப்பட மட்டும்தான் படமுடியும்..... காசு பணம் இருக்கும்வரைதான் சொந்தங்கள் கூட அரவணைக்கும்.... அவனுக்கு கஷ்டம் என்றபோது ஓடி ஒழிந்த தன்னை நிச்சயம் மன்னிக்கவே மாட்டான் கார்த்தி என்று மனம் நொந்துகொண்டான் அருண் .... சில நாட்கள் அந்த பகுதியிலேயே தேடினான்.... தேடிக்கிடைக்காது என்ற ஒரு முடிவு வரும்வரை தேடினான்.....

அப்படி ஒருநாள் தேடும்போது அருனின் கண்களில் சிக்கியத்ட் கார்த்தி அல்ல,
கார்த்தியின் மாமா..... கார்த்தியின் அம்மா இறந்த நாள் அன்று அவரை பார்த்த
ஞாபகம் இருந்தமையால் அவர் அருகில் சென்று கார்த்தியை பற்றி விசாரித்தான்
அருண்...... "சார், என்னைய ஞாபகம் இருக்கா?..... கார்த்தி அம்மா இறந்தபோது
நாந்தான் அவனை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன்" என்று அருண் சொல்லி
முடிக்கும்போது அந்த மனிதரின் கண்களில் கோபம் கொப்பளித்ததை கவனித்தான்
அருண்......"இப்போ அவன் உன்னைய தூதுக்கு அனுப்பி இருக்கானா?...... நன்றி
கெட்ட நாய் அவன்.... இனி அவன் என் வீட்டுக்கு வந்தான்னா கொன்னே
போட்ருவேன்னு சொல்லி வை அவன்கிட்ட " என்று சொல்லி முடிக்கையில் இன்னும்
குழப்பமான அருண் ,"சார் என்ன சொல்றீங்கனு எனக்கு புரியல..... கார்த்தியை
நான் அந்த நாளுக்கு அப்புறம் பார்க்கல .... அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு
வந்தேன்" என்றான் அப்பாவியாக..... கோபம் சற்று தணிந்த அந்த மனிதர் ,
விரக்தியான குரலில், "என் அக்கா மகன்குற  பாசத்தால அவனை என் பொண்டாட்டி
வேண்டாம்னு சொன்னப்பவும் கூட , அதை கேட்காமல் வீட்டுல தங்க வச்சேன்....
ஆனால் அந்த நாய் புத்திய காட்டிருச்சு...... உண்ட வீட்டுக்கு ரெண்டகம்
பண்ணிட்டான்.....இனி நான் செத்தா கூட அவன் என் சாவுக்கு வரக்கூடாது" என்று
அவர் கூறி முடிக்கையில் ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தான்
அருண்....."என்னாச்சு சார்?... என்ன பண்ணினான் அவன்?" என்றான் அருண்.....

சற்று தயங்கியபடி அந்த பெரியவர், குரலை தாழ்த்தி "என் பொண்ணுகிட்டே தப்பா
நடந்துக்க முயற்சி பண்ணிருக்கான் தம்பி......நீயும் அவனை நம்பாத தம்பி.....
அவன் விஷ பாம்பு" என்று கூறியபடி கண்ணீரை துடைத்தபடி தொழில் துண்டை
போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்... அந்த நபர் மறையும் வரை
குழப்பத்திலிருந்து மீளவில்லை அருண்..... அந்த மனிதரின் கண்களில்
பொய்யில்லை என்பதை உணர்ந்தான்.... ஆனால் கார்த்தி அப்படிப்பட்டவன் இல்லை
என்பதில் இன்னும் அதிக உறுதியோடு இருந்தான் அருண்.... அருண் மீது ஏதோ
களங்கம் சுமத்தப்பட்டு துரத்தப்பட்டிருப்பதை உணர்ந்தான்..... குறைந்தபட்சம்
இந்த நேரத்திலாவது அவனுக்கு தோள் கொடுக்க வேண்டுமென இன்னும் தன் தேடலை
அதிகரித்தான் அருண்.... இப்படியே சில நாட்கள் பித்துப்பிடித்தவனைப்போல
அருண் யாரிடமும் அதிகம் பேசாமல் ஏதோ குழப்பத்திளிருந்ததை கவனித்த ராகவன்,
"என்னடா அருண்?... உனக்கு என்னாச்சு?.... நீ சில மாசமாவே சரி இல்ல....
அம்மா கூட ரொம்ப கவலையா இருக்காங்க?.... என்னாச்சு உனக்கு.... என்ன
பிரச்சினை?" என்றான்....

. சில நிமிட மவுனத்திற்கு பிறகு அருண் ,"நீ சொல்றது சரிதான் ராகவா.... எப்பவும் எனக்கு கார்த்தி நினைவாவே இருக்கு.... அவனை பார்க்கணும், பேசணும், அவன் அழரப்போ என் தோள்மேல சாச்சுக்கணும்" என்று முடிப்பதற்குள் குறிக்கிட்ட ராகவன், "டேய் , உலராதடா....ஏதோ பார்த்தோமா,பழகுனோமாநு இல்லாமல் நீ சொல்ற இந்த கதை எல்லாம் சரி இல்லடா... சரி நம்ம கரன் பர்த்டே அன்னைக்கு நீ கார்த்திய பார்க்கலையா?" என்றான் ... குழப்பத்தில் அருண் ,"என்னடா சொல்ற?.... கரன் பிறந்தநாள் அன்னைக்கா?.... எங்கேடா?" என்றான்.... "கண்ணப்பா ஹோட்டல்ல பாக்கலையா நீ.... ட்ரீட் முடிஞ்சு எல்லாரும் கிளம்பயில அவனை நான் அங்க பார்த்தேன்...  உன்கிட்ட சொல்லலாம்னு பார்த்தேன், அதுக்குள்ள நீ ஏதோ அவசர வேலைன்னு எங்கயோ போய்ட்ட... சரி உன்கிட்ட சொல்லி இதை மறுபடியும் ஞாபகப்படுத்த வேனாமேன்னு நான் விட்டுட்டேன்" என்றான் ராகவன்....
"ஐயோ அன்னைக்கு கூட அவனைத்தேடித்தாண்டா அவங்க மாமா வீட்டுக்கு போனேன்...... அடப்போடா இது மாதிரி முக்கியமான விஷயத்தை எல்லாம் என்கிட்டே சொல்லாமலே விட்டுடு...." என்று அழுத்துக்கொண்டான் அருண்...
"கவலைப்படாதடா..... வா போயி கண்ணப்பா ஹோட்டல்ல பார்க்கலாம்" என்றான் ராகவன்.....
"உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருச்சாடா? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவன் இன்னுமா அங்க சாப்பிட்டுகிட்டு இருப்பான்?....போடா லூசு" என்று திட்டினான் அருண்.... மெல்ல சிரித்த ராகவன், "ஆமாம்டா... நான் தான் லூசு... ஹோட்டலுக்கு அவன் சாப்பிட வர்ற அளவுக்காடா அவன் இருப்பான்?... கொஞ்சமாவது லாஜிக்கோட யோசி.... அவன் அங்க சாப்பிட வரல, அங்க டேபிள் க்ளீன் பண்ற வேலை பார்க்குறான்" என்று ராகவன் சொல்லி முடிக்கும்போது அருணுக்கு மனம் கனத்தது.......இனம் புரியாத வருத்தம் அவனை ஆட்கொண்டது.... உடனே ராகவனை அழைத்துக்கொண்டு அருண் அந்த உணவகத்தை நோக்கி விரைந்தான்... உடனே உள்ளே சென்றவன் அங்கு கார்த்தியை தேடினான், ஆனால் அவனை அங்கு காணவில்லை....
அப்போது அங்கு விசாரித்தபோது அவனுக்கு உடல்நிலை சரி இல்லை என்பதால் பணிக்கு கார்த்தி வரவில்லை என்றும் கூறினர்....உடனே கார்த்தி தங்கியிருக்கும் இடத்தின் முகவரியை வாங்கிக்கொண்டு அவனை தேடிப்புரப்பட்டான் அருண்.....
ஏதோ ஒரு மூலையில், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருந்த ஒரு இடத்தில் கார்த்தி வசித்தான்.... கார்த்தியின் வறுமையையும், உண்மை நிலைமையையும் அந்த இடம் திரை போட்டு காட்டாத குறைதான்....
அந்த சிறிய அறையில் கார்த்தி படுத்தவாறு இருமிக்கொண்டிருந்தான்..... அவனுக்கு தண்ணீர் கொடுக்க கூட அருகில் ஆள் இல்லை... கண்கள் சுருங்கி, கன்னம் ஒட்டி, உடல் மெலிந்து கருத்து, பார்க்கவே பரிதாபமாக இருந்த கார்த்தியை பார்த்ததும் அருணுக்கு மனம் கனத்தது..... அருகில் சென்ற அருணை  பார்த்து மெலிதாக சிரித்தான் கார்த்தி..... அருணுக்கு ஆச்சரியமாக இருந்தது.... இவ்வளவு கஷ்டங்களுக்கும் இடையில் கார்த்தியால் எப்படி சிரிக்க முடிந்தது என்பது அருணுக்கு அதிசயமாக இருந்தது... வாய் பேச முடியாமல் கண்கள் பணிக்க பார்த்துக்கொண்டிருந்த அருணை பார்த்த கார்த்தி, "நல்லா இருக்கியா அருண்?..." என்றான்....அருணுக்கு அந்த வார்த்தைகள் ஈட்டியாய் குத்தியது....அதை சமாளித்துக்கொண்டு, "இருக்கேண்டா.... நீ நல்லா இருக்கியா?" என்றான் அருண்.....
சிரித்த கார்த்தி, "என்னைய பார்த்த பிறகும் நீ இதை கேக்குறேன்னா உனக்கு லொள்ளு அதிகம்டா" என்றான்.....
ஒவ்வொரு வார்த்தையுமே அருனின் உள்ளத்தை ஊசி போல குத்தியது.... அதற்கு மேல் அப்போது எதுவும் பேசாமல் கார்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருந்துகள் வாங்கிக்கொடுத்து மீண்டும் கார்த்தியின் வீட்டில் விட்டான்.... இரண்டு நாட்களும் கார்த்தியை கண்ணைப்போல கவனித்தான் அருண்.... இந்த இரண்டு நாளும் கார்த்தியின் பழைய விஷயங்களை பற்றியும், இந்த நிலைமைக்கான காரணத்தை பற்றியும் கேட்கவில்லை ..... கார்த்தியாக சொன்னால் கேட்கலாம் என்றே இருந்தான்..... இப்போதெல்லாம் கார்த்தி கொஞ்சம் பேசக்கற்றுக்கொண்டான்... யாரும் தனக்கில்லை என்ற நிலைமையில் தன் வாழ்வை வாழ வேண்டும் என்ற காரணத்திற்க்காக மட்டும் வாழ்ந்தான் கார்த்தி..... ஒருநாள் மாலை கார்த்தியை அழைத்து தன் வீட்டிற்கு சென்றான் அருண்.....

வீட்டில் யாருமில்லை அன்று.... ஆனால் எந்த தவறான எண்ணத்திலும் அருண் அவனை அழைத்து செல்லவில்லை ..... கார்த்தியுடன் பேச வேண்டும், நிறைய விஷயங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும், என்று அழைத்த உடனேயே அதற்கு ஒப்புக்கொண்டான் கார்த்தி.... இருவரும் அருனின் வீட்டு மாடியில் மாடி சுவற்றில் அமர்ந்தவாறு பேச தொடங்கினர்...... அந்தி சாயும் நேரம்....சூரியக்கதிர்கள்  கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த நேரம்.....
கார்த்தயையே பார்த்துக்கொண்டிருந்த அருண் எதுவும் பேசவில்லை..... அருணை பார்த்த கார்த்தி, "என்ன அருண், வீட்டுக்கு ஏதோ பேசணும்னு வரசொல்லிட்டு அமைதியாவே நிக்குற?" என்றான்.... "இல்லடா சும்மாதான்.... பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல்ல... அதான்" என்று வார்த்தைகளை மென்று முழுங்கியபடி பேசியதிலிருந்தே, அருண் ஏதோ கேட்க நினைத்தும் கேட்காமல் நிற்பது கார்த்திக்கு புரிந்தது....
"ஏன் அருண், இவ்வளவு நாளா என்னை பார்க்கனும்னு உனக்கு தோணலையா?... திடீர்னு என்ன பாசம் உனக்கு, இப்போ வந்திருக்க?" என்றான் கார்த்தி....
"உன் அம்மா இறந்ததும் உன்ட்ட வந்து பேச கொஞ்சம் தயக்கத்தால இருந்துட்டேன்..... அப்புறம் உன் காலேஜ்ல விசாரிச்சப்போ நீ விலகிட்டன்னு சொன்னாங்க, உங்க வீட்டுக்கு போனப்போ வீடு காலி பண்ணியாச்சுன்னு சொன்னாங்க..... அப்புறமா பசங்க சொல்லித்தான் நீ இங்க இருந்தது தெரிஞ்சு வந்தேன்.... என்னாச்சுடா உனக்கு?....ஏன் ஆள் இப்படி இருக்க?" என்றான் அருண்....
"ஏன் நான் இன்னும் இருக்கேன்னு நான் நினச்சுகிட்டு இருக்கேன், நீ இப்படி கேட்குரியேடா.....  அம்மா இறந்ததுக்கப்புறம் நான் வாழ்றதுக்கே அர்த்தமில்லாமல்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்..... அம்மா மட்டும்தான் உறவுன்னு இருந்தாங்க, அவங்களும் போனதுக்கப்புறம் வேற வழி இல்லடா" என்ற கார்த்தியின் முகம் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் இருந்ததை கவனித்தான் அருண்.....
"உங்க மாமா....." என்று இழுத்தான் அருண்.....
"ஓ அவரையும் பார்த்துட்டியா?.... அம்மா இறந்த பின்னாடி அவர் வீட்லதான் கொஞ்ச நாள் இருந்தேன்..... பெரிய அளவுல பாசம் இல்லைனாலும் மாமா எம்மேல கொஞ்சம் அனுதாபத்தோடு இருந்தாரு... அது எங்க அத்தைக்கு பிடிக்கல.... அவங்க சொத்துக்கு நான் உரிமை கொண்டாடுவனொன்னு நினச்சு மாமாகிட்ட இல்லாததும் பொல்லாததும் சொல்லி என்னைய வீட்டை விட்டு விரட்டிட்டாங்க..... வேற என்ன சொல்லி இருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேண்டா..... என் மாமா பொண்ணுகிட்ட நான் தப்பா நடந்துகிட்டதா அவர்கிட்ட சொல்லி தொரத்திடுச்சு எங்க அத்தை.... என் மாமா பொன்னை நான் தூக்கி வளர்த்தவண்டா..... அவ எனக்கு குழந்தை மாதிரிடா..... அந்த பொன்னை போயி நான் எப்படிடா" என்று கண்களின் ஓரத்தில் வழிந்த நீரை அருண் பார்ப்பதற்கு முன்னால் துடைத்துக்கொண்டான்.....

 அருண் இப்போது கார்த்தியின் கைகளை பிடித்துக்கொண்டு, "சாரிடா.... இதெல்லாம் எனக்கு தெரியாது..... உனக்கு ஒரு கஷ்டம் வர்ற நேரத்துல கை கொடுக்க வேண்டிய நேரத்துல நான் உன் பக்கத்துல இருக்க முடியாமல் போயிட்டேன்..... சாரிடா" என்றான்.....
"அது என் ராசிடா.... நான் யார் மேல அதிக பாசம் வைக்கிறேனோ அவங்க என்னிடமிருந்து சீக்கிரம் விலகிடுவாங்க.... உலகமே என் அப்பாதான்னு இருந்த நேரத்துல என் அப்பாவை இழந்தேன், அம்மா மட்டும்தான் இனி வாழ்க்கையே என்று நினச்ச்சப்போ அம்மாவை இழந்தேன், இனி உறவினர்கள்தான் என்  வழிகாட்டினு நினச்ச நேரத்துல அவங்களும் என்னிடமிருந்து விலகிட்டாங்க, நண்பர்கள் மட்டும்தானா இனி, அப்படின்னு நினச்சு சுத்தி பார்த்தப்போ எந்த நண்பனும் அங்கில்லை, அப்போதான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது.... நீ வராதது எனக்கு வருத்தம்தான் ஆனாலும் நான் உன்ன மாதிரி அழலடா..... அழுது அழுது கண்ணீரே வத்தி போயிருக்கும் போல...." என்று அழுகையை மறைத்து சிரித்தான் கார்த்தி.... அருணால் அடக்க முடியாமல் அழுதுவிட்டான்..... கார்த்தியை அப்படியே கட்டிப்பிடித்து அழதொடங்கினான்..... சிறிது நேரம் கழித்து அருணை விளக்கிய கார்த்தி, "உன்னை நான் நம்பலாமாடா?..... இதுவரை ஏமாற்றம் மட்டுமே என் வாழ்க்கை முழுசும் நிறைஞ்சு இருக்கு...... இன்னொரு ஏமாற்றத்தை நிச்சயமா என்னால தாங்க முடியாது...... உன்னை முழுசா நம்புறதால உன்னையும்  நான் இழந்திடுவேனொன்னு பயமா இருக்கு அருண்" என்று அருனின் மார்பில் சாய்ந்தபடி அழுதான் கார்த்தி..... இத்தனை நாட்களும் தேக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த அழுகையும் அன்று ஆறு போல ஓடியது...... இத்தனை மாதமும் கார்த்தி இத்தனை மன அழுத்தம் குறைந்து காணப்படவில்லை ...... அருணுக்கும் இப்போது ஒரு மன திருப்தி..... ஆனாலும் இந்த பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று மனம் குழம்பியது......


இப்படி பழைய நினைவுகளை ராகவன் பிரகாசிடம் கூறினான்..... (மீண்டும் நாம நிகழ்காலத்துக்கு வந்தாச்சு)...  எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட  பிரகாஸ் கொஞ்சம் பெருமூச்சு விட்டபிறகு, "அதுக்கப்புறம் கார்த்தி என்ன ஆனார்?" என்றான்.....
"தெரியல.... கார்த்தியை லவ் பண்றதாவும், அவன் கூட வாழ்க்கை முழுசும் இருக்க போறதாவும் சொன்னான் அருண்... நான் தான் அவன்கிட்ட இதெல்லாம் சாத்தியமில்லைனும், பெரிய பிரச்சினையாகிடும்னும் சொல்லி கார்த்திக்கு பணம் எதாச்சும் கொடுத்து உதவி பண்ணலாம்னு சொன்னேன்....ஒருசில நாட்கள் அதை நினச்சு ரொம்ப வருத்தப்பட்டான்.. கொஞ்ச நாள் கழிச்சு நார்மல் ஆகிட்டான்..... எப்போதாவது தண்ணி கொஞ்சம் அதிகம் போட்டான்னா கார்த்தி பற்றி ஒலருவான்.... ஆனால் போதை தெளிஞ்ச பிறகு எதையும் நினைவில்லாமல் இருப்பான்.... நானும் அதை அவன்கிட்ட ஞாபகப்படுத்த வேண்டாம்னு விட்டுடுவேன்.... ஆனால், இவ்வளவு நாள் ஆனபிறகும் கார்த்தியை அவன் நினைவு வச்சிருக்கது ரொம்ப ஆச்சரியமா இருக்கு எனக்கு.... இன்னும் ஒரு வாரம்தானே, அதுவரை பொறுமையா இரு பிரகாஸ்..... நிச்சயம் உன் காதலை அருண் புரிஞ்சுப்பான்" என்றான் ராகவன்....
"அது சரிதான் ராகவன் அண்ணா, ஆனால் நிச்சயம் உங்களுக்கே தெரியாம ஏதோ ஒரு உண்மை அருணோட மனசுக்குள்ள இருக்கு.... இன்னும் ஒரு வாரத்துல அவருக்கு அதற்கான தீர்வு கிடைக்கும்னு எதிர்பார்க்குறார்.....  நிச்சயமா ஒரு வாரத்துல அவர் மனசுல இருக்குற அந்த உண்மை நமக்கு புரியும்.... அப்போ பார்த்துக்கலாம்" என்றான் பிரகாஸ்....
"கார்த்தி காதலிச்சது உனக்கு கஷ்டமா இல்லையா?.... பொதுவாவே யாருக்கும் தன்னோட காதலர் வேற யாரையாச்சும் காதலித்தார்னு சொன்னா கோபம் வரும்......நீ எந்த ரியாக்சனுமே இல்லாம இருக்குறியே?" என்றான் ராகவன்....
"கோபமா?... அருண் மேலயா?.... வாய்ப்பே இல்லை..... இன்னும் சொல்லப்போனா இப்போதான் அவர் மேல காதல் அதிகமாகிருக்கு..... இதுவரை செக்ஸ் மட்டுமே தெரிஞ்சவர்னு நினச்சா அருனுக்குள்ளையும் ஒரு காதல் இருந்திருப்பதை நினைச்சாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு..... காதல்நு வந்தா இப்படி த்ரில்லிங் இல்லாமல் இருந்தா என்ன்னதான் சுவாரசியமா இருக்கும் சொல்லுங்க...." என்று பிரகாஸ் சொல்லி சிரிக்க ஆச்சரியம் விலகாமல் பிரகாசை கவனித்த ராகவன், "அருண் சொன்ன மாதிரி நீ வித்தியாசமான ஆள்தாண்டா..... நீ அருண் மேல கோபப்பட்டு திட்டுவன்னு நினச்சா , சம்மந்தமே இல்லாமல் பேசுற..... உண்மையாவே அருண் ரொம்ப லக்கிதான்..... " என்று பிரகாசை பார்த்து சிரிக்க, சீரியசான பேச்சு சிரிப்போடு முடிந்தது...... ஒரு வார கெடுவும் ஒவ்வொரு நாளாக குறைய குறைய அருண் மனது படபடத்தது.... ஏதோ நடக்கப்போகிறது என்ற உள்ளுணர்வு மட்டும் அருணை ஆட்கொண்டது ..... ஐந்தாம் நாளும் வந்துவிட்டது , இன்னும் இரண்டு நாட்களில் பிரகாசுக்கான உறுதியான பதிலை சொல்லி ஆகவேண்டும்.... இனியும் நாளை தள்ளிப்போட முடியாது......
.....அன்று இரவு ராகவன் வழக்கம்போல ஒருசில சி.டிக்களுடன் வந்தான் ராகவன்.... அருணை குஷிப்படுத்தும் நோக்கத்தோடு ராகவன், "மச்சான், இன்னைக்கு செம்ம ஐட்டம்டா .....இந்தியன் கே படம்டா..... மார்க்கெட்ல இப்போ செம்ம விற்பனையில இருக்கு...... தமிழ்நாட்டுல முதன்முறையா இப்போதான் இதுமாதிரி சி.டி வந்திருக்காம்.... பாரேன்.." என்றான் ....
"இல்ல வேணாம் மச்சான்..... நீ பாரு... நான் தூங்க போறேன்" என்று வழக்கமான பதிலை கூறியபடி படுக்க சென்றான் அருண்.....வெகுநேரமாகியும் தூக்கம் வரவில்லை... தண்ணீர் குடிக்க ஹாலுக்கு வந்தான் அருண்.... எதேச்சையாக டிவியில் ஓடிய படத்தை பார்த்தான் அருண்.... மனதில் மின்னல் வெட்டியதைப்போன்ர உணர்ச்சி.... அதிர்ச்சியில் உறைந்து நின்ற அருணை பார்த்த ராகவன், "என்ன மச்சான் அப்படியே நிக்குற....
நான் சொன்னப்ப நீ நம்பலையே.... வந்து பாரு, உலக தொலைகாட்சி வரலாற்றுலையே முதல் முறையா மிகச்சிறந்த கே படம்.... வாடா, வந்து உக்காந்து பாரு" என்று ராகவன் சொன்னதைக்கூட கவனிக்க முடியாத நிலையில் ஸ்தம்பித்து நின்றான் அருண்.....
அப்போது தொலைக்காட்சியில் ஒரு இளைஞன் இன்னொரு அழகான ஆடவனின் மார்புகளை கடித்து சுவைத்துக்கொண்டிருந்தான்.... இருவருமே வடஇந்திய ஆடவர்களைப்போல இருந்தனர்.... ஆங்காங்கே டாட்டூக்களும், வளையங்களும் குத்தப்பட்டு அழகிற்கு அழகு சேர்த்தன..... இதை பார்த்த அருணுக்கு உடலெல்லாம் வியர்த்து கொட்டியது, ஏற்கனவே தாகத்தால் இருந்தவனுக்கு மேலும் தாகம் அதிகரிக்க நிலை தடுமாறி அருகில் இருந்த சோபாவில் விழுந்தான்....அதை கவனித்த ராகவன் பதறிப்போய் அருனின் அருகில் சென்று தண்ணீரை முகத்தில் தெளித்து, கொஞ்சம் பருகவும் கொடுத்தான்....கொஞ்சம் தெளிவானாலும் முகத்தில் இருந்த குழப்பம் இன்னும் அதிகமானதே தவிர குறையவில்லை..... மேற்கொண்டு எதுவும் பேசாமல் படுக்கைக்கு சென்றுவிட்டான் அருண்..... அன்று குடித்த மதுவால் அப்படி ஆகியிருக்க கூடும் என்று நினைத்து ராகவனும் பெரிதாக அதை பொருட்படுத்தவில்லை..... இரவெல்லாம் அருண் உறங்கவில்லை.... ஏதேதோ எண்ணங்கள் அவன் உள்ளத்தை உலுக்கியது...... ஒரு நிமிடம் கூட கண் அயரவில்லை அருண்....காலை ராகவன் எழும்போது அருண் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.... ஒரே இரவில் அருண் உடல் முழுவதும் வலிமை இழந்ததைப்போல காணப்பட்டான்....

 உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ராகவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் அருண்,... ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தபோது விஷயம் கேள்விப்பட்டு வந்தான் பிரகாஸ்..... அருனின் அருகில் அமர்ந்தவாறே ராகவன் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தான்.... பேச்சு சத்தத்தில் அருண் எழுந்துவிட்டாலும் கூட, கண்ணை திறக்காதவாறே பிரகாசின் பேச்சை ரசித்தான்.... பிரகாஸ் அருனின் அருகில் சென்று நெற்றியில் முத்தம் கொடுத்து, தலைமுடியை கோதிவிட்டான்.... மருத்துவரின் அத்தனை மருந்துகளின் வீரியத்தைவிட இந்த முத்தம் ஒன்றே அருணை மீண்டும் புத்துயிர் ஆக்கியது.... அப்போதுதான் கண்ணை திறந்தவனைப்போல அருண், "வாடா பிரகாஸ்..... எப்போ வந்த?" என்றான்....
"நான் வந்தது உங்களுக்கு தெரியாத மாதிரியே எப்படி உங்களால நடிக்க முடியுது" என்று சிரிக்க, அசடு வழிந்தான் அருண்..... மேற்கொண்டு பேசிய பிரகாஸ், "சரி எதுக்கு மயங்கி விழுந்தீங்க?... பிட்டு படம் பார்த்து மயங்கி விழுந்த ஒரே ஆள் நீங்கதான்.... அழகுல மயங்குறது கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் அட்டுப்படத்துக்கு மயங்குறது ரொம்ப புதுசா இருக்கு..... பல யானைகளை வேட்டையாடிய ஒருத்தன், யானை பொம்மையை பார்த்து மயங்குன மாதிரி இருக்கு" என்று சிரித்தான் பிரகாஸ்.... தன் அத்தனை கவலை மற்றும் குழப்பத்தையும் மறந்து வாய்விட்டு சிரித்தான் அருண்.... அந்த நேரம் பார்த்து மருத்துவர் உள்ளே வர, இடம் கொஞ்சம் நிசப்தமானது..... மருத்துவரின் அருகில் சென்ற பிரகாஸ், "என்ன ப்ராப்ளம் டாக்டர்?.... " என்றான்....
"ஒண்ணுமில்ல... இப்போ நார்மல் ஆகிட்டார், ட்ரிப்ஸ் முடிஞ்சா உடனே நீங்க கூட்டிட்டு போய்டலாம்" என்றார் மருத்துவர்.....
"ஒன்னுமில்லாததுக்கா அட்மிசன்'லாம் போட்டுருக்கீங்க?....ஒன்னுமில்லாமலா அவரு இப்படி பெட்ல கிடக்குறாரு?" என்று மருத்துவரையும் விடாமல் வம்பிழுத்தான் பிரகாஸ்....
கொஞ்சம் சீரியசான முகத்துடன் மருத்துவர், "நைட் ஓவரா ட்ரிங்க்ஸ் குடிச்சிருக்காரு, நைட் முழுசும் தூங்கல, அதனால காலைல எழுந்ததும் வாந்தி எடுத்திருக்காரு... அதனால டீஹைட்ரேசன் ஆகிடுச்சு.... அதனாலதான் ட்ரிப்ஸ் போட்டிருக்கோம்....." என்றார் ....
"நீங்க ஒண்ணுமில்லன்னு சொன்னதுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா டாக்டர்?.... வாங்குற பீசுக்காகவாவது இதெல்லாம் வர்றவங்க கிட்ட இதெல்லாம் சொல்லுங்க டாக்டர்.... சரி, வேற எதுவும் ப்ராப்ளம் இல்லையே?" என்றான் பிரகாஸ்.....

"ஏதோ பெரிய மனக்குழப்பத்துல இருக்கார்.....பீபி ரொம்ப அதிகமா இருக்கு.... எதையாச்சும் பார்த்து பயந்துட்டாரா என்ன?" என்றார் மருத்துவர்.....
"ஆமா டாக்டர், ரெண்டு பாம்பு, அதுவும் மலை பாம்பு சண்டை போட்டதை பாத்தாராம்..... அதான் இந்த பயம்....." என்று பிரகாஸ் சிரிக்க, விஷயம் புரிந்த ராகவனும் அருணும் சிரித்தனர்.... தெளிவாக வந்த மருத்துவர் ஏதோ குழப்பமான சிந்தனையுடன் வெளியேறினார்.... மருத்துவமனையின் சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது அருண், தான் ஏதோ பிக்னிக் போயிட்டு வருவதைப்போல உணர்ந்தான்.... மனம் கொஞ்சம் இளகி இருந்தது.....மனதின் குழப்பம் நீங்கவில்லை என்றாலும் கூட, வருத்தம் பெருமளவில் நீங்கி இருந்தது..... அன்று மாலை வீட்டின் மாடியில் ராகவன் மற்றும் பிரகாசுடன் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றான்.... என்ன பேசப்போகிறான்? என்ற குழப்பத்தில் இருவரும் அருணுடன் சென்றனர்....
மாடிக்கு பேச அழைத்த அருண் ஏதோ தயக்கத்தில் அமைந்திருக்க, வழக்கம்போல பிரகாசே இப்போதும் தொடங்கினான்..... "என்ன அருண் சார்?.... வேடிக்கை பாக்கத்தான் அவ்வளவு பில்டப் கொடுத்திங்களா?" என்று கூறினான்.... கொஞ்சம் நிதானம் களைந்த அருண், "உனக்கு கார்த்தி பத்தி ராகவன் சொன்னான்ல....?" என்றான்....
"ஆமாம்..... உங்கள் முன்னாள் காதலர்...அவருக்கு என்ன இப்போ?" என்றான் பிரகாஸ்....
"அவனை நான் நேத்து பார்த்தேன்...." என்று அருண் கூற ஆச்சரியம் விலகாமல் அடுத்து அருண் என்ன சொல்லப்போகிறான் என்ற ஆர்வத்தில் கவனிக்க, மீண்டும் அருணே  தொடங்கினான்... "ஆமாம் நேத்து அவனை பார்த்தேன்.... நான் சொன்ன ஒருவார கெடுக்குல்லாகவே அவனை பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை...." என்றதை கேட்டு பிரகாசின் முகம் சுருங்கிவிட்டது..... மேலும் பிரகாசால் எதுவும் கேட்கமுடியவில்லை என்பதால் ராகவன் தொடர்ந்தான், "என்னடா சொல்ற?... நேத்து அவனை நீ எங்க பார்த்த?.... நானும் நேத்து முழுசும் உன்னோடதானே இருந்தேன்..... எப்போ பார்த்த?" என்றான்....
"நேத்து நைட்.... நான் மட்டுமில்லை நீயும்தான் அவனை பார்த்த" என்று அருண் கூறுவதை கேட்டு மேலும் குழம்பிய ராகவன், "என்னடா சொல்ற?.... போதை உனக்கு இன்னும் தெளியலையா?..... நைட் கனவுல பார்த்தியா?" என்றான் ராகவன்.....



.
"இல்லடா.... நேத்து நீ வாங்கிட்டு வந்த சி.டி ல பார்த்தேன்.... " என்று கூறிய அருணின் கண்களின் ஓரத்தில் நீர் வழிந்ததை கவனித்தான் பிரகாஸ்.... கொஞ்சம் யோசித்த ராகவன், "என்னடா சொல்ற?... அந்த சி.டி லையா?... அப்படின்னா கார்த்தி...." என்று இழுத்தான் .....
"ஆமா.... அந்த சிடி'ல ஓடுன படத்துல இருந்த ஒருத்தன்தான் நம்ம கார்த்தி" என்று அருண் கூறும்போது நா தழுதழுத்து வார்த்தைகள் வரவில்லை....இதைக்கண்ட பிரகாஸ் துடித்துப்போனான்..... உடனே வீட்டிற்கு சென்ற ராகவன் மறுபடியும் அந்த குறுந்தகட்டின் காட்சியை பார்த்தபோது அருண் சொன்னது உண்மை என்பதை உணர்ந்தான்..... ஆனால் அப்போதைக்கும் இப்போதுக்கும் நிறையவே மாறி இருந்தான்..... வளமான உடற்கட்டு, செழிப்பான முகவெட்டு என்று வடஇந்திய பாலிவுட் நாயகர்களை போல இருந்தான்...... இருந்தாலும் அருணிடம் அதை காட்டிக்கொள்ளாத ராகவன், "அவன் கார்த்திதான்னு எப்படிடா இவ்வளவு உறுதியா சொல்ற?... எட்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அவன்தான் இவன்னு எப்படிடா உறுதியா சொல்ற?... வேற யாராச்சும் இருக்கலாம்ல?" என்றான்......
"அவனை பார்த்த உடனேயே நான் கார்த்திதான்னு உறுதி பண்ணிட்டேன்.... அவனை நான் கண்ணால பாக்கலடா.... என் மனசால பார்த்தேன்.... இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட அவன் நாள் தவறாமல் என் நினைவுல வந்திடுவாண்டா.... மேலும், அவனோட தொடையில நெருப்பு காயம் இருக்கும்... அவங்க அத்தை சூடு போட்டதுன்னு சொல்லிருக்கான்.... அந்த தழும்பு இன்னமும் அவன் தொடையில இருக்கு" என்றான் அருண்.....
"என்னடா சொல்ற?.... அன்னைக்கு உங்க வீட்லேந்து போனதுக்கப்புறம் நீ கார்த்தியை பார்க்கலைன்னு சொன்னியேடா?" என்றான் ராகவன்.....
"இல்லடா... நான் உன்கிட்ட அந்த உண்மையை மறச்சுட்டேன்..... அதுக்கப்புறம் நான் கார்த்தியை பல தடவை பார்த்திருக்கேன்...... எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பழகினோம்...... அப்படி ஒருநாள்...." என்று அருண் கூற, இப்போதும் கதைக்களம் எட்டு வருடங்களுக்கு முன்னாள் செல்கிறது......
ராகவன் எவ்வளவோ சொல்லியும் அருணால் அதை
ஏற்கமுடியவில்லை.....யாரும் அறியாமல் கார்த்தியை சந்தித்துக்கொண்டுதான்
இருந்தான்..... நாளாக நாளாக இருவருக்குமான காதல் இன்னும் இறுக்கமானது....
ஒருவரிடம் ஒருவர் தங்கள் காதலை இதுவரை நேரடியாக சொல்லிக்கொள்ளவில்லை,
அதற்கான தேவையும் அவர்களுக்கு ஏற்படவில்லை...... அப்படி ஒருநாள் அருணும்
கார்த்தியும் சந்தித்தபோது அருண், "கார்த்தி, நீ மறுபடியும்
படிக்கனும்டா.... நீ போலிஸ் ஆகணும்ன்குற உன்னோட ஆசை நிறைவேறனும்..... பணம்
வேணும்னா நான் தரேன்" என்றான்..... சிரித்த கார்த்தி, "இல்ல அருண், இனி
அடுத்தவங்க பணத்தை நம்பி நான் படிக்க விரும்பல..... முடிஞ்சா ஒரு உதவி
செய்.... திருச்சியில் இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் என் அம்மா நினைவாவே
இருக்கு..... வேற எதாச்சும் ஊர்ல ஒரு வேலையில சேர்த்துவிடு..... அடுத்த
வருஷம் நானே பார்ட் டைம் வேலை பார்த்துகிட்டே படிச்சுக்கறேன்" என்றான்
கார்த்தி.....
"நான் அடுத்தவனா ஆகிட்டேனாடா உனக்கு?" என்று உரிமையான கோபத்தை காட்டினான் அருண்.....
"இல்ல கார்த்தி, உன்னை எனக்கு ரொம்ப
பிடிக்கும்.... வாழ்க்கை முழுசும் உன்னோட இருக்கணும்னு ஆசைப்படுறேன்....
ஆனால், இப்போதைக்கு நீ என்மேல காட்டுற பாசமே, என்னை பிரிச்சிடப்போகுதோன்னு
பயமா இருக்கு.... அதனாலதான் அருண்" என்று ஏக்கத்துடன் கூறியதிலிருந்து
அருண் கார்த்தியின் ஏமாற்றத்தின் வழியை புரிந்துகொண்டான்.... கார்த்தியின்
கையை பிடித்து முத்தம் கொடுத்தான் அருண்... வெட்கத்தால் முகம் சிவந்து தன்
கவலையை மறந்தான் கார்த்தி..... அருண் தன் நண்பன் வினோத்திடம் பேசி
பெங்களூருவில் கார்த்திக்காக ஏற்பாடு செய்தான் .... வீட்டில் தன்
நண்பனுக்கு திருமணம் என்று சொல்லி ஏமாற்றிய அருண் , கார்த்தியுடன்
பெங்களூரு கிளம்பினான்..... வினோத் அருணையும் கார்த்தியையும்
அழைத்துக்கொண்டு ஹோட்டல் அறையில் தங்க ஏற்பாடு செய்தான்.... வினோத் கூட
அருனின் கே நண்பன்தான்....

வினோத் கால் பாய் என்பதும் வாசகர்களுக்கான கூடுதல் தகவல்...... பல நண்பர்களிடமும் கார்த்தியின் வேலைக்காக விசாரித்தபோது உடனே பெங்களூருவில் வேலை இருப்பதாவும், நல்ல சம்பளம் தருவதாகவும் கூறி வர சொன்னான்..... வினோத்தை பார்த்தபோதே வினோத்தின் பார்வை கார்த்தியை உறுத்தியது.... அவன் பார்த்த பார்வையில் தவறு இருப்பதை உணர்ந்தான் கார்த்தி... ஆனால் அருணிடம் கூறவில்லை, அதற்கான காரணம் கார்த்தியின் இயலாமையும், நிலைமையும்தான்..... கார்த்திக்கு கணினியில் பரிச்சயம் உண்டு என்பதால் வீடியோ கடை ஒன்றில் பணி என்று வினோத் கூறி, கார்த்தி தங்குவதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்துவிட்டான்...... அடுத்தநாள் அருண் கார்த்தியை விட்டு பிரியவேண்டும் என்ற நிலைமையில் அன்றிரவின் ஒவ்வொரு நிமிடமும் கார்த்திக்கும் அருணுக்கும் முக்கியமானதாகப்பட்டது......இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டே இருந்தனர்.....
அன்று இரவு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர் கார்த்தியும் அருணும்.... இன்னும் சில மணி நேரங்களில் பிரியப்போகும் பிரிவு கார்த்தியை மிகவும் வாட்டி எடுத்தது..... ஒருகட்டத்தில் அருனின் மார்பில் சாய்ந்து அழத்தொடங்கினான்..... அருணை கட்டிப்ப்டித்தான்.... அடுத்து என்ன செய்யப்போகிறான் கார்த்தி என்று அருண் யூகிப்பதற்குள் அருனின் இதழோடு இதழ் பதித்தான்..... இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அருண், மனம் இதை மறுக்க சொன்னாலும், இந்த பாழாய்ப்போன உடல் சுகத்தை மறுக்க மறுத்தது..... கார்த்தியி கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க, முத்தத்தை இன்னும் ஆழமாக்கினான் அவன்.....இது நிச்சயம் உடல் தேவையை பூர்த்தி செய்வதற்காக நடக்கவில்லை, தான் அருணை எவ்வளவு நம்புகிறேன் என்று கார்த்தி சொல்லும் அளவுகோலாக இந்த செயல் இருந்தது..... அருண் மனம் ஏன் இதை  மறுத்தது என்பதற்கான காரணம் அவனுக்கே புரியவில்லை...... இதழ்களின் இனிப்பான உரசல்களை தாண்டி, நாக்குகள் நடனமாட தொடங்கின....தேனின் சுவையை விட தித்திப்பு, இந்த மெய் தீண்டலில் இருப்பதை உணர்ந்தனர் இருவரும்..... கண்களை மூடிக்கொண்டு உணர்வுகளை ரசித்து ருசித்துக்கொண்டிருந்தான் கார்த்தி...... இனி அருனின் ஆட்டம் தொடங்கியது.....
கார்த்தியின் உடைகளை கலைந்தவன், கார்த்தியின் நிர்வாண நிலையை வெகுவாக ரசித்தான்.... இதுவரை எத்தனை உடல்களையோ பார்த்த அருண், சற்று திகைத்துப்போகும் அளவிற்கு இருந்தது கார்த்தியின் உடல் அழகு.... நிச்சயமாக கார்த்தியை பிரம்மன் செய்யும்போது, காம உணர்வில் திழைத்திருப்பான் போல, அந்த அளவிற்கு செதுக்கிய சிற்பமாக இருந்தான் கார்த்தி..... மார்பு காம்புகளை வாயால் சுவைக்க, கைகள் தன்னை அறியாமல்  கார்த்தியின் ஆண்மையை நோக்கி விரைந்தது..... முதன்முதலாக வேறொரு ஆடவனின் கை தன உறுப்பில் படுவதில் சிலிர்த்தான் கார்த்தி.... கார்த்தியின் மார்பை மெல்ல சீண்டிய அருண் இப்போது பல்லால் கடித்து பதம் பார்க்க தொடங்கினான்..... ஒரு ஆணின் உடலுறவின்போது வெளியாகும் சத்தத்தை வைத்தே, அந்த ஆடவனின் காமரசத்தை இன்னும் தித்திப்பாக்கும் வித்தையை கற்றவன் அருண் என்பதால் இன்னும் இன்னும் மார்பில் தன் கவனத்தை அதிகமாக்கினான் அருண்.... கார்த்தியின் முனகல்கள் இவனை காமத்தின் உச்சத்திற்கு நகர்த்தியது..... இப்போது அடுத்த கட்டமாக கார்த்தியின் ஆணுறுப்பை அப்படியே வாயில் வைத்து இன்னும் சூடேற்றினான்..... அந்த உணர்வு இதுவரை கார்த்தி கண்டிராத உணர்வு..... பல் படாமல் உறுப்பை சுவைக்க, அருனின் தலை முடியை பிடித்து அழுத்தினான் கார்த்தி..... இன்னும் ஆழமாகவும், வேகமாகவும் இயங்க தொடங்கினான் அருண்.... கார்த்தி இப்போது முழுவீச்சில் இயங்க தொடங்கினான்....கார்த்தி இடித்த இடியில் அருண்தான் இப்போது இயக்கமற்றுப்போனான்...... அடுத்து கார்த்தி அருணை சுவைக்க தொடங்கினான்..... இருவரும் ஆண்மையை பாய்ச்சியபிறகு மெல்லிய தழுவலோடும், முத்தங்கலோடும் அன்றைய இரவு இன்பமயமாக நிறைந்தது.....இருவரும் கட்டிப்பிடித்தபடி உறங்கினர்.... மறுநாள் காலை எழுந்ததும் அருண் கார்த்தியிடம் சரியாக பேசவில்லை..... எதுவும் அவசரமாக இருந்தால் தன் நண்பன் ஒருவனின் முகவரிக்கு கடிதம் போடுமாறு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் அருண்..... முகம் கொடுத்து பேசாத அருண் மீது கார்த்திக்கு கோபம் கூட வரவில்லை.... இழப்புகளும், ஏமாற்றங்களும், தோல்வியும் கார்த்தியை இன்னும் பண்பட்டவனாக ஆக்கிவிட்டது போலும்......

 கார்த்தி பெங்களூருவிலிருந்து திருச்சி செல்லும் வழியெல்லாம் குழப்பமும் , தன் மீதான கோபமும் அதிகமாகியது...... கார்த்தி தன்னோடு காலம் முழுவதும் வாழவேண்டும் என்று கூறினான், ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் கார்த்திக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு அவனுக்கு விளக்கி சொல்லலாம் என்று நினைத்திருந்த வேலையில் எல்லாமும் முடிந்துவிட்டது இருவருக்குள்ளும்.... காதல் என்ற வார்த்தையே அருணுக்கு இப்போதும் அர்த்தம் தெரியாத ஒரு பிம்பமாக ஆகிவிட்டது.....  இனைந்து வாழ்வது நிச்சயம் சாத்தியமே இல்லாத விஷயம் என்பதை தீர்க்கமாக நம்பினான் அருண்..... கார்த்தியின் மீது முதன்முதலில் வெறும் காம உணர்வுதான் தோன்றியது, பின்னர் அது நல்ல நட்பாக மாறியது, அதுவே இப்போது வரையறுக்க முடியாத ஒரு உறவாக  ஆகிவிட்டது..... இதற்கு பெயர் காதல் என்று கார்த்தி நினைத்தாலும், அதை ஏற்கமுடியவில்லை அருணுக்கு.... இதனால் அறிவை இழந்து ஒரு முடிவெடுத்தான் அருண்.... ஆம், இனி கார்த்தியுடன் எவ்வித தொடர்பும் வைத்திருக்க கூடாது......காலப்போக்கில் தன்னையும் மறந்துவிடுவான்..... பிறகு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் கூட தன் நிலைமையை சொல்லி புரியவைக்கலாம் என்று நினைத்தான்..... அதன் பிறகு இரண்டு மாதங்களில் மூன்று கடிதங்கள் அனுப்பியிருந்தான் கார்த்தி.... எந்த கடிதத்திற்கும் பதில் மட்டும் அனுப்பவில்லை அருண்..... மூன்றாம் கடிதத்தில், "தனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என்றும், வேறு வேலை பார்த்துக்கொள்ளப்போவதாகவும்" தெரிவித்திருந்தான் கார்த்தி.... அதுவே கார்த்தியிடமிருந்து அருணுக்கு வந்த கடைசி கடிதமாக போய்விட்டது..... அருணை பொறுத்தவரை அந்த மூன்று கடிதங்களும் வெறும் காகிதங்கள், ஆனால் கார்த்தியை பொறுத்தவரை மிகப்பெரும் ஏமாற்றங்கள் அவை...... அந்த கடிதத்திற்கு பின்னால் மறைந்திருந்த கார்த்தியின் கண்ணீரையும், வலி மற்றும் வேதனையையும் அருண் நிச்சயமாக புரிந்திருக்க வாய்ப்பில்லை.... காலப்போக்கில் கார்த்தி தன்னை மறந்துவிடுவான் என்று நினைத்த அருணுக்கு கார்த்தியை பற்றிய சிந்தனை அதிகமானது..... கார்த்தியை பார்க்க வேண்டும், தான் செய்த தவறுக்கு அவன் காலில் விழுந்து அழவேண்டும் என்றெல்லாம் நினைத்தான்.... ஒவ்வொரு நாளும் கார்த்தியின் நினைவே அருணை ரணமாக்கியது.... அதன் பின்பு பெங்களூரு நண்பன் வினோத்தை தொடர்புகொண்டு கார்த்தியை பற்றி விசாரித்தான் அருண்.... ஆனால் வினோத்தோ, "கார்த்திக்கு இந்த வேலை பிடிக்கலைன்னு வேற எங்கயோ போய்ட்டான் அருண்..... நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல" என்றான்..... இப்போது கார்த்தி என்ற பெயரைத்தவிர அவனைப்பற்றிய வேறு எந்த விபரமும் தெரியவில்லை அருணுக்கு.... எங்கு தேடுவது என்றும் புரியவில்லை......
(இப்போது கதை நிகழ்காலம் வந்தாச்சு).....
எல்லா நடப்புகளையும் அருண் சொல்லி முடித்து கண்களில் ஈரத்தோடு பிரகாசை பார்த்தான்...... அருண் நிமிர்ந்து பார்த்த அடுத்த நொடியே பிரகாஸ் அருண் மற்றும் ராகவனிடம் எதுவும் கூறாமல் கோபித்துக்கொண்டு வெளியே சென்றான்.... அருண் எவ்வளவோ கூறியும் அதை கண்டுகொள்ளாதவனைப்போல விறுவிறுவென்று நடந்தான் பிரகாஸ்..... சற்று நேரம் அமைதி காத்த அருணிடம் ராகவன், "ஏண்டா இவ்வளவு நாளா இதை என்கிட்டே  சொல்லல?....நாந்தான் அப்பவே சொன்னேன்ல, இதல்லாம் சரிப்பட்டு வராதுன்னு....நீ பண்ணது சின்ன விஷயம் இல்லடா.... அதுக்கப்புறம் ஏண்டா அவனை அவாய்ட் பண்ணின?" என்றான்....
பெருமூச்சு விட்ட அருண், "அந்த வயசுல என்ன பண்றதுன்னே எனக்கு புரியலடா.... பிரகாச்கிட்ட நான் பலதடவை அவன் வயசை பற்றி சொன்னதுக்கு காரணம் கூட அதான், தப்பை கூட நியாயப்படுத்துற  வயசுல நான் எடுத்த ரொம்ப தப்பான முடிவு..... வீடு, நண்பர்கள், உறவினர்கள், சமுதாயம்னு என்னவெல்லாமோ என் மனம் யோசிச்சப்போ, கார்த்திக்குன்னு ஒரு மனசு இருக்குனு யோசிக்காம விட்டேன்.... இது எல்லாம் புரிஞ்சு உணர்ந்து கார்த்தியை தேடி போனப்போ, அவன் என்னைய விட்டுட்டு எங்கயோ போய்ட்டான்" என்று தன் நிலை தடுமாறிய அருணை , தோள் பிடித்து முதுகை  தட்டிக்கொடுத்த ராகவன் , "சரிடா, இவ்வளவு நாளா சொல்லாமல் இருந்துட்டு, பாவம் அந்த பிரகாஸ் முன்னாடி ஏண்டா இதை சொன்ன?..... அவன் எவ்வளவு சீரியஸா உன்னை லவ் பண்றான் தெரியுமா?..... இப்போ அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் தெரியுமா?" என்றான் ஆதங்கத்துடன்.....
"என்னைக்கா இருந்தாலும் அவன் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இது.... இத்தனை நாளா இதை உன்கிட்டயும் பிரகாஸ் கிட்டயும் மறைக்கிறேனொன்னு ஒரு உறுத்தல் இருந்துச்சு, இப்போ அதுவும் போய்டுச்சு" என்றான் அருண்.....
"இனி பிரகாஸ் நிச்சயம் உன்னை மன்னிக்க மாட்டான்டா..... இனி அவன் உன்கிட்ட பேசுறது நடக்காத காரியம்.... எல்லா உண்மைகளையும் தெரிஞ்சுக்கனும்ன்குறது அவசியம் இல்லடா..... சில உண்மைகளை மறைத்தால்தான், சிக்கல் இல்லாமல் வாழ முடியும்..... இப்போ இந்த உண்மையால உன் லவ் போச்சு பார்த்தியா?"என்றான் ராகவன்.....
"இல்லடா.... உனக்கு பிரகாஸ் பத்தி தெரியல.... அவன் கோபம், வெறுப்பு எல்லாமே இன்னைக்கு ஒருநாள் தான்.... நீ வேணும்னா நாளைக்கு பாரு, அவனே எனக்கு கால் பண்ணுவான்" என்று அருண் சொல்லி முடிப்பதற்குள் அவன் கைபேசி அலறியது.... அலைபேசியை காதில் வைத்தவன் வெகு நேரம் "ஹ்ம்ம்.... சரி..... சரிடா" என்று அவ்வப்போது சிரித்தும் கொண்டான் .....

அரைமணி நேர அழைப்பிற்கு பின், அழைப்பை துண்டித்த அருணை பார்த்த ராகவன் , "யாருடா போன்ல?.... உன்னை எதுவுமே பேச விடாமல் அந்த பக்கம் இருந்தவனே எல்லாம் பேசிட்டான் போல?" என்று சிரித்தான்.....
"ஆமாம்டா.... பேசுனது நம்ம பிரகாஸ் தான்..." என்று சிரித்தான் அருண்.....
"என்னடா சொல்ற? நெஜமாவா?.... அவன் என்ன பேசினான் இப்போ? "என்றான் அதிர்ச்சி விலகாத ராகவன்.....
"இங்க்லீஷ், தமிழ், மலையாளம்னு மொத்தம் ஏழு மொழில இருக்குற அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பாரபட்சம் இல்லாமல் சொல்லி திட்டினான்....." என்றான் அருண்....
"ஆச்சரியமா இருக்குடா" என்றான் இன்னும் ஆச்சரியம் விலகாத ராகவன்....
"ஆமாம்டா.... கார்த்திக்கு அப்படியே எதிர் இந்த பிரகாஸ்..... எல்லா விஷயத்தையும் தனக்குள்ளே வச்சிகிட்டு வேதனை படுறவன் கார்த்தி.... ஆனால், சந்தோஷமா இருந்தா கட்டிப்பிடிக்கிறதும், கோபமா இருந்தா திட்டி தீர்க்குரதும்னு அடுத்த நிமிடம் சகஜம் ஆகிடுவான் இந்த பிரகாஸ்......  நாளைக்கு மீட் பண்ணலாம்னு அவனே சொல்லிட்டு கட் பண்ணிட்டான்" என்று சிரித்தான் அருண்..... இந்த பிரச்சினை முடிந்தபிறகு முக்கியமான விஷயமாக அந்த சி.டியில் இருக்கும் கார்த்தியை பற்றி விசாரிப்பதுதான்..... பல இடங்களிலும், திரைத்துறை நண்பர்களிடமும் என்று விசாரித்தும் சிறு பலனும் இல்லை..... அப்போதுதான்  அருணுக்கு தான் முன்பு அடித்த நிருபர் சொன்ன ஆசிரியர் செல்வா நினைவுக்கு வந்தார்.... பத்திரிகை ஆசிரியரான செல்வா பல கே ஆய்வுகளையும், கே பட நடிகர்களையும் பேட்டி கண்டவர்னு நிருபர் சொன்னது நினைவுக்கு வரவே, பத்திரிகை அலுவலகம் சென்று செல்வாவின் முகவரி வாங்கினான் அருண்.....  இப்போது பத்திரிகை ஆசிரியர் பணியை துறந்துவிட்டார் என்றாலும் கூட வீட்டில் இருந்தபடியே புத்தகங்கள் எழுதி வருவதாக கூறவே, செல்வாவின் வீட்டிற்கு அருணும் ராகவனும் சென்றனர்.....
ஆசிரியர் செல்வா ஒரு கே ஆய்வு செய்பவர் என்பதால் என்னவெல்லாமோ கற்பனை செய்துகொண்டு போன ராகவனுக்கு ஏமாற்றம்தான்.... காரணம் அறுபது வயதை கடந்து பழுத்த பழமாக இருந்தார்.....

வீடு முழுக்கவும் பெரியார், தோழர் ஜீவா, பாரதியார் என்று புரட்சியாளர்கள் படங்கள்தான் அலங்கரித்தது..... கண்கள் அலைபாய ராகவன் பலான படங்களை தேடியும் கிடைக்கவில்லை...... எப்படி தொடங்குவது என்று அருண் யோசிக்கும்போது செல்வாவே தொடங்கினார், "வாங்க அருண், நல்லா இருக்கிங்களா?..... ரிப்போர்ட்டர் ராஜேஷ் சொல்லிருக்கான் உங்கள பத்தி..... முன்னாடியே வருவீங்கன்னு நினச்சேன், ரொம்ப லேட் நீங்க...... உங்களபத்தி சந்தானம் இதழ்ழ வந்த ஆர்டிக்கல நான் அப்பவே தடுத்தேன்.... நல்லா வாங்கிகட்டிக்கிட்டான் அந்த ரிப்போர்ட்டர்..... சரி விடுங்க, என்ன விஷயமா இப்போ வந்தீங்க?" என்றார்..... தொடக்கம் முதல் தன் அத்தனை கதைகளையும் மொத்தமாக கூறிய அருண் மிகவும் ஆவலோடு செல்வாவின் பதிலுக்காக காத்திருந்தான்..... சற்று கண்களை மூடி யோசித்த செல்வா, "கொஞ்சம் சிக்கலான விஷயமாத்தான் இருக்கு..... இவ்வளவு மெச்சுரிட்டியோட இருக்குற நீங்களே இவ்வளவு தடுமாறி இருக்கீங்க பார்த்திங்களா?.... இப்போவாச்சும் அதை உணர்ந்து வந்ததே சந்தோஷம்தான்.....  கே பற்றி அடுத்தவங்க தப்பா நினைக்க முக்கிய காரணம் என்ன தெரியுமா?" என்றார்.....
சற்று யோசித்த அருண், "அவங்களோட தவறான கண்ணோட்டம்.... அவங்களோட புரிதல் இன்மை... இதான் காரணம்" என்றான்..... சிரித்த செல்வா, "இல்லப்பா..... முக்கிய காரணமே நாமதான்.... நம்மள மாதிரி கே மக்கள் தான்...... கே'னாவே செக்ஸ் மெசின் போலத்தானே நாம பார்க்குறோம்..... இதுவரை நீ செக்ஸ் வச்சுகிட்ட நபர்கள்ள நீ எத்தனை பேர் கூட மனம் விட்டு பேசிருப்ப, குறைந்தபட்சம் எல்லாம் முடிஞ்சப்புறம் எத்தனை பேருக்கு நன்றி சொல்லிருப்ப?..... நிச்சயமா ரொம்ப ரேர் தான்.... ஆகா நம்மள பொறுத்தவரை கூட கே வாழ்க்கை என்பது வெறும் செக்ஸ் மட்டும்தான்....இன்னொரு முக்கியமான விஷயம் பார்த்தின்னா, ஆண்-பெண் உறவை விரும்புற ஸ்ட்ரைட் நபர்களை விட கே நபர்கள்தான் அதிகமாக செக்சில் ஈடுபடுறாங்க.... இன்னும் சொல்லனும்னா, கே வாழ்க்கை வாழறவங்க தங்களோட பெரும்பாலான நேரத்தை செக்சில் மட்டும்தான் ஈடுபடுத்துறாங்க" என்று பெரிய சொற்பொழிவே ஆற்றி முடித்தார்..... இந்த கருத்துக்களை எல்லாம் ஆமோதிப்பதைப்போல அருண், "ஆமாம் சார்..... நீங்க சொல்றது ரொம்ப சரி......ஆனால் இதையெல்லாம் எப்படி மாத்துறது?" என்றான்.....
"ஒரு விஷயத்தை தவறுன்னும், அதை செய்ய கூடாதுன்னும் சொன்னால்தான் அதில் என்ன இருக்கு? செஞ்சா என்ன தப்பு? என்ற கேள்விகள் நம்ம மனசுக்குள்ள வருது..... அப்படிப்பட்ட நேரத்துல நமக்கு வேற சிந்தனையே இல்லாமல் செக்ஸ் மட்டுமே முக்கியமா படுத்து...... வெளிநாடுகள்ள இருக்குற சுதந்திரம் இங்க இருந்திருந்தா நிச்சயமா நம்ம நிறைய மாரிருப்போம்..... ஒபாமா சமீபத்துல கே வாழ்க்கையை ஆதரிப்பதாக கூறினார்..... அந்த கருத்தை இங்க ஒரு அரசியல்வாதியால சொல்ல முடியுமான்னு யோசியுங்க?.... நீதிமன்றமே சொன்னா கூட அதை எத்துக்க்ற பக்குவம் நம்ம மக்கள்கிட்ட இல்லை.... மதங்களையும் மூட நம்பிக்கைகளையும் ஒழிக்க வந்த ஒரு பெரியாரைப்போல, பெண் சுதந்திரத்தை வலியுறுத்திய ஒரு பாரதி போல உண்மையான ஒரு சமூக மாற்றத்தை ஏற்ப்படுத்த ஒரு தலைவன் தேவை...... அதுவரை நீங்களும் நானும் மட்டும்தான் இப்படியெல்லாம் பேச முடியும்" என்று சிரித்தார்.....

 இவ்வளவு கருத்துக்களையும் அதிர்ச்சி விலகாமல் பார்த்துக்கொண்டிருந்த ராகவன், "சார் முதல்ல உங்கள பாக்குறப்போ என்னமோன்னு நினச்சேன்..... ஆனால், நீங்க எங்கயோ போயிட்டீங்க சார்" என்றான்......
"ஆமாமா.... இதே கருத்தை எங்க ஊர்ல நான் சொன்னதுக்கு அவங்களும் இதையேத்தான் சொல்லி ஊரைவிட்டு தூரத்துனாங்க... அப்புறம்தான் சென்னை வந்தேன்..... நீங்களும் அப்படி சொல்லி விரட்டிடாதிங்க தம்பி" என்று சிரித்தார்......
"கே உறவுல செக்ஸ் இருக்க கூடாதுன்னு சொல்றீங்களா என்ன?" என்றான் ராகவன்.....
"அப்படி இல்லப்பா..... சாம்பார்ல உப்பு இருக்கணும், அதே உப்போட அளவு அதிகமானாலோ, குறைவாநாளோ சுவை இருக்காது..... அது மாதிரிதான் கே வாழ்க்கையிலையும் செக்ஸ் உப்பு மாதிரி இருக்கட்டுமே.... அதையும் தாண்டி நீங்க பகிர்ந்துகொள்ள, பேச, காதலிக்க, நேசிக்கணு நிறைய இருக்கு...... கே வாழ்வு ரொம்ப விசாலமானது, அதை நான்கு சுவத்துக்குள்ள சுருக்கி அசிங்கப்படுத்தாதிங்க...... முதல்ல உங்களைப்போன்ற நண்பர்களிடம் நட்பாக பழகுங்க...... அப்பா அம்மா நண்பர்கள்ட்ட சொல்ல முடியாத விஷயத்தை நீங்க அவங்ககிட்டதான் பேசமுடியும்...... செக்ஸ்'ஐ கொஞ்சம் தள்ளி வச்சிட்டு பழகுங்க..... அம்பது நூறுன்னு செக்ஸ் வச்ச நபர்களை எண்ணிக்கொண்டு இருக்காமல், ஐந்து பத்து நல்ல நண்பர்களை உருவாக்கி பாருங்க, நித்தமும் செத்து பிழைக்குற வாழ்க்கையில எவ்வளவு அன்பு இருக்குனு தெரியும்" என்றார்......
கொஞ்சம் இடைவெளிவிட்ட செல்வா மீண்டும் தொடர்ந்தார், "சரி நான் பாட்டுக்கு  என்னவெல்லாமோ பேசிட்டு இருக்கேன்...... இப்போ நான் உங்களுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க" என்றார்......
நிகழ்க்லாலத்தை உணர்ந்த அருண், "நான் கார்த்தியை எப்படியாச்சும் மீட் பண்ணனும்.... இந்த சிடில இருக்குற படம் பத்தி நான் தெரிஞ்சுக்கணும்" என்றான்....
"இந்த மாதிரி படமெல்லாம் மும்பைலதான் எடுப்பாங்க..... நீங்க போலீசா அங்க போக முடியாது...... அதுவும் ஒரு நிழல் உலகம்தான்..... வேற எதாச்சும் ஐடியா பண்ணிட்டு போங்க.... நம்ம தமிழ்நாட்டுலேந்து அங்க இந்த மாதிரி படம் எடுக்குற ஒரு நண்பரை தெரியும் எனக்கு.... அவர்கிட்ட அப்பாயன்ட்மன்ட் வாங்கித்தரேன்....போயி பாருங்க.... நீங்க போளிச்ன்குற விஷயத்தை மட்டும் மரச்சிடுங்க..... இது ஒரு குட்டி உலகம்.... நீங்க எளிதா கார்த்தியை கண்டுபிடிச்சிடலாம்.... ஆனால், கொஞ்சம் சறுக்குனா கூட எல்லாம் காலி ஆகிடும்..... பக்குவமா நடந்துக்கோங்க" என்று கூறிய செல்வா உடனே அந்த இயக்குனரின் முகவரியை கொடுத்தார்...
எல்லாம் பேசியபிறகு மன நெகிழ்ச்சியோடு ஆசிரியர் செல்வாவுக்கு நன்றி கூறிய அருண் வெளியே கிளம்ப , ராகவன் செல்வாவிடம் தனியே சென்று "சார் ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம்.... இந்த டாப், பாட்டம், வெர்சட்டைல் அப்டின்னு சொல்றாங்களே , உண்மையாவே அப்படியெல்லாம் கே நபர்கள்ள வகை இருக்கா?" என்றான்...... வாய்விட்டு சிரித்த ஆசிரியர், "நல்ல கேள்விப்பா.....அதை ஏன் சீக்ரட்டா கேக்குற?..... கே'ங்குரதுல அப்படியெல்லாம் தனிப்பட்ட உணர்ச்சிகளும், வகைகளும் இல்ல..... தான் ரொம்ப அழகன்னு நினைக்குறவன் டாப், தான் அழகா இல்லைன்குற தாழ்வுமனப்பான்மைல இருக்குறவன் பாட்டம்.... தான் அழகா இருக்குறேனா? இல்லையா?ங்குற சந்தேகத்துளையும் குழப்பத்துளையும் இருக்குறவன் வெர்சட்டைல்..... மற்றபடி எல்லாமே மாயைதான்.... ஆண்-பெண் உறவுல அப்படி எதாச்சும் வகை இருக்கா என்ன?... அதுல இல்லாதப்போ இதுல மட்டும் தரம் பிரிக்கிறது தரம்கெட்ட செயல்...... இனி எவனாச்சும் உன்னைய அப்படி கேட்டான்னா, கன்னத்துல ஒரு அறை அரஞ்சுட்டு அவனும் வேணாம, அவன் உறவும் வேணாம்னு வந்துடு...... அப்படிப்பட்ட ஆட்கள்தான் ரொம்ப டேஞ்சரானவங்க ...... கே பற்றிய மக்களோட தவறான புரிதலுக்கு தூபம் போடுறதே இந்த மாதிரி விஷயங்கள்தான்" என்றார் செல்வாவின் பேச்சை கூர்ந்து கவனித்த ராகவன், மெல்ல சிரித்தவாறே, "சார் நீங்க டாப்பா? பாட்டமா?" என்று கேட்க , அடிக்க கை ஓங்கிய செல்வாவிடம் நன்றி கூறிவிட்டு சிரித்துக்கொண்டே ஓடிவிட்டான் ராகவன்...... மும்பைக்கு கிளம்ப வேண்டியதை பற்றி வெகுநேரம் பேசிய அருணும் ராகவனும், கடைசியாக ஒரு குழப்பத்தை எப்படி அணுகவது என்று தீவிரமாக யோசித்தனர்...
...... "ஏற்கனவே இந்த மாதம் நிறைய லீவ் போட்டாச்சு...... மும்பைக்கு போனா எப்படியும் பத்துநாளாவது லீவ் போட்டாகனும்..... அதுக்குத்தான் என்ன பண்றதுன்னு புரியல" என்றான் அருண்...... "அதுப்பத்தி நீ கவலைப்படாத..... நாளைக்கு நம்ம ஏசி'கிட்ட நாம ரெண்டு பெரும் போவோம்...... நான் சொல்றதுக்கெல்லாம் நீ 'ஆமா" மட்டும் சொல்லு.... மத்ததை நான் பார்த்துக்கறேன்" என்ற ராகவனின் கருத்தை ஏற்பதைவிட அருணுக்கு வேறு வழி தெரியவில்லை..... அடுத்தநாள் காவல் நிலையத்தில் அடுத்த பத்து நாளைக்கு தேவையான வேலைகளையும், கேஸ்களையும் பற்றி மற்றவர்களிடம் விலக்கிவிட்டு விடுமுறைக்கு தயாரானான் அருண்...... மாலை சரியாக நான்கு மணிக்கெல்லாம் துணை ஆணையரை சந்தித்தனர் இருவரும்..... ராகவன் சொன்னபடி அருண் வாயே திறக்கவில்லை, ராகவனே தொடர்ந்தான் "சார், எனக்கும் அருணுக்கும் ஒரு பத்து நாளைக்கு லீவ் வேணும்" என்றான்..... கொஞ்சம் கடுப்பான ஏசி, "நாசமா போச்சு.... உன்னை அருண் திருத்துவார்னு நம்பி உங்க ரெண்டுபேரையும் ஒரே டிவிசன்ல போட்டா, இப்போ நீயே அவனை கெடுத்துட்ட போலே" என்றார்..... கொஞ்சம் சுதாரித்த ராகவன், "சார், உங்க கண்ணோட்டமே சரி இல்ல..... நானும் அருணும் இப்போ லீவ் கேட்கிறது ஒரு கேஸ் பத்தி விசாரிக்கத்தான்...... கம்பன் காலனி கொலை கேஸ்ல முக்கிய குற்றவாளிகள் மும்பைல தங்கி இருக்குறதா தகவல் வந்திருக்கு..... இது ரொம்ப சீக்ரட் அப்டிங்குரதாள நானும் அருணும் மட்டும் அதை டீல் பண்ண போறோம் சார்..... நீங்க என்னடான்னா, நாங்க டூர் போக பர்மிசன் கேட்கிறது மாதிரி திட்றீங்க ..... என்னடா அருண்?"  என்று அருணை பார்க்க, அருணும் ஒன்னும் புரியாமல், "ஆமா... ஆமா" என்றான்..... ராகவனின் தோளை தொட்ட ஏசி, "சாரி ராகவன், நீ இவ்வளவு சின்சியரா மாறுவேன்னு நினைக்கவே இல்லை.... தாராளமா போயிட்டு வாங்க...... நீங்க போறதுக்கான ட்ரைன் டிக்கெட் முதல் எல்லா செலவுகளையும் டிப்பார்ட்மன்ட் பார்த்துக்கும்" என்றார்...... சிரித்த ராகவன், "மத்ததெல்லாம் சரி சார்.... ஆனால் இது கொஞ்சம் அவசர வேலை அப்டிங்குரதாள ட்ரைன் வேண்டாம், ப்ளைட் டிக்கெட் போட சொல்லுங்க....." என்றான்..... வேறு வழியின்றி ஒப்புக்க்ண்ட ஏசி, இருவரையும் புகழ்ந்து பாராட்டி அனுப்பி வைத்தார்......



வெளியே வரும்போது ராகவனை பார்த்து சிரித்த அருண், "டேய், இது வாயா ?இல்லை வேற இதுவுமா?.... மடை திறந்த வெள்ளம் மாதிரி பொய்யா சொல்றேயேடா?" என்றான்..... "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைன்னு உலக நாயகன் சொன்னதை மறந்துட்டியா?" என்றான் ராகவன்... "அடப்பாவி, இதுக்கு இப்படியல்லாம் வேற அர்த்தம் கண்டு பிடிக்கிரீங்களா?..... இது மட்டும் ஏசி'கு தெரிஞ்சுச்சு, உனக்கு ஆப்பு தாண்டி மாப்பு" என்றான் அருண்..... "எனக்கு ஆப்பு விழுறது இருக்கட்டும், கொஞ்சம் நம்ம கார்கிட்ட நிக்கிற உனக்கான ஆப்பை பாருடி" என்று ராகவன் சொன்ன இடத்தை பார்த்த அருணுக்கு அதிர்ச்சி.... அங்கு முகத்தில் கோபம் வழிய காத்திருந்தது பிரகாஸ்..... நான்கு மணிக்கு அருண் பிரகாசை சந்திப்பதாக சொல்லிவிட்டு, அதை அப்படியே மறந்துவிட்டு ஆணையர் அலுவலகத்திற்கு வந்துவிட்டான்.... பிரகாஸ் தன்னை தேடி ஆணையர் அலுவலகம் வரை வருவான் என்று எதிர்பார்க்கவில்லை அருண்... மணி இப்போது ஆறு மணியை  தாண்டிவிட்டது.... பிரகாசின் அருகில் சென்ற அருண், "நீ ஏண்டா இவ்வளவு தூரம் வந்த?.... ஒரு வார்த்தை போன் பண்ணி கேட்டிருந்தாவே நான் வந்திருப்பென்ல?" என்றான் அசடு வழிய....
"உங்க போன் சுவிட்ச் ஆப் பண்ணியிருக்கது உங்களுக்கு தெரியாதா?" என்றான் பிரகாஸ்....
"ஸ்டேசன்'காவது போன் பண்ணி கேட்டிருக்கலாம்ல" என்றான் இன்னும் தன் தவறை மறைக்க முனைந்தவனாக அருண்......
"ஐந்து மணி வரை உன் வீட்ல காத்திருந்தும் வரலைனதும், உங்க ஸ்டேசன் வரைக்கும் போயி கேட்ட பிறகுதான் இங்க வந்திருக்கேன்..... இன்னும் எதையாச்சும் சொல்லி சமாளிக்க ட்ரை பண்ணாதிங்க" என்று பிரகாஸ் சொன்னதை கேட்ட அருண் அசடு வழிய, ராகவன் வாய் பொத்தி சிரித்தான்.... இனிமேலும் சமாளிக்க விரும்பாதவனாக அருண், "சாரிடா..... மறந்துட்டேன்.....கோவிச்சுக்காத " என்றான்..... "நீ மறக்கவில்லை'னாதான் அது ஆச்சரியம்..... இப்படிப்பட்ட சின்ன விஷயத்துக்கெல்லாம் உன் கூட கோபித்தா, நீ பண்ணின பெரிய விஷயத்துக்கெல்லாம் உன்னைய கொல்லத்தான் வேணும்.... சரி அதை விடு, கார்த்தி விஷயமா என்ன முடிவு பண்ணிருக்க?" என்றான் பிரகாஸ்......

எப்போதும் பேசுவதைவிட இப்போது பிரகாசின் வார்த்தைகள் கொஞ்சம் முதிர்ந்து காணப்பட்டன.... மேலும் எப்போதும் போல் இல்லாமல், அருணை ஒருமையில் அழைத்ததை அருண் மறுக்கவில்லை.....  ரசிக்க வேண்டிய விஷயங்களை ஆராய்ந்து பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதை கூட உணராதவன் அல்ல அருண்....  கார்த்தி தொடர்பாக ஆசிரியர் செல்வாவை சந்தித்தது முதல் மும்பைக்கு செல்ல இருப்பதுவரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் அருண்...... எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட பிரகாஸ், "இதை இப்போவாச்சும் உனக்கு சொல்ல எண்ணம் வந்ததுக்கு சந்தோஷம்தான்.... சரி மும்பைல எங்க தங்க போறீங்க?" என்றான்.....
"அங்க நம்ம ராகவனோட ப்ரெண்ட் குரு இருக்கான், அவன் வீட்லதான்.... மராட்டி, இந்தி மொழியெல்லாம் தெரிஞ்சவன் அவன், அதனால அவன் ரொம்ப உதவியா இருப்பான்" என்று அருண் சொல்லும்போது ராகவன் முகத்தை கவனித்த பிரகாசுக்கு ராகவன் முகத்தில் காணப்பட்ட கலவரத்துக்கு விடை தெரியவில்லை.... அதை அப்போதைக்கு கேட்க வேண்டாம் என்று நினைத்த அருண், "சரி, பத்திரமா போயிட்டு வா.... நாளைக்கு எர்போர்ட்டுக்கு உங்களை  சென்டாப் பண்ண வரேன்....."என்ற பிரகாசை பார்த்த அருண், "பிரகாஸ், இன்னும் பத்து நாளைக்கு......." என்று இழுத்தான்..... அருண் சொல்ல வருவதை பார்த்த பிரகாஸ், "புரியுது, ஒரு வருஷம் காத்திட்டு இருந்த எனக்கு பத்து நாள் பெரிய விஷயம் இல்லை...... அதுக்கப்புறம் என்ன முடிவுன்னு முடிவு பண்ணிக்கலாம்" என்றான்.... எல்லா விஷயத்தையும் எளிதில் சகஜமாக்கிடும் பிரகாஸ் எப்போதும் போலவே அருண் முன்னாள் உயர்ந்து நின்றான்..... அடுத்த நாள் காலை வரை ஒவ்வொரு விஷயத்தையும் நினைவு படுத்த தொலைபெசியபடியே இருந்தான் பிரகாஸ்..... குளிக்கும் சோப் முதல், கிரெடிட் கார்டு முதல் எல்லாவற்றையும் நினைவுபடுத்தி அருணை கிளப்பினான்.....
காலையில் எழுந்து அவசர அவசரமாக விமான நிலையத்திற்கு ஓடினர் அருணும் ராகவனும்.... பத்து மணி விமானத்திற்கு, இவர்கள் சென்றது ஒன்பது மணிக்கு..... இருவரும் செல்லும் முன்னரே அங்கு காத்திருந்தான் பிரகாஸ்...... வழக்கம்போல பிரகாசை பார்த்து தன் பிராண்ட் அசட்டு சிரிப்பை உதிர்த்த அருண், அருகில் சென்று சகஜமாக பேசினான்..... எப்போதும் போல் அல்லாமல் பிரகாஸ் பொலிவின்றி காணப்பட்டது அருனின் மனதை வருத்தியது.....

அதனால் வழக்கத்தை மீறி அருண் சில குறும்புகளை செய்து பிரகாசை சகஜமாக்க முனைந்தும், முயற்சி பலிக்கவில்லை..... மற்ற வழக்கமான விசாரிப்புகள் மற்றும் பேச்சுக்களுக்கு பிறகு பிரகாஸ், "நான் கொஞ்சம் உங்ககிட்ட தனியா பேசணும்" என்றான்..... முத்தத்தை எதிர்பார்த்த அருண் அவசர அவசரமாக ராகவனை பார்த்து, "டேய் அதான் சொல்றான்ல, நீயா ஒதுங்கிக்க மாட்டியா?" என்றான் அருண்...... அருணை பார்த்து முறைத்த பிரகாஸ், "ஹல்லோ, நான் தனியா பேசணும்னு சொன்னது ராகவன் அண்ணன் கிட்ட, நீங்க கொஞ்சம் தள்ளிப்போங்க" என்றான்......ராகவனின் சிரிப்பை பார்த்து இன்னும் கடுப்பான அருண், ராகவனின் காலில் மிதித்துவிட்டு சற்று தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்தான்..... காலை உதறியபடி பிரகாசை பார்த்து சிரித்த ராகவன் , "ஏண்டா இப்படிலாம் பண்ணி அவனை வெறி எத்துற?.... சும்மாவே அவன் இம்சை தாங்காது, இதுல நீ கொளுத்தி போடுறதுல அவன் என்னைய கொல்லத்தான் போறான்" என்றான்..... இப்படி சில பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது, தனக்குள் ஏதோ நினைவு வந்தவனாக பிரகாஸ், "அண்ணா யார் அந்த குரு?..... அந்த பெயரை கேட்டவுடன் உங்க முகமே வெளிரிப்போச்சே..... என்ன காரணம்? " என்றான்..... கொஞ்சம் தயங்கிய ராகவன், தயங்கியபடியே "அவன் என்னோட லவ்வர்தான்....." என்றான்.....
"என்னன்னே சொல்றீங்க?....உங்களுக்கு லவ்வரா?......" என்றான் பிரகாஸ்.....
"அடப்பாவி.... ஏன் எனக்கெல்லாம் லவ்வர் இருக்க கூடாதா?.... இப்போ ஒரு சின்ன ப்ராப்ளம்னால நாங்க ரெண்டு பெரும் ஒரு வருஷமா பேசிக்கல..... நான் எவ்வளவோ சொல்லியும் இந்த அருண் கேட்காமல் அவன் வீட்லதான் தங்கணும்னு கூட்டிட்டு போறான்.... " என்று தன் வருத்தத்தை கூறினான் ராகவன்.....
"அண்ணே, நீங்க ப்ளே பாய்னு நினச்சேன்...... உங்களுக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னன் இருக்கிறது தெரியாம போச்சே" என்றான் பிரகாஸ் சிரித்தவாறே ......
"ப்ளே பாயா?..... வெறும் வார்த்தைதான்பா.... மத்ததெல்லாம் பில்டப்தான் நான்..... நீ என்னைய ப்ளே பாய்னு சொல்றத குரு கேட்டிருந்தா என்னைய கொன்னே போட்டிருப்பான்..... நான் சும்மா பில்டப் கொடுத்ததை ஊதி ஊதி பெருசாக்கி அவன்கிட்ட பலரும் பல மாதிரி சொல்லித்தான் நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சோம்....." என்றான் ராகவன்.....



"உங்க கதையை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கண்ணே" என்றான் ஆர்வத்துடன் பிரகாஸ்.....
"ஏற்கனவே கதையில ரெண்டு பிளாஸ்பேக் போயி இப்போதான் கதை மெரூன் கலர்ல போய்கிட்டு இருக்கு...... இதுல என் ப்லாச்பெக்கையும் சொன்னா, அதை கேட்க யாரும் இருக்க மாட்டாங்க..... நானும் அவனும் லவ் பண்ணோம்..... எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டான் அவன்..... அவனுக்காக என் இயல்பை என்னால மாத்திக்க முடியல... அதனால ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்...... இதுதான் என் கதை சுருக்கம்..... நேரம் இருந்தா முழுக்கதையையும் வேறொருநாள் சொல்றேன், ப்ளைட் கிளம்ப இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு"  என்று ஜகா வாங்கினான் ராகவன்..... இப்படி பேசிவிட்டு ராகவன் கிளம்பப்போகும் முன் பிரகாஸ், "அண்ணே.... ஒரு நிமிஷம்" என்று அழைத்தான்.....
"என்னடா?" என்றான் ராகவன்......
"அருணை பத்திரமா பார்த்துக்கோங்க...... " என்று பிரகாஸ் சொல்லும்போது முகம் இன்னும் வாடி, கண்கள் கலங்கியது..... சூழலை உணர்ந்த ராகவனும் பிரகாசின் தோளில் கை வைத்து , "கவலைப்படாத..... உன் நல்ல மனசுக்கு நிச்சயம் அருண் உனக்குத்தான்....... என் தம்பியா நினச்சு இதை உன்கிட்ட சொல்றேன் நான்" என்றான்..... தேங்கி இருந்த கண்ணீர், தரையில் வீழ்ந்ததை மற்றவர்கள் கவனிக்க்மும் முன் துடைத்துக்கொண்டு சகஜ நிலைக்கு திரும்பினான் பிரகாஸ்..... இப்போது அருணும், ராகவனும் கிளம்ப இன்னும் சில நிமிடங்கள் இருக்கையில் பிரகாசின் அருகில் வந்த அருண், "போயிட்டு வரேண்டா..... உடம்பை பார்த்துக்கோ......  பத்து நாள்தான்" என்று கூறியும் பிரகாசால் அதை ஏற்க முடியாமல் தலையை கவிழ்ந்தவாறே நின்றான்.....  திடீரென்று பிரகாசை கட்டிப்பிடித்த அருண், கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டான்...... இதை பிரகாஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..... இத்தனை நாட்கள் தான் முத்தம் கொடுக்கும்போது அதை மறுக்கும் அருணா இப்போது முத்தம் கொடுப்பது என்று ஆச்சரியம் விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தான்..... சிரித்த அருண், "நீ கொடுப்பேன்னு காத்திருந்தேன், அதான் நானே கொடுத்திட்டேன்... பத்து நாளைக்கு இது போதும்" என்றபடி விமானத்தை நோக்கி விரைந்தான்......  பிரகாசின் கன்னத்தில் ஒட்டியிருந்த முத்த எச்சிலை தொட்டுப்பார்த்தான் பிரகாஸ்..... சிரித்தவாறே கன்னத்தை தொட்ட கைகளில் முத்தம் கொடுத்துக்கொண்டு தன் வீட்டை நோக்கி விரைந்தான்..... பத்து நாட்களுக்கு பிறகு அருண் என்ன சொல்ல போகிறானோ என்கிற குழப்பம் இருந்தாலும் , இந்த முத்தம் ஏதோ ஒரு உறுதியை, மன வலிமையை மீட்டுக்கொடுத்தது பிரகாசுக்கு......
மும்பைக்கு சென்று இறங்கியதும் அங்கு குரு பிரசாத் , அருண் மற்றும் ராகவனை அழைத்து செல்ல தன் மகிழுந்தில் வந்திருந்தான்.... ராகவனை பார்த்ததும் சம்பிரதாயத்திற்காக "ஹை" சொன்ன குரு , அருணிடம் சகஜமாக பேசிக்கொண்டு தன் காரை எடுத்தான்..... பின் இருக்கையில் ராகவன் அமர்ந்திருந்தாலும் கூட , அவனை பொருட்படுத்தாமல் வண்டியை எடுத்தான்..... செல்லும் வழியெல்லாம் சாலைகளில் சென்றுகொண்டிருந்த வட மாநில இளைஞர்களை பார்த்து சைட் அடித்துக்கொண்டிருந்தான் ராகவன்.... எதேச்சையாக காரின் கண்ணாடி வழியில் ராகவனை பார்த்துவிட்டு, ராகவனின் செயலை கண்டு முறைத்தான்..... குரு தன்னை பார்த்து முறைப்பதை கவனித்த ராகவன் கொஞ்சம் பயந்தபடி தன் பார்வையை வேறுபக்கம் திருப்பியதை கவனித்த அருண், "ஒரு வருஷமானாலும் பயம் மட்டும் குறையல போல" என்றான்..... "யாரை சொல்ற அருண்?" என்றான் குரு...... "இல்லப்பா ஒரு கேஸ் சம்மந்தமா யோசிச்சிட்டு வந்தேன், அதை சொல்றேன்" என்று ராகவனை பார்த்து சிரிக்க , ராகவனும் சிரித்தான்...... அன்றைக்கு முழுவதும் பயண களைப்பில் ரெஸ்ட் எடுத்தவர்கள், அடுத்தநாள் காலையில் சற்றும் தாமதிக்காமல் தங்கள் வேலையை பார்க்க கிளம்பிவிட்டனர்...... ஆசிரியர் செல்வா மூலம் அந்த குறிப்பிட்ட இயக்குனரிடம் சந்திக்க முன் அனுமதி வாங்கப்பட்டுவிட்டது ..... அவர்கள் சொன்ன குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், அங்கிருந்து சில நபர்கள் மூலம் வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள் அருணும் ராகவனும்......கிட்டத்தட்ட தீவிரவாதிகளை பார்ப்பதற்கு ஈடான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டு நிஜமாகவே அருணும் ராகவனும் ஆச்சரியப்பட்டனர்...... பின்னர் ஒரு அறையில்  அமர்த்தப்பட்டு  இருவருக்கும் குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டது...... பயண களைப்பில் உடனே வாங்கி குடித்தான் ராகவன்..... அருண் அதை குடிக்காததை கவனித்த ராகவன், "ஏண்டா மச்சான், குடிக்கலையா?"  என்றான்.....
"இல்லடா..... இது மாதிரி குளிர்பானம் கொடுத்து மயங்கிய நிலையில் சிலர் படம் எடுப்பாங்களாம்.... அதான் நான் குடிக்கலா" என்று சிரிக்க, அதிர்ந்த ராகவன், "அடப்பாவி... இதை முன்னாடியே சொல்ல மாட்டியா?.... மச்சான் எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்குடா.... எப்படியாச்சும் என் மானத்தை காப்பாத்துடா" என்றான் .... சிரித்த அருண், "சும்மா சொன்னேன்டா...... ஏன் பீதியாகுற?" என்று கூற இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் கை விரல்கள் முழுக்க மோதிரம் வழிய, நகைக்கடை மாடல்போல ஒரு அறுபது வயது ஆசாமி வந்தார்......



அந்த ஆசாமி வந்து தன் இருக்கையில் அமர்ந்ததும் கண்கொட்டாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர் அருணும் ராகவனும்...... அந்த ஆசாமி, "வண்க்கம் சார்... நான் தான் டைரக்டர் சதீஷ் பட்டேல்.... இன்ன சாப்பிடுது?" என்றார்.... வாயை மூடி சிரித்த ராகவன், அருண் காதருகே வந்து, "என்னடா நம்ம நமீதா மாதிரி தமிழ் பேசுறார்?..." என்றான்.... இதைக்கண்ட டைரக்டர், "இன்னா சார், தனியா பேசிக்குது... இன்னா விஷயம்?" என்றார்..... சுதாரித்த அருண், "இல்ல சார், மும்பை டைரக்டர் நீங்க, அழகா தமிழ் பேசுரீங்கலேன்னு கேட்குறான்..." என்று சமாளிக்க , பெரிதாய் சிரித்த டைரக்டர், "நம்க்கு சொந்த ஊர் கோயம்பத்தூர் தான்..... இருபது வர்ஷம் முன்னாடி மும்பை வந்து, இப்போ சந்தோஷமா இர்க்குது..." என்றார்.... "டேய் மனசாட்சியே இல்லாமல் அதுக்கு விளக்கம் வேற சொல்றான் பாரு ..... கொங்கு தமிழ் பேசுற கோயம்பத்தூர் காரன் எவனாச்சும் இதை கேட்டான், கொன்னே புடுவான்" என்று அருணிடம் மெதுவாக சொல்லி சிரிக்க, பொறுமை இழந்த டைரக்டர், "இன்னா சார், அப்பாயன்ட்மன்ட் வாங்குச்சு, இப்போ நிம்பம் மட்டும் தனியா பேசிட்டிருக்குது...... டைம் ஆய்டுச்சு, என்க்கு ஷூட்டிங் இர்க்குது" என்று கூற கொஞ்சம் சீரியசானார்கள் அருணும் ராகவனும்...... அருண் தயங்கி நிற்க ராகவன் தொடர்ந்தான், "சார், நாங்க தமிழ்நாடுதான்..... ஒரு நல்ல கே படம் எடுக்கணும்..... நம்ம தமிழ்நாட்டு காரர் நீங்க என்பதால்தான் உங்ககிட்ட இந்த பொறுப்பை ஒப்படைக்கிறோம்.... இவர்தான் ப்ரொட்யூசர்" என்று அருணை காட்டினான் ராகவன்.... திடுக்கிட்ட அருண், எச்சிலை விழுங்கியவனாக , "ஆமாம் சார்" என்று அந்த டைரக்டரை பார்த்து சொன்னான்..... "அப்டியா?..... ரொம்ப ஹேப்பி, ரொம்ப ஹேப்பி..... இப்போ டிரெண்டுல கே படம் மினிமம் பட்ஜெட்டே டென் லேக்ஸ் ஆகும்.. பாரின் சூடலாம் எடுத்தா ஒன்  க்ரோர் ஆகும்..... " என்று கூறினார்... "அப்படியா?.... இதுல மினிமம் பட்ஜட்லாம் இருக்கா?.... ஏன் சார் ரூம்குள்ள தான் எப்படியும் எடுக்க போறீங்க படத்தை.... இதுல பாரின் லொக்கேசன்லாம் எதுக்கு?" என்றான் ராகவன்..... சிரித்த டைரக்டர், "பாரின்லையும் ரூம் இருக்குல்ல, அங்க எடுப்போம் சார்...." என்று மீண்டும் இடியாக சிரித்தார்..... விஷயத்தை தொடங்க நினைத்தவனாக ராகவன், "பட்ஜெட் பத்தி கவலையில்லை சார், ஆனால் ஹீரோ நிச்சயம் நாங்க சொல்றவராத்தான் இருக்கணும்" என்றதும் கொஞ்சம் உற்சாகமான இயக்குனர், "அது ப்ராப்லமே இல்ல சார், யார் வேணும் உங்களுக்கு ?" என்று கண்ணடித்து சிரிக்க , ராகவன் "கார்த்தி வேணும் சார்.... அவர் தான் ஹீரோவா இருக்கணும்" என்றதும் கொஞ்சம் யோசித்த இயக்குனர், "நோ ப்ராப்ளம்.... இப்பவே அவனை கூப்பிட்டு கேற்றலாம்" என்று கூறிவிட்டு தன் கைபேசியை எடுத்து கார்த்தியை அழைத்தார்.....

 இன்னும் பத்து நிமிடத்தில் அங்கு வருவதாக மறுமுனையில் கூறுவதை சொன்னார் இயக்குனர்.... அருண் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தான்..... எட்டு வருட பிரிவிற்கு பிறகு, இந்த பத்து நிமிடத்தில் தன் கார்த்தியை பார்க்கப்போகிற குதூகலம் மனதை என்னமோ செய்தது.... அந்த பத்து நிமிடத்தில் நூறு முறையாவது கதவு திறப்பதை எதிர்பார்த்து காத்திருந்தான் அருண்.... கால் மணி நேரத்திற்கு பிறகு கதவு திறக்கப்பட, ஒரு வாலிபன் உள்ளே வந்தான்.....  வாலிபன் நேராக வந்து இயக்குனர் அருகில் அமர்ந்து கன்னத்தில் முத்தம் கொடுக்க, ராகவன் இன்னும் இறுக்கமானான்..... அருணை பார்த்து சிரித்த இயக்குனர், "இவர்தானே கேட்டுச்சு?..... மார்கெட்ல டாப்ல இறக்குற ஹீரோ.... ஆக்ரிமன்ட்ல சைன் பண்ணிடலாமா?" என்று கேட்க, அருண் இன்னும் குழப்பம் மீளாதவனாக பார்த்துக்கொண்டிருந்தான்.... அருண் அருகில் ராகவன், "என்னடா நீ சொன்னதை பார்த்தா பைய்யா கார்த்தி மாதிரி ஒருத்தன் வருவான்னு பார்த்தா, பருத்தி வீரன் கார்த்தி மாதிரி இவன் வந்து நிக்குறானே" என்று கூறினான்... ஆம், இது அருனின் கார்த்தி அல்ல.... பெயர் குழப்பம் ஏதோ நடந்துள்ளதை உணர்ந்த அருண், "சார், நான் சொன்னது இவர் இல்லை....." என்று தன் கையில் இருந்த சி.டியை கொடுத்து அதில் இருக்கும் நபர் என்று கூறினான்..... இயக்குனர் அந்த புது கார்த்தியை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு அந்த சி.டியை பார்த்தார்.... பார்த்து சிரித்தவர், "சார், இது சலீம் கான்..... " என்றார்.....
"இல்லை இவன் கார்த்திக்" என்றான் மீண்டும் அருண்..... சிறிது வாக்குவாதத்திற்கு பிறகு சுதாரித்த அந்த இயக்குனர், "இப்போ புரியுது சார்.... இந்த பீல்டுக்கு வந்தபிறகு எல்லாரும் பேரை மாத்திடும்.... ராமசாமியான நான் சதீஷ் பட்டேல் ஆகிடுச்சு, கார்த்தி அதே மாதுரி சலீம் கான் ஆகிடுச்சு..... பட், ரொம்ப சாரி.... ஒரு வருஷமா சலீம் நடிக்கிறதில்ல....இன்ன ப்ராப்ளம்னு தெர்யாது... முடிஞ்சா அவரை கூட்டிட்டு வாங்கோ, படம் பண்ணலாம்" என்று முகத்தை கடுகடுப்புடன் வைத்து கூறினார்.... அருண் வெளியே சென்றுவிட அந்த இயக்குனர் அருகில் சென்ற ராகவன், "சாரி சார்.... ப்ரொட்யூசர் கொஞ்சம் டென்சன் பார்ட்டி... நீங்க கோபிச்சுக்காதிங்க.... நான் சமாதானப்படுத்துறேன்....." என்று கூறினான்....
"பரவாயில்ல சார்..... இன்னொன்னு சொல்லுது, உங்க ப்ரொட்யூசர் செம்ம ஸ்மார்ட்டா இர்க்குது.... அவர் நடிச்சுச்சுன்னா நம்ம படம்  ப்லாக்பச்டர்தான்.... கேட்டு பாரு சார்" என்று அந்த இயக்குனர் கூறுவதை கேட்ட ராகவன் அதிர்ச்சியானான்..... இதை அருணிடம் கூறினால் உதை விழும் என்று தனக்குள் பேசிக்கொண்டு, இயக்குனரிடம் விடைபெற்றான் ராகவன்.....
இவ்வாறாக பலவாறும் தேடியும் கார்த்தியை பற்றிய தகவல்கல்களைத்தவிர கார்த்தியின் இருப்பிடம் பற்றியோ, இப்போதைய நிலைமை பற்றியோ யாரும் எதுவும் சொல்லவில்லை என்ற வருத்தத்தில் இருந்தான் அருண்..... திரைத்துறையில் முடிந்த அளவு அலசிப்பார்த்தும் கூட கார்த்தியின் கடந்த ஒரு ஆண்டு பற்றி யாருக்கும் தெரியவில்லை..... விரக்தியில் அமர்ந்து அருணும் ராகவனும் பேசிக்கொண்டிருக்கும்போது குறிக்கிட்ட குரு, "நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்லவா?" என்றான்..... பழைய கோபங்களைஎல்லாம் மனதில் வைத்துக்கொண்டு ராகவன், "போலிஸ் மூளைக்கே எதுவும் ஐடியா கிடைக்கலாம், இவரு ஐடியா கொடுக்க போறாராம், வெளங்குன மாதிரிதான்" என்றான்.....
"மூளை நாய்க்கும் இருக்கு, மனுஷனுக்கும் இருக்கு.... அதை யார் சரியா பயன்படுத்துறாங்க என்பதுதான் முக்கியம்பா...." என்று சொன்ன குரு அருணை பார்த்து சிரித்தான்..... எவ்வித முக மாற்றத்தையும் காட்டாமல், இன்னும் குழப்பத்திலிருந்து மீளாதவனாக அருண், "இப்போதைக்கு உங்க சண்டை தேவையா?..... ராகவா, நீ வாயை மூடு..... குரு, நீ சொல்லு" என்றான்.... "நீங்க ஏற்கனவே ஒரு கேஸ் சம்மந்தமாத்தான் வந்திருக்கிங்க.... அந்த கேஸ்ல நீங்க தேடுற ஆள்னு சொல்லி கார்த்தி போட்டோவையும், சலீம் கான்னு போரையும் சொல்லி இங்க இருக்குற போலிஸ் ஸ்டேசன்ல தேட சொல்லுங்க......நீங்க வச்சிருக்குற சிடில போட்டவை  தனியா எடுத்துக்கலாம்..... ஈசியா கண்டுபிடிச்சிடலாம்ல?" என்றான்.... அருண் இதை யோசித்துக்கொண்டிருக்கையில் அவசர அவசரமாக குறிக்கிட்ட ராகவன், "அப்படின்னா கார்த்தி மேல கேஸ் எடுத்த மாதிரி ஆகிடாதா?.... அவன் நம்மள தப்பா நினைச்சுக்க மாட்டானா?" என்றான்.... பொறுமையாக சிரித்த குரு, "நான் சொன்னேன்ல அப்பவே, மூளை இருந்தா மட்டும் போதாதுன்னு..... எப்படியும் மும்பை போலிஸ் கார்த்தியை கண்டுபிடிச்ச உடனேயே உங்ககிட்டதான் தகவல் சொல்வாங்க.... நீங்க அவனை பார்த்ததுக்கப்புறம் , விசாரணை பண்ணியாச்சுன்னும், கார்த்திக்கும் கேசுக்கும் எதுவும் சம்மந்தம் இல்லைனும் சொல்லி கேசை க்ளோஸ் பண்ணிடுங்க..... கார்த்தி நிச்சயம் இதை தப்பா எடுத்துக்க மாட்டான்" என்று கூற அருண் குருவின் கையை பிடித்து, "டேய் செம்ம ஐடியாடா..... நீதான் போலீசா இருந்திருக்கணும்....." என்று பாராட்ட, ராகவன் தனியாக நின்று, "எல்லாம் என்கூட ஒரு வருஷம் பழகுனதால வந்த ஐடியாடா..... " என்றான்..... மீண்டும் ராகவன் முறைக்கவே பொட்டிப்பாம்பாய் வேறு திசைக்கு சென்றுவிட்டான் ராகவன்.....
மும்பை தலைமை காவல் அலுவலகம் சென்று இது பற்றி பேசிய அருணும் ராகவனுக்கும் ஒப்புதல் கிடைக்கவே, இப்போது கார்த்தியை தேடி மும்பை காவல் துறை சென்றுள்ளது....

ஆனாலும் கூட இரண்டு நாட்கள் எந்த பதிலும் வராததால் குழம்பிப்போனார்கள் அருணும் ராகவனும்.... இந்த இரண்டு நாட்களும் அருணும் ராகவனும் தனியாக தேடி வந்தனர்.... அப்போது கே ப்ரோக்கர் ஒருவன் மூலம் கார்த்தியை பற்றி ஒரு செய்தி கிடைத்தது.... அவன் கார்த்தியை ஆறு மாதத்திற்கு முன்பு தாராவியில் பார்த்ததாகவும், அவனிடம் சென்று பேசியபோது தான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு உணவகத்தில் பணிபுரிவதாகவும் கூறியதாகவும் தகவல் வர இடிந்துபோனான் அருண்..... எட்டு வருடங்களுக்கு முன்பு எந்த உணகவக பணியை கார்த்தி பார்க்க வேண்டாம் என்று நினைத்தானோ, மீண்டும் அதே வேலையில் கார்த்தி இருக்கிறான் என்று மனம் நொந்து விட்டான் அருண்..... அது கார்த்திதானா என்கிற ஐயம் இருந்தாலும், மனம் ஏனோ பதறியது...... இந்த நபர் மட்டும்தான் கார்த்தியை ஆறு மாதத்திற்கு முன்பு பார்த்ததாக தெரிவித்தார்...... அதனால் கார்த்தி இன்னும் மும்பையில் இருக்க அதிக வாய்ப்புண்டு என்பதாலும், கார்த்தியின் இருப்பிடம் கண்டுபிடித்துவிடலாம் என்பதாலும் மனதை கொஞ்சம் தேற்றிக்கொண்டான் அருண்..... நாளை காலை தாராவி செல்ல வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை முன்னரே செய்துகொண்டு இரவு உறங்க சென்றனர் அருணும் ராகவனும்.....தாராவி தமிழர் பகுதி என்பதால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்ற மன நிம்மதியோடு உறங்க சென்றனர்.....




அருண் கண்ணயர்ந்த நேரத்தில் , அருகில் வைத்திருந்த அலைபேசி அலறியது....

(அடுத்த பதிவு "கள்வனின் காதலன்"- பகுதி 2 இல்.....)

2 comments:

  1. proud to be gay after reading ur story anna........ u r really great.....

    ReplyDelete
  2. Hai anna, Ithu konjam overa illa, inga oru (unmaiyana) lover kidaikkarathe impossible a irukku ithula arun kku rendu pera athum ivlo cute character-la, nenga solrathu kathainalum ithu too much ponkanna!!!

    ReplyDelete